Day: September 21, 2024
ஜனாதிபதி தேர்தல் : நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களின் வாக்கு வீதம்

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் நண்பகல் 12.00 மணி நிலவரப்படி வாக்களித்த வாக்காளர்களின் சதவீதம்மேலும் படிக்க...
முல்லைத்தீவில் ஆர்வத்துடன் வாக்களிக்க செல்லும் மக்கள்

முல்லைத்தீவில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்று சனிக்கிழமை (21) காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில்மேலும் படிக்க...
ஜப்பானில் அதிவேகத்தில் சென்ற ரயிலில் இருந்து விலகிய வண்டிகள்

ஜப்பானில் Shinkansen எனும் அதிகவேக ரயில் சென்றுகொண்டிருந்தபோது அதன் 2 வண்டிகள் திடீரென்று பிரிந்துசென்றன.ரயிலில் இருந்த 320 பேரில் யாரும் காயமடையவில்லை என்று NHK செய்தி நிறுவனம் சொன்னது.செப்டம்பர் 19ஆம் தேதி காலை மியாகி பகுதியில் ஃபுருக்காவா (Furukawa) நிலையத்துக்கும் செண்டாய்மேலும் படிக்க...
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் ஆயுத கிடங்கு, 100 ராக்கெட் ஏவுதளம் அழிப்பு

இஸ்ரேல் ராணுவம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 17-ம் தேதி ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத் தில் வெடித்துச் சிதறின.இதில் 879 தீவிரவாதிகள் உயிரிழந்திருப்பதாகவும் 4,000 பேர்மேலும் படிக்க...
அக்.27-ல் தமிழக வெற்றிக் கழக மாநில மாநாடு: நடிகர் விஜய் அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழக மாநில மாநாடு அக்.27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்.2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர்மேலும் படிக்க...
தமிழக பாஜகவில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு அண்ணாமலை வேண்டுகோள்

இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்கள் தமிழக பாஜகவில் இருக்க வேண்டும் எனவும், எனவே நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பை மேற்கொள்ள லண்டன் சென்றிருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக நிர்வாகிகளுக்குமேலும் படிக்க...
மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொறுத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளைமேலும் படிக்க...
அம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு ஆரம்பம்

2024 ஆம் ஆண்டிற்கான 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வருகின்றது.குறிப்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை,பொத்துவில் , சம்மாந்துறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுமேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல் ; யாழில் அமைதியான முறையில் வாக்களிப்பு ஆரம்பம்

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலானது இன்று சனிக்கிழமை (21) காலை 7 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியது.அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் 492,280 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 511 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில்,மேலும் படிக்க...
வாக்களித்தார் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ
ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சனிக்கிழமை (21) காலை 8.00 மணியளவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை தொகுதியில் உள்ள வீரகெட்டிய டி.ஏ ராஜபக்ஷ மகா வித்தியாலயத்தில் தனது வாக்கைமேலும் படிக்க...
நாட்டின் 9ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தல் இன்று

நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று சனிக்கிழமை (21) இடம்பெறவுள்ளது.இம்முறை 38 பேர் போட்டியிடுகின்ற நிலையில், 17, 140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சுதந்திரமானதும், நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த ஒத்துழைக்கமேலும் படிக்க...
