Day: September 21, 2024
16 மாவட்டங்களின் தபால் மூல வாக்குகள் – அனுர தொடர்ந்தும் முன்னிலையில்

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்ந்து வெளியாகும் நிலையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.16 மாவட்டங்களின் தபால் மூல வாக்குகள் முடிவுகளும் ஒரு தேர்தல் தொகுதியினது முடிவும் வெளியாகியுள்ள நிலையில் அனுரகுமார திசநாயக்க 213,783மேலும் படிக்க...
திகாமடுலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் – அனுரகுமார முன்னிலை

ஜனாதிபதித் தேர்தலின் கிழக்கு மாகாணத்தின் திகாமடுலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. திகாமடுலை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. அனுரகுமார திஸாநாயக்க – 11120 சஜித் பிரேமதாச – 7368 ரணில் விக்ரமசிங்க – 6719 நாமல் –மேலும் படிக்க...
கேகாலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் – அனுரகுமார வெற்றி

ஜனாதிபதித் தேர்தலின் சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கேகாலை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. அனுரகுமார திஸாநாயக்க – 20 062 ரணில் விக்ரமசிங்க – 7229 சஜித் பிரேமதாச – 5604 நாமல் ராஜபக்ஷமேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல் 2024 – அனுராதபுரம் மாவட்ட தபால் மூல முடிவுகள் – அநுர குமார முன்னிலை

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் அனுராதபுரம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி, அனுராதபுரம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். அனுராதபுரம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில், அனுரகுமாரமேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல் 2024 – மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல முடிவுகள் – ரணில் முன்னிலை

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,ரணில் விக்கிரமசிங்க 5,967மேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல் 2024 – நுவரெலியா மாவட்ட தபால் மூல முடிவுகள் – அநுர குமார முன்னிலை

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் நுவரெலியா மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி, நுவரெலியா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். நுவரெலியா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,அநுர குமார திஸாநாயக்கமேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல் 2024 – மாத்தறை மாவட்ட தபால் மூல முடிவுகள் – அநுர குமார தொடர்ந்து முன்னிலையில்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் மாத்தறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். மாத்தறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில், அநுர குமாரமேலும் படிக்க...
கொழும்பு மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்

2024 ஜனாதிபதி தேர்தல் கொழும்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேசியமக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அனுரகுமார திசநாயக்க ( தேசிய மக்கள் சக்தி) 20,864 வாக்குகள், சஜித் பிரேமதாசமேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல் 2024 – திருகோணமலை மாவட்ட தபால் மூல முடிவுகள் – அநுர முன்னிலை

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் திருகோணமலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி, திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,அநுர குமார திஸாநாயக்கமேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல் 2024 – காலி மாவட்ட தபால் மூல முடிவுகள் – அநுர குமார வெற்றி

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் காலி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,அநுர குமார திஸாநாயக்கமேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல் 2024 – மொனராகலை தபால் மூல முடிவுகள் – அநுர வெற்றி

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் மொனராகலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி, மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,அநுர குமாரமேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல் 2024 – ஹம்பாந்தோட்டை தபால் மூல முடிவுகள் – அநுர குமார முன்னிலை

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,அநுர குமார திஸாநாயக்க 14,482மேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல் 2024 – பொலன்னறுவை தபால் மூல முடிவுகள் – அநுர வெற்றி

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் பொலன்னறுவை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி, பொலன்னறுவை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர வெற்றி பெற்றுள்ளார்.இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,அநுர குமார திஸாநாயக்க 11,768 வாக்குகளையும்,சஜித்மேலும் படிக்க...
இரத்தினபுரி தபால் மூல வாக்குகள் – அனுரகுமார முன்னிலையில்

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில், அனுரகுமார திசநாயக்க ( தேசியமேலும் படிக்க...
மக்களின் தீர்ப்பு திருப்பு முனையாக அமையும் – எம்.ஏ.சுமந்திரன்
ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு திருப்பு முனையாக அமையும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு சனிக்கிழமை (21) நடைபெற்ற நிலையில், குடத்தனைமேலும் படிக்க...
புதிய ஜனாதிபதி, பாராளுமன்றத்தை கலைத்தால் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய ஜனாதிபதி, பாராளுமன்றத்தை கலைத்தால் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. புதிய ஜனாதிபதியின் நியமனத்தின் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஜனாதிபதி தேர்தலின்மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- மேலும் படிக்க


