Day: September 19, 2024
காங்கேசன் துறையில் சீமெந்து தொழிற்சாலை நிறுவுவது தொடர்பிலான கலந்துரையாடல்

காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (18/09/2024) நடைபெற்றது.வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் தலைமையில் , ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் யாழ் பிராந்திய சிரேஷ்ட பிரதி பணிப்பாளர் எ.ஆர். ஜெயமனோன், ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர்மேலும் படிக்க...
ஆயிரக் கணக்கான வெடிப்புசம்பவங்களை தொடர்ந்து அச்சத்தின் பிடியில் லெபனான் மக்கள்

ஆயிரக்கணக்கான வெடிப்புசம்பவங்களை தொடர்ந்து லெபனான் மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்குண்டுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.இது குறித்து பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது இரண்டுநாள் வெடிப்புசம்பவங்களின் பின்னர் பிபிசியின் அராபிய சேவையை சேர்ந்தவர்கள் லெபனானில் பொதுமக்களுடன் உரையாடிவருகின்றனர். நாங்கள் பார்த்தது படுகொலை எப்படி அர்த்தப்மேலும் படிக்க...
டெல்லி முதல்வராக சனிக்கிழமை பதவி ஏற்கிறார் ஆதிஷி: ஆம் ஆத்மி தகவல்

டெல்லியின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆதிஷி வரும் செப்டம்பர் 21-ம் தேதி (சனிக்கிழமை) பதவியேற்பார் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக செப்டம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆதிஷி முதல்வராக பதவியேற்பார்மேலும் படிக்க...
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு சாத்தியமற்றது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ எனும் முன்மொழிவு நடைமுறைக்கு சாத்தியமற்றது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்: “ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முன்மொழிவு நடைமுறைக்குச் சாத்தியமற்றதும்,மேலும் படிக்க...
தமிழ்ப் பொது வேட்பாளர் பின்னணியில் இன வாதத்தைத் தூண்டுபவர்களே உள்ளனர் – மூத்த போராளி ராகவன்

தமிழ்ப் பொது வேட்பாளரின் பின்னணியில் உள்ளவர்கள் தற்போது இனவாதத்தைத் தூண்டுபவர்களாகவே இருப்பதாக மூத்த போராளி ராகவன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ்ப்மேலும் படிக்க...
தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் 63,000ற்கும் மேற்பட்ட காவல்துறையினர்
தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதிலும் 63,000ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அத்துடன், வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவலரண்களில் 3,250 விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடவுள்ளனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்மேலும் படிக்க...
கெஹேலியவின் மகனுக்குச் சொந்தமான இரு அதிசொகுசு வீடுகளை முடக்கியது நீதிமன்றம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவுக்குச் சொந்தமான கொழும்பு 3, கொள்ளுப்பிட்டியில் இரண்டு சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல்ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்புமேலும் படிக்க...
திலீபனின் நினைவேந்தலுக்கு அனுமதி

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க யாழ். நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் மனு தாக்கல் செய்திருந்தனர். குறித்த மனுமேலும் படிக்க...
தேர்தல் முடிவுகளை பொதுவெளியில் திரையிடத் தடை : காவல் துறை

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ உரையாற்றுக்கையில்,தேர்தல் முடிவுகளை பொதுமேலும் படிக்க...