Day: September 17, 2024
ரஷ்ய பள்ளியில் 13 வயது மாணவர் சுத்தியலால் தாக்குதல்

ரஷ்யாவில் உள்ள பள்ளியில் 13 வயது மாணவர் ஒருவர் சுத்தியலை வைத்து நான்கு பேரைத் தாக்கியுள்ளார். கஸக்ஸ்தான் எல்லையில் உள்ள செலியாபின்ஸ்க் (Chelyabinsk) நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அந்தச் சம்பவம் நடந்தது. காயமடைந்தோரில் இருவர் 13 வயது மாணவியர், ஒருமேலும் படிக்க...
பிரான்ஸ்: ஒக்டோபரில் ஒரு நாள் முன்பாக Caf தொகை

பிரான்சில் மாதாந்தம் 5 ஆம் திகதி வழங்கப்படும் குடும்பநல உதவிகள் (Caisse des Allocations familiales) வரும் ஒக்டோபர் மாதத்தில் ஒருநாள் முன்னதாக வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த தொகை 5 ஆம் திகதி தானியங்கி முறையில் வங்கிகளில் வைப்புச்மேலும் படிக்க...
“கொலை முயற்சிக்கு பைடன், ஹாரிஸ் காரணம்!” – டிரம்ப்

தமது உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்திருக்கக்கூடிய அண்மைச் சம்பவங்களுக்கு அதிபர் ஜோ பைடனும் (Joe Biden) துணையதிபர் கமலா ஹாரிசும் (Kamala Harris) காரணம் என்று திரு டோனல்ட் டிரம்ப் (Donald Trump) குறைகூறியுள்ளார்.அவர்களின் பேச்சுகளும் கருத்துகளும் அத்தகைய நடவடிக்கைகளைத் தூண்டுவதாக முன்னாள்மேலும் படிக்க...
மியன்மாரில் புயலால் 226 பேர் மரணம்

மியன்மாரைக் கடந்துசென்ற யாகி புயலில் குறைந்தது 226 பேர் மாண்டனர்.மேலும் 77 பேரைக் காணவில்லை.நேற்று (16 செப்டம்பர்) பதிவான எண்ணிக்கையைப் போல் அது இரண்டு மடங்கு.புயலால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் பெருஞ்சேதத்தாலும் கிட்டத்தட்ட 630,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம்மேலும் படிக்க...
‘‘சமத்துவ உலகை நிறுவுவதே நமது தலையாய பணி’’ – பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்குகீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்குமேலும் படிக்க...
டெல்லியின் அடுத்த முதல்வராகிறார் அதிஷி: பெயரை முன்மொழிந்தார் கேஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வராக அமைச்சர் அதிஷியின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. அனைத்து எம்எல்ஏக்களும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திஹார்மேலும் படிக்க...
பேரினவாதத் தலைவர்களை நோக்கி நாம் இனியும் வாக்களிக்க முடியாது – வலிகாமம் கி. பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்

இலங்கை பொருளாதார ரீதியில் திவாலானமைக்கு தமிழ் மக்கள் மீதான யுத்த செலவீனமும் இனவாதத்தினால் தமிழ் மக்களை நாட்டின் அபிவிருத்தியில் பயன்படுத்தத் தவறியமையுமே காரணம் என்ற உண்மையை ஏற்று சிந்திக்காத செயல்படாத பேரினவாதத் தலைவர்களை நோக்கி நாம் இனியும் வாக்களிக்க முடியாது எனமேலும் படிக்க...
வாக்கெண்ணும் நிலையமான யாழ் மத்திய கல்லூரியில் முன்னாயத்த களஆய்வு

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (16)கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரான வன்முறைகள் குறித்த பதற்றத்தை பொது மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் – பவ்ரல்

ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரான வன்முறைகள் குறித்த பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது. பொதுமக்கள் அமைதியாகயிருக்கவேண்டும் தேர்தல் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்த பதற்றத்திற்கு பலியாக கூடாது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர்மேலும் படிக்க...
ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்புடைய சகலரையும் கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் – இரா சாணக்கியன்

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான பிரதான சூத்திரதாரியினையும் , அதனோடு தொடர்புடைய சகலரையும் கைது செய்து நீதியை நிலைநாட்டுவதோடு , பிள்ளையான் போன்ற கொலையாளிகளும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராமேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 1கோடி 71இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் தகுதி

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 1கோடியே 71இலட்ச்த்து 40,ஆயிரத்து 354 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு கொழும்பு மாவட்டத்திலிருந்து 17இலட்ச்த்து65ஆயிரத்து,351 பேரும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 18இலட்ச்த்துமேலும் படிக்க...

