Day: September 15, 2024
மாணவர் சங்கங்களும் அமைப்புகளும் செப்டம்பர் 21 ஆர்ப்பாட்டம்

அரசதலைவர் Emmanuel Macron, பிரதமர் Michel Barnier இணைந்து, தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு எதிராக அமைத்துள்ள அரசாங்கத்தினை எதிர்த்து மாணவர் சங்கம், தொழிற்சங்கம் மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர் சங்கம், குடும்ப ஒருங்கிணைந்த அமைப்பு என்பன பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நாடுமேலும் படிக்க...
பாகிஸ்தான் நாடாளு மன்றத்தில், உறுப்பினா்கள் தங்கும் விடுதி சிறைச் சாலையாக அறிவிப்பு

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், உறுப்பினா்கள் தங்கும் விடுதி சிறைச் சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியைச் சோ்ந்த 10 எம்.பி.க்களுக்காக அந்தப் பகுதி கிளைச் சிறையாக மாற்றப்பட்டுள்ளது. அந்த 10 பேரும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறுமேலும் படிக்க...
காஸா போரால் சிறார்கள் இறந்ததற்கு போப் பிரான்ஸிஸ் கண்டனம்

காஸா போரால் சிறார்கள் இறந்ததற்கு கத்தோலிக்கச் சமயத் தலைவர் போப் பிரான்ஸிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவரும் சமரசப் பேச்சில் முன்னேற்றம் இல்லாதது வருத்தமளிப்பதாகவும் அவர் சொன்னார். சிங்கப்பூரிலிருந்து ரோமுக்குச் சென்றுகொண்டிருந்தபோது போப் பிரான்ஸிஸ் செய்தியாளர்களிடம் பேசினார். சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டமேலும் படிக்க...
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் மலர்தூவி மரியாதை

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, அவரது படத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், எக்ஸ் தளப் பதிவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததார் 75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் பலமேலும் படிக்க...
இலங்கை அரசைக் கண்டித்து தங்கச்சி மடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மொட்டையடித்து அனுப்பியதால், இலங்கை அரசைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 27-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும், அதிலிருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைதுமேலும் படிக்க...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) ஆரம்பமாகியுள்ளது . இந்த வருடம் நாடளாவிய ரீதியில் 2,849 மையங்களில் காலை 09:30 மணிக்குப் பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். இதேவேளை, பரீட்சை நிலையங்களுக்கு அருகில்மேலும் படிக்க...
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், பா. உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் – அனுர

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் ஓய்வூதியம், இதர கொடுப்பனவுகள், வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம், இலவச குடியிருப்பு, மின்சார, நீர் கட்டணங்கள் உட்பட அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என்று தேசிய மக்கள்மேலும் படிக்க...
தமிழ் மக்கள் அனைவரும், சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை, இத் தேர்தலில் வெளிப் படுத்துவோம் – யாழ் பல்கலை சமூகம்

வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து நமது திரட்சியை இத்தேர்தலில் வெளிப்படுத்துவோம் என யாழ் பல்கலை சமூகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் திறந்த மடல்மேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட அறிக்கையை தமிழரசுக் கட்சி நாளை வெளியிடவுள்ளது

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட அறிக்கையொன்றை இலங்கை தமிழரசுக் கட்சி நாளை வெளியிடவுள்ளது. வவுனியாவில் குறித்த அறிக்கை வெளியிடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அதன்பின்னர், ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் குழுமேலும் படிக்க...
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் திருத்தம் நாட்டின் சட்ட கட்டமைப்பின் ஒரு பகுதியாகும் – சஜித் பிரேமதாச

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் பல்வேறு இன மற்றும் மத சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசிய சஜித்பிரேமதாச, மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைமேலும் படிக்க...
தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் ஆரம்பம்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இன்றைய தினம் முதல் நாள் நினைவஞ்சலி ஆரம்பமாகியது. நல்லூர் பகுதியில் அமைந்துள்ள நினைவிடத்தில், தியாக தீபம்மேலும் படிக்க...