Day: July 1, 2024
பிரான்சில் நடந்து முடிந்த முதல் சுற்றில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நேற்றைய தினம் பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்று வாக்களிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் Rassemblement National (RN)கட்சியும் அதனை தாங்கிப்பிடித்த Les République( LR) கட்சியின் ஒரு பகுதியும் இணைந்து 33,15% வாக்குகளையும், Nouveau Front Populaire (NFP )மேலும் படிக்க...
‘இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் போது, ஒரு வாக்கு கூட Rassemblement National கட்சிக்கு போகக்கூடாது-பிரதமர்

இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் போது, ஒரு வாக்கு கூட Rassemblement National கட்சிக்கு போகக்கூடாது!’ என பிரதமர் கப்ரியல் அத்தால் கோரியுள்ளார். நடைபெற்று முடிந்த முதலாம் சுற்று வாக்கெடுப்பில், தீவிர வலதுசாரிகள் பெரும்பான்மை பெற்றுள்ளது. மக்ரோனின் மறுமலர்சி கட்சி மூன்றாவது இடத்துக்குமேலும் படிக்க...
மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட மக்ரோனின் கட்சி

இன்று இடம்பெற்ற முதற்சுற்று வாக்கெடுப்புக்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஜனாதிபதி மக்ரோனின் Renaissance கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Rassemblement National கட்சி எதிர்பார்த்தபடியே அதிகூடிய இடங்களைகைப்பற்றியுள்ளது. 34% சதவீத வாக்குகளை அது பெற்றுள்ளதாகவும், Nouveau Front Populaire கூட்டணிகள்மேலும் படிக்க...
பிரான்சின் நாடாளுமன்றத் தேர்தல் முதல் சுற்றின், முதல் கட்ட முடிவுகள்

பிரான்சின் நாடாளுமன்றத்திற்கு 577 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலின் முதல் சுற்று இன்று 30/06 நடைபெற்ற முடிவுகள் வெளியாகி வருகிறது. கடந்த ஜூன் 9ம் திகதி கலைக்கப்பட்ட நாளுமன்றத்திற்கான தேர்தலுக்கு 21 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் மிகவும் அவசரமாகமேலும் படிக்க...
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்திய ஆஸ்திரேலியா

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை சுமார் இரு மடங்காக உயர்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. இந்தக் கட்டண உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வருவதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வீட்டு வசதி துறையில் கடுமையான நெருக்கடி நிலை நீடித்து வருவதாகமேலும் படிக்க...
நைஜீரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதக் குழுவின் பெண்கள் பிரிவு நடத்திய தற்கொலை படை தாக்குதலில் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டின் வடக்கு பகுதியில் திருமண விழா, மருத்துவமனை மற்றும் துக்க வீடு என பல்வேறுமேலும் படிக்க...
இரா.சம்பந்தன் மறைவு: முதல்வர் ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல்மேலும் படிக்க...
தமிழக நாட்டுப் படகு மீனவர்கள் 25 பேர் கைது: பாம்பனில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

தமிழக நாட்டுப் படகு மீனவர்களின் 4 படகுகளை கைப்பற்றி 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததைத் தொடர்ந்து, பாம்பனில் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் கைதைக் கண்டித்து, பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. பாம்பன்மேலும் படிக்க...
அமரர் இரா.சம்பந்தனுக்கு இரங்கல் – பூதவுடல் அஞ்சலிக்காக புதன்கிழமை பாராளுமன்றில்

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(30) இயற்கை எய்தினார். அன்னாருக்கு 91 வயதாகின்றது என்பதுடன் பூதவுடல் எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக இலங்கைமேலும் படிக்க...
தனிநபர் மற்றும் கட்சி சார்பின்றி நாட்டு நலனுக்காக ஒன்றாக முன்னேறுவோம்

இன்று தனிநபர் மற்றும் கட்சி சார்பின்றி நாட்டை முதன்மைப்படுத்தி அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில் நாட்டிற்காக மௌனமாக பாரிய பணிகளை செய்துள்ளதாகமேலும் படிக்க...
இ.பெ.கூ இன் எரிபொருளின் விலைகள் குறைக்கப் பட்டுள்ளன

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இ.பெ.கூ இன் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. புதிய விலை திருத்தத்திற்கு அமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றறின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதண் புதிய விலை 344மேலும் படிக்க...
வடக்கின் மீள்எழுச்சி திட்டங்களுக்கு ஜப்பானின் துறைசார் அறிவு பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும் – வட மாகாண ஆளுநர்

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலைய (JICA) தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்க்கும் ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலையத்தின் தொண்டர்களை வரவழைத்து முன்னெடுக்கவுள்ள திட்டங்களை ஆளுநருக்கு தெளிவுப்படுத்தும் வகையில்மேலும் படிக்க...
