Day: June 24, 2024
பிரெஞ்சு பொது தேர்தலில் வலதுசாரிகளின் வெற்றியை எதிர்பார்ப்பதாக ஜெர்மனியின் தலைவர் தெரிவிப்பு

பிரெஞ்சு பொது தேர்தலில் வலதுசாரிகளின் வெற்றியை எதிர்பார்ப்பதாக ஜெர்மனியின் தலைவர் Olaf Scholz தெரிவித்துள்ளார். நேற்று ஜூன் 23, ஞாயிற்றுக்கிழமை அவர் இதனை தெரிவித்துள்ளார். “நான் பிரெஞ்சு தேர்தலை பெரியும் எதிர்பார்க்கிறேன். மரீன் லு பென் அல்லாத கட்சிகள் வெற்றி பெறும்மேலும் படிக்க...
மேற்கு கரையில் காயமடைந்த பாலஸ்தீனரை ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்ற இஸ்ரேல் ராணுவம்

மேற்கு கரையில் தேடுதல் வேட்டையின்போது காயமடைந்த பாலஸ்தீனரை இஸ்ரேலிய ராணுவம் ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்றசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மனித உரிமை மீறல் என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதிமேலும் படிக்க...
நடப்பாண்டில் ஹஜ் யாத்திரை மேற்கொண்டோரில் 1,300+ பேர் வெப்பத்தால் உயிரிழப்பு: சவுதி அரசு

சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்களில் சுமார் 1,300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 83 சதவீதம் பேர் யாத்திரை மேற்கொள்ள முறைப்படி பதிவு செய்யாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்றுமேலும் படிக்க...
கள்ளக்குறிச்சி துயரம் | சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் அண்ணாமலை, தமிழிசை மனு

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மனு கொடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்ததில், இதுவரை 57மேலும் படிக்க...
தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “எனது முந்தைய கடிதத்தில் சுட்டிக் காட்டியது போன்று மீனவர்களைமேலும் படிக்க...
பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவே நான் நாட்டை பொறுப்பேற்றேன்

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவே தாம் நாட்டைப் பொறுப்பேற்றதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் விவசாயிகளின் வாழ்விலும் புதிய மாற்றம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார். விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் 55 மில்லியன் ரூபா செலவில்மேலும் படிக்க...
நாட்டின் எதிர்காலத்திற்காக உண்மையைச் சொல்ல வேண்டும் -ஜனாதிபதி.

நாட்டின் நெருக்கடியை கண்டு ஓடிப்போகும் தலைவர்களிடமிருந்து நாட்டுக்கு நன்மையை எதிர்பார்க்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடு அராஜகமாக இருந்த போது தான் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்காவிட்டால், இன்று நாட்டின் நிலைமையை நினைத்துப் பார்க்க முடியாது எனவும்மேலும் படிக்க...