Day: May 25, 2024
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை – பிபிசி

சர்வதேச நீதிமன்றம் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ள போதிலும் இஸ்ரேல் அதனை ஏற்றுக்கொள்ளும் என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. தனது இராணுவநடவடிக்கையை நிறுத்தவேண்டும் என சர்வதேசநீதிமன்றம் உத்தரவிடக்கூடாது என இஸ்ரேல் எதிர்பார்த்ததுமேலும் படிக்க...
ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் -சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

காசாவின் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என சர்வேதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் உடனடியாக ரபா மீதான தாக்குதலையும் ஏனைய நடவடிக்கைகளையும் நிறுத்தவேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மனிதாபிமான பொருட்களை காசாவிற்குள் கொண்டு செல்வதற்காக இஸ்ரேல்மேலும் படிக்க...
அச்ச உணர்வு இல்லாமல் நம்பிக்கையுடன் வாக்களியுங்கள் – வாக்காளர்களுக்கு அஸாதுதீன் ஓவைசி வேண்டுகோள்!

இந்தியாவில் நடைபெறும் மக்களவை தேர்தலின் போது வாக்காளர்கள் அச்ச உணர்வு இல்லாமல் நம்பிக்கையுடன் வாக்களிக்க வேண்டும்’ என அகில இந்திய மஜ்லீஸ் ஈ- இதெஹாதுல் முஸ்லிமீன் எனும் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி கேட்டுக் கொண்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ளமேலும் படிக்க...
தேர்தலில் புத்திசாலித் தனமான தீர்மானம் எடுப்பது நாட்டு மக்களின் பொறுப்பாகும் – இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

எதிர்வரும் தேர்தலின்போது வரலாற்றில் பாடம் கற்றுக்கொண்டு விழுந்த குழியில் மீண்டும் விழாமல் புத்திசாலித்தனமான தீர்மானம் எடுப்பது நாட்டு மக்களின் பொறுப்பாகும். அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு யாருக்கும் முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர்மேலும் படிக்க...
யாழில் 1286 இலவச காணி உறுதிப் பத்திரங்களை வழங்கினார் ஜனாதிபதி

“உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களையும் உள்வாங்கி 1286 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெள்ளிக்கிழமை (24) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வட மாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார்மேலும் படிக்க...
சிறந்த தலைவர் ஒருவர் செயற்படக் கூடிய விதம் இதுவே! – யாழில் ஜனாதிபதி ரணிலை பாராட்டிய வடக்கு ஆளுநர்

தலைமைத்துவத்துக்கான சிறந்த வெளிப்பாடு; சிறந்த தலைவர் ஒருவர் செயற்படக்கூடிய விதம் இதுவே. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்த தலைவர் எமது ஜனாதிபதி என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவமேலும் படிக்க...