Day: February 24, 2022
விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சியிடம் இருந்து கடன் மோசடி பணம் ரூ.18,000 கோடி மீட்பு – மத்திய அரசு
கடன் மோசடி பணம் ரூ.18,000 கோடி மீட்கப்பட்டு வங்கிகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பணமோசடி வழக்குகளில் அமலாக்கத்துறை இயக்குனரகத்திற்கு பரந்த அளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த மனுமேலும் படிக்க...
நாடு முழுவதும் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது: உக்ரைன் அதிபர்
கிழக்கு பகுதியில் மட்டும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக ரஷியா கூறி வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தப்படுகிறது என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் வோலோடிர் ஜெலென்ஸ்கிஉக்ரைன் மீது ரஷியா ராணுவத் தாக்குதல் நடத்திமேலும் படிக்க...
உக்ரைன் மீது பல்முனை தாக்குதலை தொடங்கியது ரஷியா
ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லுங்கள் என உக்ரைன் படைகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது பல்முனை தாக்குதலை தொடங்கியது ரஷியாராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் மீது உடனடி தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் கியூவின்மேலும் படிக்க...
74வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி மரியாதை
அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஜெயலலிதா சிலைக்கு ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதைசென்னை: மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்மேலும் படிக்க...
அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் சதியே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் போராட்டம்: அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை கருத்திற்கொண்டு அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் சதியே வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்த போராட்டமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள்மேலும் படிக்க...
இது ஆரம்பம் மாத்திரமே – ஜனாதிபதியின் வீட்டினை முடக்குவோம் : சாணக்கியன்
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட முடியவில்லை என்றால், வடக்கு, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபவர்கள் எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துமேலும் படிக்க...
காணி அபகரிப்பு குறித்து ஜனாதிபதிக்கு பல தடவைகள் அறிவித்த போதிலும் இதுவரையில் நடவடிக்கை இல்லை – சுமந்திரன்
காணி அபகரிப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கு பல தடவைகள் அறிவித்த போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றமேலும் படிக்க...