Day: November 22, 2018
வருங்காலம் வலுவாக…… கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)
தமிழுக்காய் தமை ஈர்ந்து தமிழ்க் காதலால் தம் காதல் துறந்து எமக்காய் மரணித்த மறவர்களை திங்களாம் கார்த்திகையில் காந்தள் மலர் தூவி அர்ச்சிப்போம் காத்திரமாய் காத்திடுவோம் அவர்தம் உறவுகளை ! வருங்காலம் வலுவாக எதிர்காலம் சிறப்பாக வாழ்வாதாரம் மேலோங்க நிகழ் காலத்தில்மேலும் படிக்க...
