சொர்க்கம் இல்லையென்று கற்பனை செய்யுங்கள் முயன்றால் சுலபம் தான் அந்தக் கற்பனை நமக்குக் கீழே நரகமும் இல்லை நமக்கு மேலே வெறும் வானம் தான் கற்பனை செய்யுங்கள் எல்லா மனிதரும் இன்றைப் பொழுதுக்கே வாழ்கிறார் என்று. தேசங்கள் இல்லையென்று கற்பனை செய்யுங்கள்
மேலும் படிக்க...