Main Menu

ஜனாதிபதியின் பங்கேற்புடன் “ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்பம்

நாட்டு மக்கள் புனித தந்ததாதுவை தரிசித்து வழிபடுவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் 16 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமானது. அதன் ஆரம்ப நிகழ்வின்போது முதலில்  ஜனாதிபதி “தலதா” புனித தந்ததாதுவை தரிசித்து மலர் வைத்து வழிபட்டார். அதன் பின்னர், பக்தர்களும் புனித தந்ததாதுவை தரிசிக்க வாய்ப்பளிக்கும் வகையில் “ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்பமானது.   ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், மல்வத்து, அஸ்கிரி  தேரர்களின் அனுசரணையுடன் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டுதலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்ட “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று முதல் ஏப்ரல் 27ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும். ஆரம்ப நாளான இன்று (18) புனித தந்ததாதுவை வழிபட நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்தனர். பக்தர்கள் “தலதா” புனிதமேலும் படிக்க...

இலங்கை

அனைத்தும் படிக்க...

இந்தியா

அனைத்தும் படிக்க...

உலகம்

அனைத்தும் படிக்க...

பிரான்ஸ்

அனைத்தும் படிக்க...

பிரித்தானியா

அனைத்தும் படிக்க...

ஜேர்மனி

அனைத்தும் படிக்க...

சுவிஸ்

அனைத்தும் படிக்க...

அமெரிக்கா

அனைத்தும் படிக்க...

கனடா

அனைத்தும் படிக்க...

ஆஸ்திரேலியா

அனைத்தும் படிக்க...

விளையாட்டு

அனைத்தும் படிக்க...

தொழில் நுட்பம்

அனைத்தும் படிக்க...

வினோத உலகம்

அனைத்தும் படிக்க...

சினிமா

அனைத்தும் படிக்க...

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

மறு ஒலிபரப்புகள் சில