அரசியல் சமூக மேடை
அரசியல் சமூக மேடை – 26/02/2017
ஸ்ரீலங்கா அரசு புலம் பெயர்த்த நாடுகளில் ஈழத்தமிழர் பிரச்னையில் மேற்கொள்ளும் பொய் பிரச்சாரங்களை முறியடித்து உண்மையை சொல்ல்லக் கூடிய நிலையில் தமிழ் அமைப்புக்கள் இருக்கின்றனவா ? உலக நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் தமிழ் அமைப்புக்கள் உள்ளனவா ? என்ற தலைப்பில் கடந்தமேலும் படிக்க...
அரசியல் சமூக மேடை – 12/02/2017
**எழுக தமிழ் நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம்வகித்துக்கொண்டே EPRLF கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள், தமிழர்களுக்கு புதிய தலைமை தேவை அதற்கு தலைமை தாங்க வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களிற்கு அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பாக ஒரு பார்வை**மேலும் படிக்க...
அரசியல் சமூக மேடை – 08/01/2017
தனித் தமிழ்நாடும் தனித் தமிழீழமும் எம் இரு கண்கள் என்று சூளுரைத்து, வாழ்நாளெல்லாம் தமிழின விடுதலைக்காகவே உழைத்து, அதற்காகவே பல முறை சிறை சென்று, வாழ்வின் ஏந்துகளையும், குடும்பத்தையுமே இழந்து வாழ்ந்தவர் புலவர் மகிபை பாவிசைக்கோ அவர்கள்! அண்மையில் மறைந்த அவரை நினைவுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- …
- 39
- மேலும் படிக்க