சிறப்பு நிகழ்ச்சிகள்
சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய மகான் பற்றிய நூல் வெளியீடு
சைவ ஆசிரியர்களை தோற்றுவித்தல், தமிழ்மொழி பாடசாலைகளை உருவாக்குவது ஆகியவற்றின் ஊடாக சைவத்திற்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய மகான் அருணாசலம் அவர்களை கௌரவிக்கும் முகமாக அவர் பற்றிய நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிஸ் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய மண்டபத்தில்மேலும் படிக்க...
சுவாமி விபுலாநந்தர் பிறந்த தினம்
தமிழ்த்தாய் ஈன்ற நற்றவப் புதல்வர்களுள் யாழ்நூல் கண்ட விபுலானந்த அடிகளாரும் ஒருவராவார். பதினான்கு ஆண்டுகள் மேற்கொண்ட இயலிசை ஆய்வின் அடிப்படையிலும், சிலப்பதிகாரத்தில் யாழ் பற்றிய குறிப்புகள் அடிப்படையிலும் யாழ்நூல் என்ற தலைசிறந்த இசைத் தமிழாய்வு நூலை எழுதியுள்ளார். 4.3.1 வாழ்வியல் இலங்கைமேலும் படிக்க...
தோழர் சுரேந்திரன் அவர்களின் 6வது ஆண்டு நினைவு தினம்
எமது வானொலியின் நல்லாசானாய் வலம் வந்த, எம் அனைவரினதும் மதிப்பையும் பாசத்தையும் பெற்ற தோழர் சுரேந்திரன் அவர்களின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். மனது மறக்காத அந்த மாமனிதரை அனைவரது நெஞ்சங்களிலும் என்றுமே வாழ்ந்து கொண்டிருக்கும் தோழர் சுரேந்திரன் அவர்களைமேலும் படிக்க...
கேள்விக் கணை 16வது பரிசுத் திட்ட முடிவுகள்
கடந்த வருடம் 2014 ஒக்டோபர் 20ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 21 வாரங்களாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த 16வது பரிசுத் திட்ட கேள்விக்கணை நிகழ்ச்சியூடாக 41 அன்பு நேயர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.அவர்களில் 38 நேயர்கள் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.இவர்கள்மேலும் படிக்க...
புத்தாண்டு வாழ்த்து 2015
புத்தாண்டை முன்னிட்டு இன்றைய (01/01/2015) எமது நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் சுவிஸ் வாழ் அன்பு நேயர்கள் திரு.திருமதி.ராஜா பேர்ண்) திரு.திருமதி.சக்திவேல் திரு.திருமதி.ரமணி கைலாசநாதன் திரு.திருமதி.ரேவதி சுந்தரலிங்கம் திரு.திருமதி.தர்மராஜா திரு.திருமதி.ராஜா (சூரிச்) திரு.திருமதி.மோகன் சொரூபி திரு.திருமதி.றஜீதா தீபன்மேலும் படிக்க...