சமூகப்பணி
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்துக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். சிவசக்தி ஆனந்தன் (படங்கள் இணைப்பு)
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் வசித்துவரும் இறுதிக்கட்ட போரினால் அவையங்களை இழந்துள்ள, கடும் காயமுற்றுள்ள போராளிகள் பொதுமக்களுக்கு பிரான்ஸ்ஸில் வசித்துவரும் திரு.திருமதி தேவமனோகரன் தம்பதிகளின் புத்திரன் பிரவீன் அவர்களின் 15ஆவது அகவையை முன்னிட்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. ரி.ஆர்.ரிமேலும் படிக்க...
என்னுடைய மனைவியையும், பிள்ளையையும் கடைசி வரை பார்த்துக்கொள்ளம்மா! முன்னாள் போராளி தனது உயிர் பிரியும் நேரத்தில் கூறிய வார்த்தை இது! (காணொளி இணைப்பு)
கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், வவுனியா கற்பகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெஸ்ரின் மனோகரன் ஜெயக்குமார் 06.03.2015 அன்று மரணமடைந்தார்.இவர் 2009ம் ஆண்டு போராளியாக இருந்தபோது நெஞ்சில் எறிகணைச்சிதறல் பாய்ந்து முள்ளந்தண்டை தாக்கியதால் இறக்கும் வரை முள்ளந்தண்டுவடம் பாதிப்புக்குள்ளாகியிருந்தார். இவரது தகப்பனார் தாயை விட்டுப்பிரிந்து சென்றதால்மேலும் படிக்க...
கற்றல் உபகரணங்களுக்கு நிதியுதவி வழங்கிய லண்டன் வாழ் தமிழர் யோகானந்தம் (ஜெயா)
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குள்பட்ட நெடுங்கேணி பிரதேசத்தில் மிகவும் வறுமை நிலைக்குள்பட்டுள்ள பாடசாலை செல்லும் ஐநூற்று ஐம்பது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஒலுமடு அ.த.க.பாடசாலை, சேனைப்புலவு உமையாள் வித்தியாலயம் இவ்விரண்டு பாடசாலைகளினதும் கல்விச்சமுகத்தின் வேண்டுகோளுக்கமைய கூட்டமைப்பின் வன்னி மாவட்டமேலும் படிக்க...
பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலி ஆதரவில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலி நிறுவனத்தின் ஆதரவில் 21.01.2015 இல் மீள்க்குடியேற்றம் நடைடிபெற்றுக் கொண்டு இருக்கின்ற பிரதேசமான வலிகாமம் வடக்கு கொல்லன்கலட்டி இந்து வித்தியாலய மாணவ மாணவிகளுக்கு இவ்வாண்டிற்கு தேவையான கற்றல் உபகரணங்களை வடக்கு மாகாண சபை உறுப்பினர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்மேலும் படிக்க...
பிரான்ஸ் ஜெட் மார்கட் ஆதரவில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்
பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலி நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜெட் மார்கட்டிங் மாணவர் உதவித்திட்டத்தின் மூலம் 13.01.2015 இல் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இளவாலை மாரீசன் கூடல் சுப்பிரமணிய வித்தியாலய மாணவ மாணவிகள் 100 பேருக்கும் இவ்வாண்டிற்கான கற்றல் உபகரணங்களை வடக்கு மாகாணமேலும் படிக்க...
புதிய விடியலுக்கான எதிர்பார்ப்பை இவ்வருட பொங்கல் விழா ஏற்படுத்தியுள்ளது. – சிவசக்தி ஆனந்தன் எம்.பி
உழைக்கும் தமிழ் மக்கள், தமது உழைப்புக்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்தே உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து எடுக்கும் விழாவே தைப்பொங்கல் விழாவாகும். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வழமையான ஆண்டுகளை விடவும், இம்முறை தமிழ் மக்களுக்கு இரண்டு முக்கியமானமேலும் படிக்க...
புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் – சிவசக்தி ஆனந்தன் (படங்கள் இணைப்பு)
அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த ஓமந்தை மருதோடை, நாம்பன்குளம், அலைகல்லுபோட்டகுளம், கொந்தக்காரக்குளம், வேப்பங்குளம், ஆச்சிபுரம் ஆனந்தபுரம், பூவரசங்குளம் கிராமங்களைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெள்ள நிவாரணங்களைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- மேலும் படிக்க