சமூகப்பணி
வாழ்வாதார உதவி வழங்கல்
தமிழ் ஒலியின் சமூகப் பணியூடாக பிரான்சில் வசிக்கும் இருவரால் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலானி என்பவரின் மருத்துவ செலவுக்காக நிதி உதவி அளிக்கப்பட்டது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவ சக்தி ஆனந்தன் அவர்களால் உரியவர்களிடம் கையளிக்கப் பட்டது. அதற்கான நன்றிக்மேலும் படிக்க...
உதவி வழங்கல் – நன்றிக் கடிதம்
கிளிநொச்சி உதயநகர் மேற்கை சேர்ந்த கருணாமூர்த்தி தாருஷன் (வயது 20) என்ற மாணவனுக்கு சிறுநீரகம் செயலிழந்துள்ளதை வைத்தியர்கள் உறுதிப்படுத்திய நிலையில் மாற்று சிகிச்சை செய்வதற்கு உதவி கோரப்பட்டது. குறித்த மாணவன் கடந்த வருடம் க.பொ.த உயர தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில்மேலும் படிக்க...
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியின் சமூகப் பணியூடாக பெரியம்மா முன்பள்ளி திறப்பு விழா (காணொளி)
வ/ஓமந்தை வேப்பங்குளத்தில் ரி.ஆர்.ரியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திருமதி. சிவசக்தி அருந்ததி தலைமையில் பெரியம்மா முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியின் சமூகப் பணியூடாக அன்ரி அம்மா பிள்ளைகளின் அனுசரணையில் இந்த முன்பள்ளியானது கட்டி முடிக்கப்பட்டது. சுமார் பத்துமேலும் படிக்க...
வாழ்வாதார உதவி வழங்கல்
கணவனை இழந்து பெண் தலைமை தாங்கும் குடும்பத்துக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்றது. வாழ்வாதார உதவியினை பிரான்ஸ் ரீ.ஆர்.ரீ தமிழ் ஒலி வானொலியின் சமூகப்பணியூடாக திரு.ரவி சங்கர் (பிரான்ஸ்) என்பவர் வழங்கியுள்ளார். கௌரவமேலும் படிக்க...
தாய் தந்தையரை இழந்த வறிய மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு
தாய் தந்தையரை இழந்த வறிய மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு 10.03.2017 அன்று கிளிநொச்சியில் நடை பெற்றது. இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு பாதணிகளை வழங்கி வைத்தார். இப் பாதணிகளுக்கான உதவிகளை அன்ரிமேலும் படிக்க...
முன்னாள் போராளி குடும்பத்துக்கான உதவி வழங்கல்
அண்மையில் இனியவன் என்றழைக்கப்படும் தர்மசேனா ரிசிகரன் என்ற முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் சாவகச்சேரியில் தூக்கிட்டு இறந்ததை நேயர்கள் அறிந்திருப்பீர்கள். முன்னாள் விடுதலைப் புலிகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஜனநாயகப் போராளிகள் என்ற கட்சியின் தென்மராட்சி பிரதேச பொறுப்பாளராக இருந்த இனியவன்,மேலும் படிக்க...
TRT வானொலியின் சமூகப்பணி ஊடாக கற்றல் உபகரணமும் மதிய உணவும்
கனகராயன்குளம் ஆலம்குளத்தில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த திருமதி. விமலா சந்திரன் குடும்பத்தினரால் தாய் தந்தையை இழந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 380 மாணவர்களுக்கு TRT வானொலியின் சமூகப்பணி ஊடாக கற்றல் உபகரணமும் மதிய உணவும் போதகர் ரவி தலைமையில் (24.12.2016) அன்றுமேலும் படிக்க...
உதவி கோரல்
உதவி கோரல் அன்புடன் ஐயா, இன்று சாவகச்சேரியில் முன்னாள் போராளி ஒருவர் மர்மான முறையில் தூக்கிலிட்டு இறந்துள்ளார். இம்மரணச்சடங்கிற்கு நானும் சுரே~; பிரேமச்சந்திரனும் சென்று வந்தோம். இறந்தவரின் தயாருடனுடன்ம் அவருடைய மனைவியுடனும் குடும்ப நிலைமைகளை விசாரித்த போது இறந்தவருக்கு ஐந்து பிள்ளைகள்மேலும் படிக்க...
307 வறிய மாணவர்களுக்கு 110,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள்
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் வவுனியா கனகராயன்குளம் மத்திய மகாவித்தியாலயத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான “இணையும் கரங்கள்” அமைப்பின் தலைவர் முகுந்தசீலன் தலைமையில் (19.12.2016) நடைபெற்றது. ரி.ஆர்.ரி. வானொலியின் அனுசரணையுடன் 307 வறிய மாணவர்களுக்கு 110,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 9
- மேலும் படிக்க