சினிமா
ஹீராவாக நடிக்கும் திண்டுக்கல் லியோனியின் மகன்
திண்டுக்கல் ஐ.லியோனிக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. தன் பட்டி,மன்றங்களின் மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் இவர் ரொம்பவே பேமஸ். கல்லூரி ஆசிரியரான இவர் மேடப்பேச்சாளர், பட்டிமன்ற நடுவர் என்பதையெல்லாம் தாண்டி திமுகவில் நட்சத்திரப் பேச்சாளராக இருக்கிறார். இவரது பேச்சை பலரும்மேலும் படிக்க...
பிரபல மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்!
தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தனது 98 ஆவது வயதில் காலமானார். கடந்த 1996-ஆம் ஆண்டு மலையாளத் திரையுலகில் பயணத்தைத் தொடங்கிய அவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரமேலும் படிக்க...
நேர்மையான மக்கள் பிரதிநிதியான ரஞ்சனுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது- சுமந்திரன்
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்கள் இயற்றப்படுவதில் இருக்கும் வெற்றிடத்தினால் நேர்மையான மக்கள் பிரதிநிதிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பான தமது கருத்தினைமேலும் படிக்க...
பிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது
பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்பொஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த முதல் நாளே புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில்மேலும் படிக்க...
ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் காலமானார்!
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று (திங்கட்கிழமை) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள், இரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கடந்த 1992-ம் ஆண்டு ரோஜா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.மேலும் படிக்க...
அண்ணாத்த படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா – படப்பிடிப்பு நிறுத்தம்!
அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த நான்கு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 45 வருடத் திரையுலக வாழ்வில் ரஜினி இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த, அவருடைய 168-வது படம்.மேலும் படிக்க...
நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் காலமானார்
நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை ஜெய்சித்ரா. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ஜெயச்சித்ரா. அவர், மேலும் படிக்க...
மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற ஜனவரி 13 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. விஜய், விஜய் சேதுபதி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா பொது முடக்கம்மேலும் படிக்க...
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமானார்!
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமாகியுள்ளார். உணவுக்குழாய் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் தவசி முத்திரை பதித்திருந்தார். கம்பீரத் தோற்றத்துடன் இருந்த அவர்,மேலும் படிக்க...
நடிகர் பிரபு தேவா இரகசிய திருமணம்?
நடிகர் பிரபுதேவா இரகசியமாக திருமணம் செய்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ரமலதாவை விவாகரத்து செய்த பிரபு தேவா, தற்போது பிசியோதெரபி வைத்தியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் அவருடைய அவருடையமேலும் படிக்க...
லொஸ்லியாவின் தந்தை உயிரிழப்பு!
பிக்பொஸ் புகழ் லொஸ்லியாவின் தந்தை கனடாவில் உயிரிழந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை லொஸ்லியா. அந்நிகழ்ச்சி முடித்தபின் விளம்பரங்கள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் லொஸ்லியாவின் தந்தை கனடாவில் உயிரிழந்துள்ளார். இந்த செய்திமேலும் படிக்க...
யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்தது ரௌடி பேபி பாடல்!
நடிகர் தனுஷ் மற்றும் சாய்பல்லவியின் அட்டகாசமான கூட்டணியில் உருவாகியுள்ள ரௌடி பேபி பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம், யூடியூபில் 900 மில்லியன் அதாவது 90 கோடி பார்வைகளை பெற்ற குறித்தமேலும் படிக்க...
தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடிய ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடிய ஒளிப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ரஜினியின் பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் அவரை சந்திப்பதற்காக ரசிகர்கள் ரஜினியின் வீட்டிற்கு வருவதுமேலும் படிக்க...
நிச்சயம் பிழைக்க மாட்டேன் என்றே தோன்றியது – தமன்னா
நடிகை தமன்னா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள நிலையில், அது குறித்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், “ நிச்சயம் பிழைக்க மாட்டேன் என்றே தோன்றியது. மருத்துவர்கள்தான் என்னை காப்பாற்றினார்கள். அந்த கஷ்டமான நேரத்தில் எனது பெற்றோர்கள்தான் தைரியம்மேலும் படிக்க...
ஜேம்ஸ் போண்ட் புகழ் சேர் சீன் கோனரி காலமானார்!
ஜேம்ஸ் போண்ட் கதாபாத்திரத்தில் பிரபலமடைந்த ஸ்கொற்லாந்து நடிகர் சேர் சீன் கோனரி (Sir Sean Connery) தனது 90ஆவது வயதில் காலமாகியுள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சேர் சீன், பஹாமாஸில் (Bahamas) இருந்தபோது, சில மணிநேரம் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதைத்மேலும் படிக்க...
திருமண பந்தத்தில் இணையும் லொஸ்லியா?
பிக்பொஸ் புகழ் லொஸ்லியா விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள தனது பெற்றோரின் நண்பர் ஒருவரின் மகனை அவர் மணக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. நடிகை லொஸ்லியா பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டார். பிக்பொஸ் வீட்டிற்குள் அவருக்கும், கவினுக்கும் இடையில்மேலும் படிக்க...
நடிகை காஜல் அகர்வால் திருமண பந்தத்தில் இணைந்தார்
மும்பையில் நடைபெற்ற நடிகை காஜல் அகர்வாலின் திருமண ஒளிப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. நேற்று (வெள்ளிக்கிழமை) தொழிலதிபர் கெளதம் கிச்லுவும் நடிகை காஜல் அகர்வாலும் திருமணப் பந்தத்தில் இணைந்துள்ளனர். மும்பையிலுள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கியமேலும் படிக்க...
800 திரைப்படத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது – அதிகார பூர்வமாக அறிவித்தார் விஜய் சேதுபதி!
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800 படத்தில் இருந்து விலகியதாக விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 800 திரைப்படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு விஜய் சேதுபதியை முத்தையா முரளிதரன் கேட்டுக்கொண்டிருந்தார். இதனையடுத்து அவரது அறிக்கையை தனது ருவிட்டர்மேலும் படிக்க...
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சரத்குமார்
கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் ஏற்புடையதல்ல என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறி உள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி, நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘800’மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 12
- மேலும் படிக்க