சினிமா
உலகின் சிறந்த ஆயிரம் படங்களின் பட்டியல் வெளியீடு – 3-வது இடத்தை பெற்ற ‘சூரரைப் போற்று’
பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி உலகளவில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 1000 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. சூர்யாசூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம்மேலும் படிக்க...
கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய சிவகுமார் குடும்பத்தினர்
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் சிகிச்சைக்காக சிவகுமார் குடும்பத்தினர் நிவாரண நிதி வழங்கி இருக்கிறார்கள். சிவகுமார், சூர்யா, கார்த்தி,தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்புமேலும் படிக்க...
பெற்றோருக்கு கொரோனா: வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார் நடிகர் சாந்தனு
நடிகர் சாந்தனுவின் தந்தை கே.பாக்யராஜ் மற்றும் தாயார் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாந்தனு, பூர்ணிமா பாக்யராஜ், கே.பாக்யராஜ்கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறுமேலும் படிக்க...
கொரோனா பாதிப்பு…. நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்
கொரோனா பாதிப்பின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் பாண்டு காலமானார். அவருக்கு வயது 74. பாண்டுகொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார்மேலும் படிக்க...
முதல் முறையாக 17 மொழிகளில் வெளியாகும் படம்
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் முதல் முறையாக 17 மொழிகளில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் ´ஜகமே தந்திரம்´. இந்தப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் கலையரசன்மேலும் படிக்க...
இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்
அயன், கோ, மாற்றான், அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இன்று காலை காலமானார்.பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். 54 வயதான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுமேலும் படிக்க...
சின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை
நடிகர் விவேக் நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். நடிகர் விவேக்சென்னை:தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்மேலும் படிக்க...
ஹாரிபாட்டர் திரைப்பட நடிகை புற்றுநோயால் உயிரிழப்பு
ஹாரிபாட்டர் திரைப்பட நடிகை ஹெலன் மெர்க்குரி புற்றுநோயால் உயிரிழந்தார். உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஹாரிபாட்டர் திரைப்படம் முதன்மையானது. ஹாரிபாட்டர் திரைப்படம் பல்வேறு தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. ஹாரிபாட்டர் திரைப்படத்தில் நர்சிசா மல்ஃப்ய் என்ற கதாபாரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஹெலன்மேலும் படிக்க...
சிரிப்பின் ஒரு பகுதி இறந்து போனது!
நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17.04.21, சனிக்கிழமை) தனது 59 வயதில் காலமானார். நேற்று வெள்ளிக்கிழமை வீட்டில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.மேலும் படிக்க...
67-வது தேசிய விருதுகள் அறிவிப்பு
“அசுரன்” திரைப்படத்துக்காக நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதை ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்த விஜய் சேதுபதி பெற்றுள்ளார். ’கேடி (எ) கருப்புதுரை’ திரைப்படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கானமேலும் படிக்க...
பிரம்மாண்டமாகத் தயாராகவுள்ள ‘பாகுபலி 3’ – ராஜமௌலியின் புதுத் திட்டம்!
பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி-2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமல்லாது உலகளவில் பெரும் வெற்றிபெற்றது. இந்நிலையில், தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்ற திரைப்படத்தை இயக்கிவரும் ராஜமெளலி, அடுத்ததாக ‘பாகுபலி-3’ குறித்த ஒரு பெரும் திட்டத்தை வைத்துள்ளதாக தகவல்கள்மேலும் படிக்க...
மீண்டும் திரைக்கு வரும் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம்!
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவாகியிருந்த “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படம் புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். விஞ்ஞானியான முருகன் மின்னலை பிடித்து அதை ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்தமேலும் படிக்க...
ஸ்ரீதேவியின் சில நினைவுகள் : வைரலாகும் ராம் கோபால் வர்மாவின் கடிதம்!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீதேவி குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட கடிதம் தற்போது வைரலாகி வருகின்றது. குறித்த கடித்தில் ஸ்ரீதேவி சம்பந்தமான பல சுவாரஸ்யமானமேலும் படிக்க...
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு- முக்கிய பிரபலங்கள் உட்பட 42 பேருக்கு விருது!
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் 42 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி உட்படமேலும் படிக்க...
அஜித் ரசிகர்களுக்கு வௌியிட்டுள்ள அறிக்கை
வலிமை அப்டேட் விவகாரத்தில் ரசிகர்கள் கண்ணியம் காக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் அஜித் அறிக்கை விடுத்துள்ளார். நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் – இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணைந்துள்ள படத்துக்கு வலிமைமேலும் படிக்க...
ஹீராவாக நடிக்கும் திண்டுக்கல் லியோனியின் மகன்
திண்டுக்கல் ஐ.லியோனிக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. தன் பட்டி,மன்றங்களின் மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் இவர் ரொம்பவே பேமஸ். கல்லூரி ஆசிரியரான இவர் மேடப்பேச்சாளர், பட்டிமன்ற நடுவர் என்பதையெல்லாம் தாண்டி திமுகவில் நட்சத்திரப் பேச்சாளராக இருக்கிறார். இவரது பேச்சை பலரும்மேலும் படிக்க...
பிரபல மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்!
தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தனது 98 ஆவது வயதில் காலமானார். கடந்த 1996-ஆம் ஆண்டு மலையாளத் திரையுலகில் பயணத்தைத் தொடங்கிய அவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரமேலும் படிக்க...
நேர்மையான மக்கள் பிரதிநிதியான ரஞ்சனுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது- சுமந்திரன்
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்கள் இயற்றப்படுவதில் இருக்கும் வெற்றிடத்தினால் நேர்மையான மக்கள் பிரதிநிதிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பான தமது கருத்தினைமேலும் படிக்க...
பிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது
பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்பொஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த முதல் நாளே புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 13
- மேலும் படிக்க