சினிமா
என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி – ரஜினிகாந்த்
தாதாசாகேப் பால்கே விருதை பெற்ற நடிகர் ரஜினிகாந்த், என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என்று பேசினார். ரஜினிகாந்த்மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்றமேலும் படிக்க...
திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக ‘தாதாசாகேப் பால்கே’ விருதை பெற்றார் ரஜினிகாந்த்
தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். ரஜினிகாந்த்திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுமேலும் படிக்க...
யூடியூப் சேனல்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடரும் சமந்தா!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்ட அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்திருந்தார்.இந்த விவகாரம் சமூகமேலும் படிக்க...
மாஸ்டர் திரைப் படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது டொக்டர் திரைப்படம்!
நெல்சன் இயக்கத்தில் சிவகாரத்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டொக்டர் திரைப்படம் மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. இதன்படி அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் இந்த திரைப்படம் 4 இலட்சத்து 50 ஆயிரம் டொலர் வசூலித்துள்ளது. இதற்கு முன் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர்மேலும் படிக்க...
நாகேஷ், வாலிக்கு சோறு போட்டவர் ஸ்ரீகாந்த் – நடிகர் சிவகுமார் உருக்கம்
பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்தின் மறைவுக்கு பிரபல நடிகர் ஒருவர் அறிக்கை வெளியிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார். ஸ்ரீகாந்த்வெண்ணிற ஆடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். 50-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லனாகவும் சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர்,மேலும் படிக்க...
ஜோதிகாவின் 50வது படம் – மணல் சிற்ப வடிவில் வாழ்த்து
சசிகுமார், சமுத்திரகனியுடன் ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஜோதிகாதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. அஜித்தின் ‘வாலி’ படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தோன்றிய அவர், சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம்மேலும் படிக்க...
கவிஞர் பிறைசூடன் மாரடைப்பால் காலமானார் -திரையுலகினர் இரங்கல்
2000க்கும் அதிகமான பாடல்களை எழுதி ரசிகர்களை மகிழ்வித்த பிறைசூடன், 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்றவர். பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 65. திருவாரூர் மாவட்டம்மேலும் படிக்க...
கனவில் கூட நினைக்கவில்லை… எஸ்.பி.பி. குறித்து ரஜினி உருக்கம்
அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த், பாடகர் எஸ்.பி.பி குறித்து உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார். எஸ்.பி.பி. – ரஜினிரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் அண்ணாத்த. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தை சன்மேலும் படிக்க...
ரஜினிக்காக எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல் வெளியானது…
மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரஜினிக்காக பாடிய கடைசி பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ்,மேலும் படிக்க...
சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார் – கமல் உருக்கம்
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார். கமல் – எஸ்.பி.பிஇந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகரும் 16 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியவருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்னும்மேலும் படிக்க...
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு வருகிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்கியின் வரலாற்று பதினத்தைமேலும் படிக்க...
தந்தை, தாய் உள்பட 11 பேர் மீது நடிகர் விஜய் வழக்கு
தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்பட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 11 பேர் மீது நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் விஜய்நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரதுமேலும் படிக்க...
பிரபல திரைப்படப் பாடலாசிரியரும், முன்னாள் அரசவைக் கவிஞருமான புலமைப்பித்தன் அவர்களுக்கு இதய அஞ்சலி
பிரபல திரைப்படப் பாடலாசிரியரும், முன்னாள் அரசவைக் கவிஞருமான புலமைப்பித்தன் அவர்கள் காலமானார். கோவை மாவட்டம் பள்ளப் பாளையத்தில் 1935ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் திகதி பிறந்தார். இவரது இயற்பெயர் இராமசாமி (கருப்பனதேவர் ) மனைவி தமிழரசி. பிள்ளைகள் புகழேந்தி கண்ணகி.மேலும் படிக்க...
புலவர் புலமைப்பித்தன் காலமானார்
சென்னையில் கவிஞர் புலவர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அதிமுக முன்னாள் அவைத்தலைவரும், கவிஞருமான புலவர் புலமைப்பித்தன் (86) கடந்த 28-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி புலவர் புலமைப்பித்தன் காலமானார்.மேலும் படிக்க...
சர்வதேச விருதுடன் சூர்யா – ஜோதிகா
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ‘சூரரைப் போற்று’. கடந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடியில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் வென்று வருகிறது. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற மெல்போர்ன் சர்வதேசமேலும் படிக்க...
சூர்யா – கார்த்தி படத்தில் அறிமுகமாகும் ஷங்கரின் மகள்!
சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கும் விருமன் என்ற படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை கொம்பன், குட்டிப்புலி, தேவராட்டம்மேலும் படிக்க...
காலத்தை வென்ற கவிஞன்! – கவியரசர் பிறந்தநாள் இன்று
இன்று கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள். கவிஞரைக் கொண்டாடுவோம். அவர் பாடல்களைப் பாடுவோம். தமிழ் உலகில், பாரதி எனும் கவிஞனுக்குப் பிறகு உலகெங்கும் ஒலித்த தமிழ்க் குரல்கள், இன்னொரு கவிஞனை கொண்டாடியது என்றால் அது கண்ணதாசனாகத்தான் இருக்கும். கண்ணதாசனுக்கு முன்னதாகவும் எத்தனையோ கவிஞர்கள்மேலும் படிக்க...
அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படங்களின் பட்டியல் வெளியீடு: முதலிடம் பிடித்த விஜய்யின் ‘மாஸ்டர்’
2021ஆம் ஆண்டில் இந்திய அளவில் அதிகப்படியான ரசிகர்களால் பார்க்கப்பட்டு பிரபலமான திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விஜய்பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி, 2021ஆம் ஆண்டில் இந்திய அளவில் அதிகப்படியான ரசிகர்களால் பார்க்கப்பட்டு பிரபலமான திரைப்படங்கள்மேலும் படிக்க...
குழந்தைக்கு பெயர் வைத்து உலகிற்கு அறிமுகம் செய்த பாடகி ஸ்ரேயா கோஷல்
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார்.மேலும் படிக்க...
சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் நயன்தாராவின் திரைப்படம்!
நடிகை நயன்தாரா தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர். இவர்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 13
- மேலும் படிக்க