ஆஸ்திரேலியா
பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக் கட்டாயமாக வெளியேற்றம்
ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகிகளான லிசா மற்றும் ஜெசிகா ஓரிக்லியாசோ ஆகிய இருவரும் இரட்டையர்கள் ஆவர். இந்த பாப் பாடகி சகோதரிகளுக்குமேலும் படிக்க...
அவுஸ்ரேலிய பாடசாலைகளில் தமிழ்மொழிப் பாடம் அறிமுகம்
அவுஸ்ரேலியாவிலுள்ள பாடசாலைகளில் தமிழ்மொழிப் பாடம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அவுஸ்ரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலேயே இவ்வாறு தமிழ்மொழிப் பாடம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2020ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்ரேலியாவில் பல்வேறுமேலும் படிக்க...
தமிழ் இளைஞர் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்!
அவுஸ்ரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் மாயமாகியுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவுஸ்ரேலியாவின் சிட்னி – Strathfield பகுதியைச் சேர்ந்த 28 வயதான சக்திவேல் லோகநாதன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவர் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறுமேலும் படிக்க...
ஆட்கடத்தலை முறியடிக்க அவுஸ்திரேலி யாவிற்கு முழு ஆதரவு : அரசாங்கம் உறுதி
இலங்கையின் கரையோரத்தில் இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோதக் குடியேற்றம் ஆகிய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியாவிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலியாவின் இறையாண்மை எல்லைகள் செயற்பாட்டின் தளபதி மேஜர் ஜெனரல் கிரேய்க் ப்ஃயூரினி தலைமையிலான தூதுக்குழுவினருடன்மேலும் படிக்க...
தமக்கு எப்போது எங்களுக்கு விடுதலை? அவுஸ்ரேலிய தடுப்பு முகாமிலிருந்து குரலெழுப்பும் அகதி
அகதிகளையும் தஞ்சக் கோரிக்கையாளர்களையும் கையாளும் விதம் குறித்து அவுஸ்ரேலிய அரசு செய்து வரும் பிரசாரத்தை நிராகரிக்குமாறு குர்து- ஈரானிய பத்திரிகையாளரும் அகதியுமான பெஹ்ரூஸ் பூச்சானி அவுஸ்ரேலியர்களுக்கு கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள அவர் ‘நண்பன் இல்லை, ஆனால்மேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல்!
அவுஸ்ரேலியாவில் பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் விபத்தினை ஏற்படுத்திய வான் ஒன்றிலிருந்தே இவ்வாறு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 273 கிலோ கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள்மேலும் படிக்க...
இந்திய பெண் பிரியா செராயோ மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்றார்
ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் நேற்றிரவு அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த அழகிப்போட்டியில் இந்தியப் பெண் பிரியா மிஸ் ஆஸ்திரேலியா 2019ஆக மகுடம் சூட்டப்பட்டார். இதைத்தொடர்ந்து, விரைவில் நடைபெற உள்ள மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் சார்பாக பங்கேற்க உள்ளார்.மேலும் படிக்க...
அவுஸ்திரேலியா வந்த அகதி செய்த மோசடி! – அவுஸ்திரேலிய குடியுரிமை ரத்து!
படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதி ஒருவர் தனது சொந்தநாட்டில் திருட்டுத்தனமாகப்பெற்ற சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொடுத்து அவுஸ்திரேலிய சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் – அடையாள மோசடி புரிந்தார் என்ற குற்றத்தின் பேரில் – அவரது அவுஸ்திரேலிய குடியுரிமை ரத்துச்செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
இலங்கை சுற்றுலா பயணத்திற்கென அவுஸ்ரேலியா விடுத்திருந்த தடை நீக்கம்
அவுஸ்ரேலியா இலங்கைக்கு எதிராக விதித்திருந்த சுற்றுலாத்தடையை உடனடி அமுலுக்கு வரும் வகையில் நீக்கியுள்ளது. இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகரின் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது சுற்றுலா ஆலோசனை அரசாங்கப் பக்கத்தில் இது தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது கடந்தமேலும் படிக்க...
அவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்தின் தலைமைக் காரியாலயம் சுற்றிவளைப்பு
ஏபிசி என அழைக்கப்படுகின்ற அவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். குறித்த செய்தி நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் கவென் மொரிஸ் மற்றும் இரு ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இவ்வாறு சோதனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்தமேலும் படிக்க...
ஆஸ்திரேலியா அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்
ஆஸ்திரேலியா நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான மந்திரிசபையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கான்பெர்ரா: 151 இடங்களைக் கொண்ட ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்துக்கு மே மாதம் 18-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல்மேலும் படிக்க...
அவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி
அவுஸ்திரேலியாவில் இன்று நடந்த பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 16.4 மில்லியன் வாக்காளர் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர். முன்னதாக, அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் 17 மில்லியன் பேர் வாக்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் ஸ்க்காட் மோரிசன் மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்தரப்புத் தலைவர் பில் ஷார்டன் (Bill Shorten) அவரை எதிர்த்து நிற்கிறார். இருவருக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது. தேர்தலில்,மேலும் படிக்க...
ஆஸ்திரேலியப் பொதுத் தேர்தல்: தொழில் கட்சி முன்னிலை
ஆஸ்திரேலியப் பொது தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தொழில் கட்சி முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி முன்னணியில்….தொழில் கட்சி – 52 இடங்கள்ஆளும் மிதவாதக் கூட்டணி – 48 இடங்கள் ஒருவேளை தொழில் கட்சி வெற்றிபெரும்பட்சத்தில்மேலும் படிக்க...
பருவகால மாற்றத்தின் விளைவாக பரவும் வைரஸ் காய்ச்சல்
பருவகால மாற்றத்தின் விளைவாக பரவும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தெற்கு அவுஸ்ரேலியாவில் இந்த வருடம் மாத்திரம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் தெற்கு அவுஸ்ரேலியாவில் (flu) பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க...
தடுப்பு முகாமில் அகதிகள் தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள்!
அவுஸ்ரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 500க்கும் மேற்பட்ட அகதிகள், சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக இம்முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களை பல மாதங்களுக்கு பிறகு சந்தித்துள்ள அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல், அகதிகளிடையே மன உளைச்சல் அதிகரித்துக்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவின் பிரதமர் மீது முட்டை எறியப்பட்டது!
ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மீது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் முட்டையை எறிந்ததாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. சம்பவம் இன்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தல் பிரசாரத்தின்போது நிகழ்ந்தது. முட்டையை வீசிய பெண்ணைப் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்தனர். அதில் ஏற்பட்ட குழப்பத்தில்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் டிரம்ப் முகமூடி அணிந்து திருடிய வினோத திருடன்
ஆஸ்திரேலியாவில் நள்ளிரவு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முகமூடி அணிந்து கொள்ளையடித்த திருடனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கேலியாக கமெண்ட் அடித்து வருகின்றனர். பொதுவாக திருடர்கள், பொது இடங்களில் திருடும்போதும், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் இடங்களிலும் போலீசார்,மேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவில் முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி!
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஒரு முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி காத்திருந்தது. தவறுதலாக அவர்களின் வீட்டுக்கு ஒரு பொட்டலம் சென்றுசேர்ந்தது. பிரித்துப் பார்த்தால் அத்தனையும் வெள்ளைத்தூள். உடனே பொலிஸாரை அந்த முதியவர்கள் தொடர்புகொண்டனர். 7 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள கிட்டத்தட்டமேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவில் மீண்டும் இரு அகதிகள் தற்கொலை முயற்சி!- Ian Rintoul
மனுஸ்தீவிலுள்ள இரண்டு அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஒருவர் மேற்கொண்டு அந்த முயற்சியில் ஈடுபடுவதிலிருந்து தடுப்பதற்கு பொலிஸ் நிலைய தடுப்புக்காவலறையில் கொண்டுபோய் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு நிலைகொண்டுள்ள Refugee Action Coalition-இன் பேச்சாளர் Ian Rintoulமேலும் படிக்க...