ஆஸ்திரேலியா
வெளி நாட்டவர்களிற்கு தடை விதித்தது அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவிற்குள் வெளிநாட்டவர்களும் அவுஸ்திரேலிய பிரஜைகள் அல்லாதவர்களும் நுழைவதற்கு தடை விதித்துள்ளதாக பிரதமர் ஸ்கொட்மொறிசன் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை முதல் இந்த தடை நடைமுறைக்கு வரவுள்ளது. அவுஸ்திரேலியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 80 வீதமானவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுடன் தொடர்புகொண்டவர்களாவோ அல்லது வெளிநாட்டவர்களுடன் நேரடி தொடர்பினை வைத்திருந்தவர்களோவோ காணப்படுகின்றனர்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியா விற்குள் வெளி நாட்டினர் செல்லத் தடை!
ஆஸ்திரேலியாவில் COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு வெளிநாட்டினர் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லாதோர், ஆஸ்திரேலியாவில் குடியிருக்காதோர் நாளை இரவு 9 மணி முதல் ஆஸ்திரேலியாவிற்கு முடியாது என்று அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison)மேலும் படிக்க...
நாட்டிற்குவரும் அனைவரும் கட்டாயமாக தனிமைப் படுத்தப் படுவார்கள் – அவுஸ்ரேலியா அறிவிப்பு!
வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குவரும் அனைவரும் கட்டாயமாக 14 நாட்கள் தனிமை படுத்தப்படுவார்கள் என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். இது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சிதான் என்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவுஸ்ரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது. சீனாவில் உருவான கொகரோனா வைரஸ்மேலும் படிக்க...
அவுஸ்ரேலிய உட்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று!
அவுஸ்ரேலிய உட்துறை அமைச்சர் பீட்டர் டட்டனும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொண்டை வலியாலும் காய்ச்சலாலும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தான் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தாம் உடனடியாக குயின்லாந்து சுகாதார துறையினரை தொடர்புகொண்டு தன்னை மருத்துவ பரிசோதனைக்குமேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவிலும் ஒருவர் கொரோனா தாக்கத்தினால் பலி
சீனாவில் ஹுபேய் மாகாணம் வுஹான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் மட்டும் சுமார் 3மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் சுட்டுக் கொலை!
ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில், தற்போது வறண்ட சூழ்நிலை காணப்படுகிறது. நாட்டின் வனப்பகுதிகளில், தண்ணீர் இல்லாமல் போனதால், அடிக்கடி காட்டுத்தீ உருவாகி வருகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் ஃபெரல்வகை ஒட்டகங்கள், கடுமையான வறட்சி காலங்களில் தண்ணீரை அதிகம் குடிப்பதாகக் கூறி சுமார்மேலும் படிக்க...
10,000 ஒட்டகங்களைக் கொல்ல அவுஸ்ரேலிய அரசு தீர்மானம்
அவுஸ்ரேலியாவில் வறட்சி காரணமாக, 10,000 ஒட்டகங்களைக் கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அவுஸ்ரேலிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தெற்கு அவுஸ்ரேலியாவில் காணப்படும் ஃபெரல் வகை ஒட்டகங்கள் கடுமையான வறட்சி காலங்களில் மனிதர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து அதிக அளவிலான நீரைமேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவின் தென்மேற்குக் கடலோரப் பகுதியில் சுறா தாக்கியதில் ஒருவர் பலி!
ஆஸ்திரேலியாவின் தென்மேற்குக் கடலோரப் பகுதியில் சுறா தாக்கியதில் ஆடவர் ஒருவர் பலி. மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான கல் தீவில் சம்பவம் நடந்தது. முக்குளிப்பாளர் என நம்பப்படும் அந்த ஆடவர், Great White Shark வகையைச் சேர்ந்தமேலும் படிக்க...
அவுஸ்திரேலிய காட்டுத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 3 ஆயிரம் படை வீரர்கள் அழைப்பு!
அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத்தீயை அனைப்பதற்கு 3 ஆயிரம் படை வீரர்களை அழைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மொரிசன் தெரிவித்தார். அஸ்திரேலியாவின் தெற்கு , நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளில் காட்டுத் தீ மிகவும் வேகமாக பரவி வருகிறது. விக்டோரியாமேலும் படிக்க...
அவுஸ்ரேலியா தீ: வலுவான காற்றினால் மீட்புப்பணிகளுக்கு பெரும் இடையூறு!
அவுஸ்ரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 100 க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்நிலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் எடுத்துள்ள முயற்சிக்கு வலுவான காற்று பெரும் தடையாக காணப்படுகின்றது. அந்தவகையில் சுமார்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் பற்றியெரியும் புதர்த் தீயால் குடிநீர் வினியோக உள் கட்டமைப்புகள் சேதம் அடையும் அபாயம்
ஆஸ்திரேலியாவில் பற்றியெரியும் புதர்த் தீயால் சிட்னியின் குடிநீர் வினியோக கட்டமைப்புகள் சேதம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நியூசவுத்வேல்ஸ் உள்ளிட்ட 3 மாகாணங்களில் புதர்த் தீயால் ஏராளமான வீடுகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் சிட்னியின் முக்கிய குடிநீர்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் பல வீடுகள் தீக்கிரை – சுற்றுலா சென்ற பிரதமர் மன்னிப்பு கோரினார்
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ பற்றி எரிந்து வரும் நிலையில் விடுமுறையைக் கழிக்க ஹவாய் தீவு சென்றது குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா உள்ளிட்ட 3 மாநிலங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முதல்மேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் திருட்டு!
அவுஸ்ரேலியாவில் பல மாகணங்களில் கடும் வறட்சி நிலவுகின்ற நிலையில், அங்கு மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்டுள்ளது. சிட்னி நகருக்கு மேற்கே ஒரு கிராமமான எவன்ஸ் ப்ளைன்ஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியிலேயே இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது.மேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் தண்ணீரைப் பயன் படுத்த கடுமையான கட்டுப்பாடுகள்!
அவுஸ்ரேலியாவின் பெரும்பாலான பகுதிகளை வாட்டிவரும் வெப்பத்தினால், அங்கு தண்ணீரைப் பயன்படுத்த அவுஸ்ரேலியா அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக கிரேட்டர் சிட்னி, ப்ளூ மவுண்டன்ஸ் மற்றும் இல்லாவாரா பகுதி மக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரைமேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவின் ஹியூ ஆற்றுப் படுக்கையில் சிக்கித் தவித்த பெண் 12 நாட்களுக்குப் பின்னர் மீட்பு
அவுஸ்திரேலியாவின் அலைஸ் ஸ்பிரிங்ஸுக்கு தெற்கே தொலைதூர பிரதேசத்தில் ஹியூ ஆற்றுப் படுக்கையில் சிக்கித் தவித்த பெண் 12 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளார். தம்ரா மக்பீத்-ரிலே (Tamra McBeath-Riley) என்னும் 52 வயதான பெண் நொவெம்பர் 19 ஆம் திகதி பிற்பகல் அவுஸ்திரேலியாவின்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் ஏ.டி.எம். எந்திரத்தில் ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்த மலைப்பாம்பு
ஆஸ்திரேலியாவில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். எந்திரத்தில் மலைப்பாம்பு ஒன்று ஒய்யாரமாக படுத்து ஓய்வு எடுத்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லிஸ்மோர் நகரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. கடந்த புதன்கிழமைமேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் பெரும் அழிவை ஏற்படுத்தி வரும் காட்டுத் தீ
அவுஸ்ரேலியாவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் டசின் கணக்கான இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தீயணைப்புப் படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதுடன் பாதுகாப்பு அறிவுறுத்தலையும் விடுத்துள்ளனர். இதன்படி அடுத்த வாரம் வெப்பமான வானிலைமேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் வேகமாகப் பரவி வரும் புதர்த் தீ – 600 பாடசாலைகள் மூடல்!
அவுஸ்ரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் புதர்த் தீ வேகமாகப் பரவி வருகின்றது. சிட்னிக்கு வட மேற்கேயுள்ள சுமார் இரண்டாயிரம் வீடுகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த பிராந்தியங்களை புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.மேலும் படிக்க...
ஆரோக்கியமாக பிறந்துள்ள 6 கிலோ நிறையுடைய பெண் குழந்தை
குழந்தைகள் பிறக்கும் போது சராசரியாக 3 கிலோ வரையிலான எடையில் இருக்கும் சில குழந்தைகள் சற்று குறைவாகவும், சில குழந்தைகள் சற்று அதிகமாக இருப்பது சாதாரணம் தான். ஆனால் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு தெற்கே உள்ள ஊலோங்காங் என்ற பகுதியில் உள்ளமேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் ரகசிய ஆவணங்களை தவறுதலாக பத்திரிகைகளுக்கு அனுப்பிய அதிகாரிகள்
ஆஸ்திரேலியாவில், பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசிய ஆவணங்களை பத்திரிக்கை நிறுவனங்களுக்கு தவறுதலாக அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதிரிப் படம்சிட்னி:ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் லிபரல்-தேசிய கட்சி திங்கள்கிழமை கூடும் நாடாளுமன்ற கூட்டத்திற்கு தனது உறுப்பினர்களை தயார்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.அப்போது அதற்கான ரகசிய புள்ளிமேலும் படிக்க...