ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் புத்த கோவிலில் தீ விபத்து
ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாகாணம் விக்டோரியாவின் தலைநகர் மெல்போர்னில் புத்த கோவில் ஒன்று உள்ளது. 32 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடிகளுடன் கட்டப்பட்ட இந்த கோவில் உள்ளூர் புத்த சமூகத்தினர் இடையே பிரபலமான வழிபாட்டு தலமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் உள்ளூர் நேரப்படிமேலும் படிக்க...
அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனா – ஊரடங்கால் வீட்டில் முடங்கிய ஆஸ்திரேலிய மக்கள்
ஆஸ்திரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் நகரில் டெல்டா பிளஸ் கொரோனாவால் அதிகம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் உருமாறி டெல்டா பிளஸ் கொரோனாவாக பரவி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து அவுஸ்ரேலியா ஆய்வு செய்யும் – சுகாதார அமைச்சர்
48 வயதான பெண்ணின் மரணதிற்கு தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்பதனால் கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து ஆய்வு செய்யும் என அவுஸ்ரேலியா சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்தார். நாட்டில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட குறித்த பெண் உட்பட மூவருக்கு இரத்த உறைவுமேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் கடும் வெள்ளம்: ஆயிரக் கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!
அவுஸ்ரேலியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். சிட்னியின் மேற்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அங்கு இதுவரை 18,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 15,000பேர் செவ்வாய்க்கிழமை வெளியேற்ற அறிவிப்பில் இருந்தனர். நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகள்மேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் கூகுள்- முகப்புத்தகம் கட்டணம் செலுத்துவதைக் கட்டாயமாக்கும் சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேற்றம்!
செய்திகளைப் பகிர்வதற்காக கூகுள், முகப்புத்தகம் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டணம் செலுத்துவதைக் கட்டாயமாக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்தை அவுஸ்ரேலிய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. பிற ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளைப் பகிரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அதற்கான கட்டணத்தை அந்த ஊடக நிறுவனங்களுக்கு அளிப்பதைக் கட்டாயமாக்கும்மேலும் படிக்க...
ஆஸியில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்தால் கூகுள் தேடுபொறி சேவை நிறுத்தப்படும்: கூகுள் எச்சரிக்கை!
அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்தால், அங்கு கூகுள் தேடுபொறி சேவை நிறுத்தப்படும் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது. அவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்தின் கூகுள் நிர்வாக இயக்குனர் மெல் சில்வா கூறுகையில், ‘ஊடகங்களுக்கு பணம் வழங்க கூறும் இந்த சட்டமூலம், சட்டமாகமேலும் படிக்க...
அசாஞ்ச் நாடு திரும்ப முடியும் – அவுஸ்ரேலிய பிரதமர்!
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை நாடுகடத்தும் அமெரிக்காவின் முயற்சி பிரித்தானிய நீதிமன்றத்தில் தோல்வி அடைந்தால் அவர் தடையின்றி நாடு திரும்ப முடியும் என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். அசாஞ்ச் மீதான உளவு பார்த்த குற்றச்சாட்டை கைவிடும்படி அவுஸ்ரேலிய நாடாளுமன்றம்மேலும் படிக்க...
கடந்த ஐந்து மாதங்களில் முதல் முறையாக கொரோனா தொற்றில்லை – அவுஸ்ரேலியா
கடந்த ஐந்து மாதங்களில் முதல் முறையாக உள்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகிய விக்டோரியா மாநில தலைநகரான மெல்போர்னில் மக்கள் மீண்டும் வெளியில் செல்லவும்மேலும் படிக்க...
தலைவலியால் அவதிப்பட்ட பெண்ணின் மூளையில் புழுக்கள்!
ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணின் தலைவலிக்கு அவர் மூளையில் இருந்த இளம் புழுக்களே (Larvae) காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது குறித்து CNN செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 25 வயதான அந்தப் பெண், ஒரு வாரத்திற்கும் மேலாகத் தலை வலியால் அவதிப்பட்டார்.மேலும் படிக்க...
6000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
ஆஸ்திரேலியாவில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட குகை ஓவியங்களை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாராடைல் மலைப்பகுதியில் ஆய்வு செய்த குழுவினர் 572 ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர். இவற்றில் கங்காரு, கடல் பசு மற்றும் சிபிலிஸ் எனப்படும் மிகச்சிறிய எலி இனம் போன்றவைமேலும் படிக்க...
நாட்டை விட்டு வெளியேற அவுஸ்ரேலியர்களுக்கு டிசம்பர் மாதம் வரை தடை!
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாட்டை விட்டு வெளியேற குடியிருப்பாளர்களுக்கு டிசம்பர் 17ஆம் திகதி வரை தடையை நீடிப்பதாக அவுஸ்ரேலியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் 18ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்த இந்த உத்தரவு இப்போது எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதிமேலும் படிக்க...
மெல்பேர்னின் அமுல்படுத்திய முடக்க நிலையை நீடிக்க திட்டம்?
அவுஸ்ரேலியாவில் வைரஸ் பாதிப்புக்குள்ளான விக்டோரியா மாநிலம், அதன் மிக மோசமான இறப்பு எண்ணிக்கை மற்றும் தொற்று உயர்வு குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) 13 புதிய இறப்புகள் மற்றும் 723 புதிய தொற்றுகளை அரசு உறுதிப்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை பதிவு செய்யப்பட்டமேலும் படிக்க...
ஹொங்கொங்கிலுள்ள 10,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க அவுஸ்ரேலியா முடிவு!
ஹொங்கொங்கிலிருந்து தங்கள் நாட்டுக்கு வந்துள்ள 10,000 பேருக்கு, நிரந்தர குடியுரிமை வழங்க அவுஸ்ரேலியா முடிவு செய்துள்ளது. ஹொங்கொங்கில் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில். சர்ச்சைக்குரிய புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமுல்படுத்தியுள்ளதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் ஏற்கனவே பல்வேறுமேலும் படிக்க...
சீனாவை பழி சொல்ல எந்த ஆதாரமும் எம்மிடம் இல்லை – அவுஸ்ரேலியா பின்வாங்கல்
கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகர ஆய்வுக்கூடங்களில் இருந்து பரவியதாக கூறுவதற்கான எந்த ஆதாரமும் தம்மிடம் இல்லையென அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று சீனாவின் பிரதான நகரங்களில் ஒன்றான வுஹான் நகரில் இருந்து பரவியிருக்கலாம் எனமேலும் படிக்க...
முக கவசத்தை எல்லோரும் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது: அவுஸ்ரேலிய பிரதமர்!
முக கவசத்தை எல்லோரும் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன், தலைமை மருத்துவ அதிகாரி பிரண்டன் மர்பியுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர்மேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ்; – மூன்று நாட்களில் 35000 பேர் வேலையை இழந்தனர்!
அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று நாட்களில் 35000 பேர் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கசினோக்கள் விமானசேவைகள் வர்த்தக நிலையங்கள் போன்றன பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளன. புதன்கிழமை வெர்ஜின் அவுஸ்திரேலியா விமானசேவை 8000பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. கசினோ நிறுவனமான ஸ்டார் என்டர்டெய்மன்ட் 8100 பேரைமேலும் படிக்க...
பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் கடுமையாக்கப் படக்கூடும் – ஆஸ்திரேலியப் பிரதமர்
ஆஸ்திரேலியாவில் COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் கடுமையாக்கப்படக்கூடும் என்று அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். அண்மை நாள்களில் ஆயிரணக்கணக்கானோர் ஆஸ்திரேலியக் கடற்கரைகளுக்குச் சென்றதைத் தொடர்ந்து பிரதமர் மோரிசன் அவ்வாறு கூறினார். நேற்று சிட்னியின் முக்கியக் கடற்கரைகள்மேலும் படிக்க...
வெளி நாட்டவர்கள் இன்று முதல் அவுஸ்ரேலியா விற்குள் நுழையத் தடை!
அவுஸ்ரேலியாவிற்குள் வெளிநாட்டவர்களும் அவுஸ்ரேலிய பிரஜைகள் அல்லாதவர்களும் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) முதல் இந்த தடை அமுலுக்கு வரவுள்ளதாக பிரதமர் ஸ்கொட்மொறிசன் அறிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 80 வீதமானவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுடன் தொடர்புகொண்டவர்களாவோ அல்லது வெளிநாட்டவர்களுடன் நேரடி தொடர்பினை வைத்திருந்தவர்களோவோ காணப்படுகின்றனர்மேலும் படிக்க...
வெளி நாட்டவர்களிற்கு தடை விதித்தது அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவிற்குள் வெளிநாட்டவர்களும் அவுஸ்திரேலிய பிரஜைகள் அல்லாதவர்களும் நுழைவதற்கு தடை விதித்துள்ளதாக பிரதமர் ஸ்கொட்மொறிசன் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை முதல் இந்த தடை நடைமுறைக்கு வரவுள்ளது. அவுஸ்திரேலியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 80 வீதமானவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுடன் தொடர்புகொண்டவர்களாவோ அல்லது வெளிநாட்டவர்களுடன் நேரடி தொடர்பினை வைத்திருந்தவர்களோவோ காணப்படுகின்றனர்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியா விற்குள் வெளி நாட்டினர் செல்லத் தடை!
ஆஸ்திரேலியாவில் COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு வெளிநாட்டினர் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லாதோர், ஆஸ்திரேலியாவில் குடியிருக்காதோர் நாளை இரவு 9 மணி முதல் ஆஸ்திரேலியாவிற்கு முடியாது என்று அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison)மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- மேலும் படிக்க