ஆஸ்திரேலியா
அவுஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தல் திகதி அறிவிப்பு

அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மே 3 ஆம் திகதி கூட்டாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் சட்டங்களின் படி, ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை கூட்டாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். இந்நிலையில் எதிர்வரும் மே மாதம் 3 ஆம்மேலும் படிக்க...
துப்பாக்கி, வெடிமருந்துகளுடன் விமானத்தில் ஏற முற்பட்ட சிறுவன் – அவுஸ்திரேலியாவில் பரபரப்பு

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி, வெடிமருந்துகளுடன் விமானத்தில் ஏறிய 17 வயது சிறுவன் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். வியாழக்கிழமை மெல்போர்ன் அருகே உள்ள விமான நிலையத்திற்குள் பதுங்கிச் சென்று விமானத்தில் ஏற முயன்ற குறித்த சிறுவனை, துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் பயணிகள் மடக்கிப்மேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒடுக்குமுறை தின பேரணி – நாடாளுமன்றத்திடம் இனப்படுகொலை அறிக்கை கையளிப்பு

அவுஸ்திரேலியாவில் இன்று (4) இடம்பெற்ற தமிழர் ஒடுக்குமுறை தின பேரணியின் பின்னர் இனப்படுகொலை அறிக்கையொன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஏதிலிகள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று தமிழர் ஒடுக்குமுறை நாள் பேரணி இடம்பெற்றது. ஈழ தமிழ் மக்களிற்கு எதிரான 77 வருடமேலும் படிக்க...
மனைவியைத் தாக்கி கொலை செய்த இலங்கையருக்கு 37 வருட சிறை

அவுஸ்திரேலியாவில் தமது மனைவியைத் தாக்கி கொலை செய்த குற்றத்துக்காக இலங்கையர் ஒருவருக்கு 37 வருட சிறைத்தண்டனை விதித்து அந்தநாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதுடைய ஒருவருக்கே விக்டோரியா நீதிமன்றினால் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 2 ஆண்டுகளுக்குமேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் ரூ.4,157 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் – 13 பேர் கைது

ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து கடற்கரையில் பழுதடைந்த படகு ஒன்றில் இருந்து 2.3 டன் அளவிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் 2 சிறுவர்கள் உட்பட 13 பேரை கைது செய்துள்ள போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல்மேலும் படிக்க...
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை – அவுஸ்திரேலிய பிரதமர்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் புதிய சட்டம் இயற்றப்படும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) அறிவித்துள்ளார். இதற்கு இணங்காத சமூக ஊடக தளங்களுக்கு எதிராக அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்மேலும் படிக்க...
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்திய ஆஸ்திரேலியா

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை சுமார் இரு மடங்காக உயர்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. இந்தக் கட்டண உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வருவதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வீட்டு வசதி துறையில் கடுமையான நெருக்கடி நிலை நீடித்து வருவதாகமேலும் படிக்க...
பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் – இஸ்ரேலில் உள்ள தனது பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அவுஸ்திரேலியா வேண்டுகோள்

இஸ்ரேலில் உள்ள தனதுஅனைத்து பிரஜைகளையும் உடனடியாக வெளியேறுமாறு அவுஸ்திரேலியா வேண்டுகோள் விடுத்துள்ளது. வெளியேறுவது பாதுகாப்பான விடயம் என்றால் உடனடியாக வெளியேறுங்கள் என அவுஸ்திரேலியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேலிற்கு எதிராகவும் இஸ்ரேலின் நலன்கள் மீதும் பதிலடி தாக்குதல்கள் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறும் ஆபத்துமேலும் படிக்க...
வெளிநாட்டு புலனாய்வு அமைப்பிற்காக செயற்பட்ட அவுஸ்திரேலிய அரசியல்வாதி நாட்டை காட்டிக் கொடுத்தார்- அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவின் தலைவர் தகவல்

அவுஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதியொருவர் நாட்டை வெளிநாட்டின் புலனாய்வு அமைப்பிற்கு காட்டிக்கொடுத்தார் என அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளமை அவுஸ்திரேலியஅரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடீம் என்ற வெளிநாட்டு புலனாய்வு குழுவினருடன் இணைந்து செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டு புலனாய்வாளர்களைமேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் புத்த கோவிலில் தீ விபத்து
ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாகாணம் விக்டோரியாவின் தலைநகர் மெல்போர்னில் புத்த கோவில் ஒன்று உள்ளது. 32 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடிகளுடன் கட்டப்பட்ட இந்த கோவில் உள்ளூர் புத்த சமூகத்தினர் இடையே பிரபலமான வழிபாட்டு தலமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் உள்ளூர் நேரப்படிமேலும் படிக்க...
அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனா – ஊரடங்கால் வீட்டில் முடங்கிய ஆஸ்திரேலிய மக்கள்
ஆஸ்திரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் நகரில் டெல்டா பிளஸ் கொரோனாவால் அதிகம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் உருமாறி டெல்டா பிளஸ் கொரோனாவாக பரவி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து அவுஸ்ரேலியா ஆய்வு செய்யும் – சுகாதார அமைச்சர்
48 வயதான பெண்ணின் மரணதிற்கு தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்பதனால் கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து ஆய்வு செய்யும் என அவுஸ்ரேலியா சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்தார். நாட்டில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட குறித்த பெண் உட்பட மூவருக்கு இரத்த உறைவுமேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் கடும் வெள்ளம்: ஆயிரக் கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!
அவுஸ்ரேலியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். சிட்னியின் மேற்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அங்கு இதுவரை 18,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 15,000பேர் செவ்வாய்க்கிழமை வெளியேற்ற அறிவிப்பில் இருந்தனர். நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகள்மேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் கூகுள்- முகப்புத்தகம் கட்டணம் செலுத்துவதைக் கட்டாயமாக்கும் சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேற்றம்!
செய்திகளைப் பகிர்வதற்காக கூகுள், முகப்புத்தகம் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டணம் செலுத்துவதைக் கட்டாயமாக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்தை அவுஸ்ரேலிய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. பிற ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளைப் பகிரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அதற்கான கட்டணத்தை அந்த ஊடக நிறுவனங்களுக்கு அளிப்பதைக் கட்டாயமாக்கும்மேலும் படிக்க...
ஆஸியில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்தால் கூகுள் தேடுபொறி சேவை நிறுத்தப்படும்: கூகுள் எச்சரிக்கை!
அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்தால், அங்கு கூகுள் தேடுபொறி சேவை நிறுத்தப்படும் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது. அவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்தின் கூகுள் நிர்வாக இயக்குனர் மெல் சில்வா கூறுகையில், ‘ஊடகங்களுக்கு பணம் வழங்க கூறும் இந்த சட்டமூலம், சட்டமாகமேலும் படிக்க...
அசாஞ்ச் நாடு திரும்ப முடியும் – அவுஸ்ரேலிய பிரதமர்!
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை நாடுகடத்தும் அமெரிக்காவின் முயற்சி பிரித்தானிய நீதிமன்றத்தில் தோல்வி அடைந்தால் அவர் தடையின்றி நாடு திரும்ப முடியும் என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். அசாஞ்ச் மீதான உளவு பார்த்த குற்றச்சாட்டை கைவிடும்படி அவுஸ்ரேலிய நாடாளுமன்றம்மேலும் படிக்க...
கடந்த ஐந்து மாதங்களில் முதல் முறையாக கொரோனா தொற்றில்லை – அவுஸ்ரேலியா
கடந்த ஐந்து மாதங்களில் முதல் முறையாக உள்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகிய விக்டோரியா மாநில தலைநகரான மெல்போர்னில் மக்கள் மீண்டும் வெளியில் செல்லவும்மேலும் படிக்க...
தலைவலியால் அவதிப்பட்ட பெண்ணின் மூளையில் புழுக்கள்!
ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணின் தலைவலிக்கு அவர் மூளையில் இருந்த இளம் புழுக்களே (Larvae) காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது குறித்து CNN செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 25 வயதான அந்தப் பெண், ஒரு வாரத்திற்கும் மேலாகத் தலை வலியால் அவதிப்பட்டார்.மேலும் படிக்க...
6000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
ஆஸ்திரேலியாவில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட குகை ஓவியங்களை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாராடைல் மலைப்பகுதியில் ஆய்வு செய்த குழுவினர் 572 ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர். இவற்றில் கங்காரு, கடல் பசு மற்றும் சிபிலிஸ் எனப்படும் மிகச்சிறிய எலி இனம் போன்றவைமேலும் படிக்க...
நாட்டை விட்டு வெளியேற அவுஸ்ரேலியர்களுக்கு டிசம்பர் மாதம் வரை தடை!
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாட்டை விட்டு வெளியேற குடியிருப்பாளர்களுக்கு டிசம்பர் 17ஆம் திகதி வரை தடையை நீடிப்பதாக அவுஸ்ரேலியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் 18ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்த இந்த உத்தரவு இப்போது எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதிமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- மேலும் படிக்க