அமெரிக்கா
ட்ரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்த மாட்டேன் – ஜோ பிடன்
அமெரிக்க ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்தமாட்டேன் என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர்மேலும் படிக்க...
கொவிட்-19 நோய்த் தொற்றை கையாண்டதில் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு மிகப் பெருந்தோல்வி: கமலா ஹாரிஸ்
கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த் தொற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கையாண்ட விதம் மிகப் பெருந்தோல்வியை சந்தித்துள்ளதாக, ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். உடா மாகாணத்தில் சால்ட் லேக் சிடியில் நேற்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
Disney ஊழியர்கள் பணிநீக்கம் – புளோரிடாவில் கால்வாசிப் பேருக்குப் பாதிப்பு
Disney நிறுவனத்தின் பூங்கா பிரிவு தனது ஊழியர்களில் 28,000 பேரைப் பணியிலிருந்து நீக்கத் திட்டமிடுகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் வேலை செய்யும் கால்வாசிப்பேர் அதனால் பாதிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது. சென்ற வாரம், அம்மாநில, உள்ளூர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நிறுவனம் அதுமேலும் படிக்க...
ராணுவ ஆஸ்பத்திரியில் இருந்தவாறு வீடியோ வெளியிட்டார், டிரம்ப் – விரைவில் திரும்ப வருவேன் என தகவல்
உலக நாடுகளையெல்லாம் உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்குதலுக்கு அமெரிக்க வல்லரசின் ஜனாதிபதி டிரம்பும் ஆளாகி உள்ளார். 74 வயதான அவருக்கும், 50 வயதான அவருடைய மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த 1-ந் தேதி உறுதியானது, உலகமெங்கும்மேலும் படிக்க...
அமெரிக்காவில் கொரோனாவை கண்டுபிடிக்க புதிய பரிசோதனை
கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க உலகமெங்கும் பரவலாக ஆர்.டி.பி.சி.ஆர். முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் கருவிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து புதிய பரிசோதனை முறை ஒன்றைமேலும் படிக்க...
நான் இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன் – அதிபர் டிரம்ப் டுவிட்
கொரோனா வைரசால் 75 லட்சம் பாதிப்புகள், 2 லட்சத்தை கடந்த மரணங்கள் என அமெரிக்கா முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த பாதிப்புக்கு மத்தியில் அங்கு அடுத்த மாதம் 3-ம் தேதி ஜனாதிபதி தேர்தலும் நடக்கிறது. எனவே தொற்றையும் கட்டுப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற்றுமேலும் படிக்க...
டொனால்ட் டிரம்ப் வைத்திய சாலையில் அனுமதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர் கடந்த புதன்கிழமை (30.9.2020) நடந்த பிரசார நிகழ்ச்சியின் போது ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உடன் சென்றிருந்தார். இதனால், டொனால்டு டிரம்பும் (74 வயது)மேலும் படிக்க...
169 கோடி ரூபாய் செலவில் விண்வெளிக்கு அனுப்பிய கழிவறை
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா புவியீர்ப்பு விசை முற்றிலும் இல்லாத ஜீரோ -க்ரேவிட்டி கழிவறை ஒன்றை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியுள்ளது. தற்போது பரிசோதனை நோக்கில் மட்டுமே அனுப்பப்பட்டுள்ள இந்தக் கழிவறை எதிர்காலத்தில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் நாசாவால்மேலும் படிக்க...
அமெரிக்க மந்திரியை சந்திக்க போப் ஆண்டவர் மறுப்பு
அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் வாடிகன் வந்து போப் ஆண்டவர் பிரான்சிஸ்சை சந்திக்க விரும்பினார். ஆனால் இந்த சந்திப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி வாடிகனின் வெளியுறவு மந்திரி பால் கல்லாகர், வெளியுறவுத்துறை செயலாளர் கார்டினல் பியட்ரோமேலும் படிக்க...
டிரம்ப் மற்றும் அவர் மனைவிக்கு கொரோனா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்மேலும் படிக்க...
டொனால்டு டிரம்ப் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை – நியூயார்க் டைம்ஸ்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரிகளை செலுத்தவில்லை என நியூயர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. டிரம்ப்வாஷிங்டன்:நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-டொனால்டு டிரம்ப் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டம்மேலும் படிக்க...
சுதந்திரமான- நியாயமான தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் ஏற்றுக்கொள்வார்: வெள்ளை மாளிகை
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. முன்னதாக வாக்களிக்கும் முறை குறித்து கடுமையான புகார்களை தொடர்ந்து தெரிவித்து வந்த ட்ரம்ப், தேர்தலில் தோல்வியுற்றால் அமைதியான முறையில் பதவி விலகப்போவதில்லை எனமேலும் படிக்க...
அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை ஏழு மில்லியனை கடந்தது!
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு மில்லியனைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அமெரிக்காவில் 70இலட்சத்து நான்காயிரத்து 768பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் அதிக கொவிட்-19 பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக விளங்கும்மேலும் படிக்க...
ஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமுல்: அமெரிக்கா அறிவிப்பு!
ஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ, ‘ஈரான் மீது முன்னர் நிறுத்தப்பட்ட அனைத்து ஐ.நா. பொருளாதாரத் தடைகளையும் மீண்டும் அமல்படுத்துவதை அமெரிக்காமேலும் படிக்க...
டிக்டொக் மற்றும் வீ சட் செயலிகளை பதிவிறக்க அமெரிக்காவில் தடை
சீன நிறுவனத்திற்கு சொந்தமான, டிக்டொக் மற்றும் வீ சட் செயலிகளை பதிவிறக்குவதற்கான தடையை நாளை முதல் தடைவிதிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சீனாவிற்கு சொந்தமானமேலும் படிக்க...
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள்!
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளனர். விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்றை கண்டறியும் பி.சி.ஆர் சோதனைகள் செய்யப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டமேலும் படிக்க...
செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் – 19ஆவது ஆண்டு நிறைவு!
உலகையே உலுக்கிய ‘செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலில்’ உயிரிழந்தவர்களுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன், அரசியல் தலைவர்கள் மற்றும் உலக தலைவர்கள் என பலரும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.இந்த அஞ்சலி நிகழ்வின் போது உயிரிழந்தவர்களின் சொந்தங்கள்,மேலும் படிக்க...
ட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் – நூர் பின்லேடின்
ட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் என ஒசாமா பின்லேடனுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். ஒசாமா பின்லேடனின் மூத்த சகோதரர் யெஸ்லாம் பின்லேடினின் மகள் நூர் பின்லேடின் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயேமேலும் படிக்க...
கமலா ஹாரிஸினால் ஒருபோதும் அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது – ட்ரம்ப்!

கமலா ஹாரிஸினால் ஒருபோதும் அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மெரிக்காவில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்படுவது குறித்து கமலாமேலும் படிக்க...
உலக சுகாதார அமைப்புக்குச் செலுத்த வேண்டிய நிதி நிலுவையை இரத்து செய்தது அமெரிக்கா!
ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்புக்குச் செலுத்த வேண்டிய நிதி நிலுவைத் தொகையை இரத்து செய்வதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்க செலுத்த வேண்டிய 12 கோடி டொலரில் 5.2 கோடி டொலர் ஏற்கெனவே செலுத்தப்பட்டுவிட்டது. இந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- …
- 18
- மேலும் படிக்க
