அமெரிக்கா
கொரோனா தடுப்பூசி 95% பயன்- மற்றொரு அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு
கொரோனா வைரஸிற்கான புதிய தடுப்பூசி கிட்டத்தட்ட 95 வீதம் பயனுள்ளதாக இருப்பதாக அமெரிக்க நிறுவனமான மொடேர்னா நிறுவனத்தின் ஆரம்பத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் தடுப்பூசி 90 வீதம் பயனளிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் விரைவில் மக்கள் பாவனைக்கு தடுப்பூசிமேலும் படிக்க...
‘அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பான தேர்தல்’: ட்ரம்பின் மோசடி குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மோசடி கூற்றுக்களை நிராகரித்து, ‘2020 வெள்ளை மாளிகை வாக்கெடுப்பு அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பானது’ என்று அமெரிக்க கூட்டாட்சி தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். எந்தவொரு வாக்களிப்பு முறையும் வாக்குகளை நீக்கியது அல்லது இழந்தது, வாக்குகளை மாற்றியது அல்லதுமேலும் படிக்க...
வெள்ளை மாளிகையின் தலைமைத் தலைவராக ரோன் க்ளெய்ன் நியமனம்!
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடென், மூத்த செயல்பாட்டாளர் ரோன் க்ளெய்னை வெள்ளை மாளிகையின் தலைமைத் தலைவராக தேர்வு செய்துள்ளார் என்று அவரது குழு கூறுகிறது. இந்த பணியில், ஜனாதிபதியின் செயல் அலுவலகத்தின் மேற்பார்வை பொறுப்பை கவனிப்பதுடன், ஜனாதிபதியின் செனட் ஆலோசகராகவும்மேலும் படிக்க...
ட்ரம்ப் தோல்வியை ஏற்க தயங்குவது வெட்கக் கேடானது – ஜோ பிடன்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது தோல்வியை ஏற்க தயங்குவது வெட்கக்கேடான விடயம் என ஜோ பிடன் கூறியுள்ளார். டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகள் அவரது அதிகாரத்திற்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்றதாக குற்றம்மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – ஜோ பைடன் அமோக வெற்றி!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஜோ பைடன் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3-ம் திகதி இடம்பெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயகமேலும் படிக்க...
நாம் போட்டியாளர்கள் தான் எதிரிகள் அல்ல நாம் அனைவரும் அமெரிக்கர்கள்: ஜோ பிடன்!
நாம் போட்டியாளர்கள்தான் எதிரிகள் அல்ல நாம் அனைவரும் அமெரிக்கர்கள் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் தெரிவித்துள்ளார். டெலவேர் மாகாணத்தில் உள்ள வில்மிங்டனில் தனது ஆதரவாளர்கள் மத்தியில், நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே அவர் இதனைத்மேலும் படிக்க...
மறுவாக்கு எண்ணிக்கை நடத்த சட்ட நடவடிக்கை: 60 மில்லியன் டொலர்கள் நிதி திரட்ட ட்ரம்ப் முயற்சி!
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன் முன்னிலை வகித்துவரும் சில மாகாணங்களில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளுக்காக, 60 மில்லியன் டொலர்கள் நிதி திரட்ட குடியரசு கட்சி முயற்சிசெய்து வருகின்றது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 270 இடங்கள் பெறவேண்டும்மேலும் படிக்க...
அமெரிக்கத் தேர்தல்: ஜோர்ஜியா மாநிலத்தில் வாக்குகளை மீள எண்ணுமாறு உத்தரவு!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் இழுபறி தொடர்கின்ற நிலையில், ஜோர்ஜியா மாநிலத்தில் வாக்குகளை மீள எண்ணுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 16 இடங்களைத் தீர்மானிக்கும் ஜோர்ஜியாவில், ட்ரம்பை விட ஆயிரக்கணக்கான வாக்குகள் பின்தங்கியிருந்த பைடன், தற்போது அவரைவிட ஆயிரத்து 96 வாக்குகள் அதிகம்மேலும் படிக்க...
அமெரிக்காவின் இதயத்துடிப்பு ஜனநாயகம் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது – ஜோ பிடன் பெருமிதம்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட அதிக அளவிலான மக்கள் தேர்தலில் வாக்களித்துள்ளனர் என அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். ஜோ பிடன்வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவு பெற்று தற்பொது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வெற்றி பெற 270 வாக்குகள்மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் – ஜோ பிடன் முன்னிலை; ட்ரம்ப் சர்ச்சைக் கருத்துக்கள்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார். இதேவேளை மிகுந்த எதிர்பார்ப்புடன் இரண்டாவது பதவிக் காலத்துக்காக போட்டியிட்ட அமெரிக்க ஜனாதிபதிமேலும் படிக்க...
2020 US election results: ஜோ பிடன் 236 இடங்களில் வெற்றிபெற்று தொடர்ந்தும் முன்னிலை !
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் முடிவுகள் தொடர்பான அறிவிப்பு 13.32 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் படி ஜோ பிடன் 236 இடங்களையும் டொனால்ட் ட்ரம்ப் 213 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். அதன்படி இதுவரை 66,786,710 வாக்குகளை (49.8%)மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் – இறுதி நாள் வாக்குப்பதிவு இன்று

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் இறுதி நாள் வாக்குப்பதிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே 9.5 கோடி பேர் வாக்களித்துள்ள நிலையில், இறுதி நாள் வாக்குப்பதிவுகள் இன்று இடம்பெறவுள்ளன. இம“முறை தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட்மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோ பிடன் வாக்களித்தார்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் அவரது மனைவி ஜில் ஆகியோர், தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் தினத்திற்கு முன்னதாகவே அவர்கள் தங்களது வாக்குகளை வில்மிங்டனில் உள்ள வாக்குச் சாவடியில் பதிவுசெய்தனர். இதன்போதுமேலும் படிக்க...
உலகநாடுகள் அதிர்ச்சி: அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் ஒரேநாளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஒரு இலட்சத்து ஆயிரத்து 461பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 988பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். உலகளவில்மேலும் படிக்க...
உலக வரலாற்றிலேயே மிக அதிக செலவில் நடத்தப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல், உலக வரலாற்றிலேயே மிக அதிக செலவில் நடைபெறும் தேர்தலாக அமைந்துள்ளது. 103 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்ய வரும் 3-ம் தேதிமேலும் படிக்க...
மாலைத்தீவில் அமெரிக்க தூதரகத்தை அமைக்க அமெரிக்கா தீர்மானம்!
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக மாலைத்தீவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான சுற்றுப்பயணங்களை தொடர்ந்து மாலைத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷகீத்தை சந்தித்து பேச்சுவார்த்தைமேலும் படிக்க...
அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று: ஒரேநாளில் 91ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
அமெரிக்காவில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 91ஆயிரத்து 530பேர் பாதிக்கப்பட்டதோடு, ஆயிரத்து 47பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்புமேலும் படிக்க...
தேர்தலில் தோற்று விட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன் – ட்ரம்ப்
அமெரிக்காவில் எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதில் தோல்வியடைந்தால் நாட்டை விட்டு வெளியேறுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வரலாற்றிலேயே மிகவும் மோசமான வேட்பாளருடன் போட்டியிடுவதகவும் ஒருவேளை அவரிடம் தோற்றுவிட்டால், தனது வாழ்க்கைமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி விநியோகம் ஜனவரியில் ஆரம்பம்? – அமெரிக்கா அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி மருந்து விநியோகம், 2021ஆம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை, உதவி செயலாளர் ரொபர்ட் கேட்லெக், கொரோனா தடுப்பூசி மருந்தைமேலும் படிக்க...
ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சைகளை பூர்த்தி செய்துள்ளார்: மருத்துவர் ஸீன் கொன்லே!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சைகளை பூர்த்தி செய்துள்ளதாக அவரது பிரத்தியேக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்ரம்பின் பிரத்தியேக மருத்துவர் ஸீன் கொன்லே கூறுகையில், ‘டொனால்ட் ட்ரம்ப் கொரோனா தொற்றுக்கான சிகிச்சைகளை பூர்த்தி செய்துள்ளார். இவ்வார இறுதியளவில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- …
- 18
- மேலும் படிக்க
