அமெரிக்கா
ஈரானுடன் முன் நிபந்தனைகள் இன்றி பேச்சு வார்த்தைக்குத் தயார்: அமெரிக்கா அறிவிப்பு!
ஈரானுடன் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்குத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானின் மிகமுக்கிய இராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சோலெய்மனி அமெரிக்காவால் கொல்லப்பட்டதையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடும் பதற்றம் நிலவி வருகின்றது. இந்த பதற்ற நிலைமேலும் படிக்க...
மாடலிங் என கூறி ஆபாசப்படத்தில் நடிக்க வைத்த ஆபாச இணையதளத்திற்கு 91 கோடி அபராதம்
மாடலிங் என்று கூறி தங்களை ஆபாசப்படத்தில் நடிக்க வைத்ததாக மாணவிகள் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்ட ஆபாச இணையதளம் 91 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாகமேலும் படிக்க...
பாக்தாதில் அமெரிக்கப் படைகள் மற்றும் தூதரகத்தை குறிவைத்து தாக்குதல் – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க நிலைகள் மற்றும் அமெரிக்கர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினால், ஈரானில் உள்ள பழமையான, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த 52 இடங்கள் தாக்கி அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள விமான நிலையத்தின் மீது அண்மையில் அமெரிக்காமேலும் படிக்க...
அமெரிக்காவில் இ-சிகரெட்டுகளுக்குத் தடை!
அமெரிக்காவில் குறிப்பிட்ட வகை இ-சிகரெட்டுகளுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அந்தவகையில், புதினா மற்றும் பழங்களின் சுவை கொண்ட இ-சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக் கப்பட்டுள்ளது. அதேசமயம் பச்சைக் கற்பூரம் மற்றும் புகையிலை சுவை கொண்ட இ-சிகரெட்டுகள்மேலும் படிக்க...
லண்டன் வரை நடந்த பயங்கரவாத சதிகள்: காசிம் சோலெய் மனியின் திட்டங்கள் குறித்து ட்ரம்ப்
லண்டன் முதல் புதுடெல்லி வரை நடந்த பயங்கரவாத சதிகளில் அமெரிக்காவால் கொல்லக்கப்பட்ட ஈரான் தளபதி காசிம் சோலெய்மனியின் பங்கு இருந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களிடம் தெரிவிக்கையில், “பயங்கரவாதத்தின்மேலும் படிக்க...
பாக்தாத் தூதரக தாக்குதல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், அந்நாட்டின் மீது போர் தொடுக்கும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளார். ஈரான் ஆதரவு கிளர்ச்சிப் படையான கத்தேப் ஹிஸ்புல்லாவின் 25 பேரை அமெரிக்க விமானப்படை குண்டு வீசிமேலும் படிக்க...
குடியுரிமை திருத்தச் சட்டம் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்திய ஆதரவுப் பேரணி
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்கவாழ் இந்தியர்கள் பல்வேறு இடங்களில் பேரணி நடத்தினர். நியூ யார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த பேரணியில் பங்கேற்றவர்கள், பிரதமர் மோடி மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினர். லாங் ஐலன்டில் நடந்த பேரணியில்,மேலும் படிக்க...
நியூயார்க்கில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் புகுந்து 15 பேரை கத்தியால் குத்திய நபர் கைது!
நியூயார்க்கில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராக்லேண்ட் கவுண்டியில் உள்ள மான்சி என்ற கிராமத்தில் ஹசிடிக் ரப்பி என்பவர் வீட்டில் நேற்றிரவு வாராந்திர பிராத்தனைமேலும் படிக்க...
அப்பாவி மக்களை ரஷ்யா, சிரியா, ஈரான் நாடுகள் படுகொலை செய்வதாக டிரம்ப் குற்றச்சாட்டு
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வாழும் அப்பாவி மக்களை ரஷ்யா, சிரியா, ஈரான் நாடுகள் படுகொலை (carnage) செய்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு சண்டையில், அந்நாட்டு அரசு படைக்கு ரஷ்யா, ஈரான் நாடுகள் உதவி செய்துமேலும் படிக்க...
அமெரிக்காவின் சிகாகோ துப்பாக்கிச்சூடு: 13 பேர் காயம்!
அமெரிக்காவின் சிகாகோ நகரிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 காயமடைந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி இன்று (திங்கட்கிழமை) விருந்துபசார நிகழ்வின்போது இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற நிலையில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்மேலும் படிக்க...
ஆங்கில புத்தாண்டில் வெள்ளை மாளிகைக்கு வருமாறு பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அழைப்பு
ஆங்கில புத்தாண்டில், வெள்ளை மாளிகைக்கு வருமாறு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு, அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில், போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. மேலும் படிக்க...
புதிதாக விண்வெளிப் படையை உருவாக்கியது அமெரிக்கா..!
விமானப்படை, கடற்படை வரிசையில் அமெரிக்கா புதிதாக விண்வெளிப் படையை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் ராணுவம், மெரைன் கார்ப்ஸ், கடற்படை, விமானப்படை, கடலோரக் காவல்படை என 5 படைப்பிரிவுகள் உள்ளன. 6வது படைப் பிரிவாக, விண்வெளிப்படையை அமெரிக்கா புதிதாக உருவாக்கியுள்ளது. இதற்காக, 738 பில்லியன்மேலும் படிக்க...
கூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்து அந்நிறுவனம் அறிவிப்பு
கூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு புத்தாண்டில் 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளத்துடன், 240 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகளும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம்மேலும் படிக்க...
அமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது!
மிக முக்கியமான ஏவுகணை சோதனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 1987ஆம் ஆண்டில், நடுத்தர தொலைவு அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் கையெழுத்தானது. தரையிலிருந்து ஏவப்படும் சில குறிப்பிட்ட ரக ஏவுகணை சோதனைகளுக்கு இந்த ஒப்பந்தம் தடை விதித்தது.மேலும் படிக்க...
ஈரான் போராட்டத்தில் 1000 பேர் வரை இறந்திருக்கலாம்: அமெரிக்கா
ஈரானில் நடந்த போராட்டத்தில் சுமார் 1000 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா தரப்பில், ”ஈரானில் சமீபத்தில் நடந்த வன்முறையில் சுமார் 1000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம். மேலும் கைது செய்தவர்கள் சித்தரவதைக்குள்ளாகி உள்ளனர்” என்றுமேலும் படிக்க...
டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அனுமதி வழங்கியுள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும்மேலும் படிக்க...
அமெரிக்காவின் கடற்படைத் தளத்துக்குள் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் பேர்ல் துறைமுக கடற்படை கப்பல் தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அமெரிக்காவின் ஹவாய் தீவில் பேர்ல் துறைமுக கப்பல் கட்டும் தளத்தின் தெற்கு நுழைவுவாயில் ஊடாக நேற்று (புதன்கிழமை) மாலை மர்ம நபர்மேலும் படிக்க...
அமெரிக்காவில் 1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம்
குளிர்சாதன பெட்டியில் வைத்தால் சுமார் 1 வருடத்துக்கு கெடாமல் இருக்கும் புதிய வகை ஆப்பிள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் வாழைப்பழங்களை அடுத்து அதிகம் விற்பனையாகும் 2-வது பழமாக ஆப்பிள் இருக்கிறது. இதனால் அந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் புதிய வகையிலான ஆப்பிள்களைமேலும் படிக்க...
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயம்!
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நியூ ஓர்லியன்ஸின் ‘700 block of Canal Street’ என்ற இடத்திலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்றுமேலும் படிக்க...
புயல் எச்சரிக்கையையும் மீறிச் சென்றதால் விபரீதம்: அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலி!
அமெரிக்காவில் புயல் எச்சரிக்கையையும் மீறி பறந்து சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உட்பட 9 பேர் பலியானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் தற்போது கடுமையான புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எச்சரிக்கையை மீறி பறந்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- …
- 18
- மேலும் படிக்க
