அமெரிக்கா
அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்ப 20,000 டாலர் செலுத்தும் சீன மாணவர்கள்
OVID-19 கிருமித்தொற்று அமெரிக்காவில் வெகுவாகப் பரவி வருவதால், சீனாவைச் சேர்ந்த மாணவர்கள், தனியார் விமானங்கள் மூலம் தாயகம் திரும்பத் திட்டமிடுகின்றனர். அதற்கான கட்டணமாகச் சுமார் 20,000 டாலர் செலுத்த அவர்கள் முன்வருகின்றனர். பல நாடுகள் தங்கள் எல்லைகளை மூடியுள்ளதால், விமானச் சேவைகள்மேலும் படிக்க...
மருத்துவ ஊழியர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் 1 கோடி முகமூடிகள் நன்கொடை
அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ ஊழியர்களுக்கு 1 கோடி முகமூடிகளை நன்கொடையாக ஆப்பிள் நிறுவனம் அளித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதுடன், சுமார் 69 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஆதலால் கொரோனா பரவாமல் தடுப்புமேலும் படிக்க...
கொரோனாவைப் பரப்பியதற்காக 20 லட்சம் கோடி டாலர்கள் அபராதம்: சீனா மீது அமெரிக்க வழக்கறிஞர் வழக்கு
கொரோனாவைப் பரப்பியதற்காக 20 லட்சம் கோடி டாலர்கள் அபராதம் அளிக்க வேண்டும் சீனா மீது அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். டெக்சாஸைச் சேர்ந்த வழக்கறிஞர் லாரி க்ளேமேன். இவர், அமெரிக்க மாவட்ட நீதிமன்றமான மேற்கு டெக்சாஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், ”கொரோனா வைரஸ் சீனாவால்மேலும் படிக்க...
அமெரிக்காவில் கொரோனா பலி 400-ஐ கடந்தது: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,000 நெருங்கியது
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. அங்கும் இந்த கொடிய வைரசிடம் சிக்குவோரின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கைமேலும் படிக்க...
அமெரிக்காவில் பாலம் இடிந்து 6 பேர் பலி!
அமெரிக்காவின் பிராங்கிளின் நகரில் பாலம் இடிந்து விபத்துகுள்ளானதில் குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாயினர். அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு பல மைல் வேகத்தில் புயல் காற்று வீசியதோடு பேய் மழையும் கொட்டித்தீர்த்தது.மேலும் படிக்க...
சிகரெட் துண்டால் 35 ஆண்டுகளுக்கு பின் கைதான கொலைக் குற்றவாளி!
அமெரிக்காவில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிகரெட் துண்டு ஒன்றை வைத்து சந்தேக நபரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 1985ஆம் ஆண்டு ஆண்டு நடந்த புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது டோனியா மெக்கின்லே என்ற பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுமேலும் படிக்க...
அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு 26 ஆயிரத்து 863 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை 348 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முந்தைய நிலையோடு ஒப்பிட்டால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கைமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்கள் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த 73 வயதான கிரேஸ் பியூஸ்கோமேலும் படிக்க...
உண்மையை மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையைக் கொடுக்கிறது- சீனா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு!
கொரோனா வைரஸ் குறித்த உண்மையை சீனா மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையைக் கொடுத்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவிமேலும் படிக்க...
கொரோனாவுக்கு மலேரியா மருந்தை பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா அனுமதி!
கொரோனாவிற்கு தடுப்பு மருந்தாக மலேரியா நோய் தடுப்பு மருந்தை பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் இந்த நோயைமேலும் படிக்க...
கொரோனா வைரஸால் – சிறை கைதிகள் விடுதலை!
அமெரிக்காவின் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து கைதிகளை விடுதலை செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. “சிறு குற்றங்கள் செய்த கைதிகளை” நியூயார்க் விடுவிப்பதாக அந்த நகரத்தின் மேயர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் கிளைவ்லேண்ட்மேலும் படிக்க...
அமெரிக்காவில் போர்க்கால அதிகாரங்களை வழங்கும் சட்டம் அமுலுக்கு வருகிறது?
கொரோனாவை எதிர்கொள்ள போர்க்கால அதிகாரங்களை வழங்கும் சட்டத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், 9 ஆயிரத்து 464 பேருக்கு கொரானா தொற்றியுள்ளதுடன் இதுவரை அங்கு 155 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இதனை எதிர்கொள்ள முகக் கவசங்கள்,மேலும் படிக்க...
ட்ரம்ப்புக்கு சீனா கண்டனம்!
கொரோனா வைரஸை சீனா வைரஸ் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தமைக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புக் குறித்து நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசியபோது ட்ரம்ப் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இந்நிலையில் சீனாவின் கண்டனத்தைத்மேலும் படிக்க...
கண்ணுக்குத் தெரியாத எதிரியிடம் போரிட வேண்டும்: கரோனா வைரஸ் குறித்து ட்ரம்ப்
கண்ணுக்குத் தெரியாத எதிரியிடம் போரிட வேண்டும் என்று கரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், ”அமெரிக்காவில் கோவிட்-19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 6,522 பேர் கோவிட்-19மேலும் படிக்க...
அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவியது!
அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது செவ்வாயன்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து தற்போது அமெரிக்காவில் உள்ள மொத்தம் 50 மாகாணங்களிலும் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. நியூயோர்க் நகரம் முழுவதும் முடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில்மேலும் படிக்க...
இது கொரோனா வைரஸ் அல்ல ‘சீன வைரஸ்’: ட்ரம்ப்பின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு!
உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸை (கோவிட்-19) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘சீன வைரஸ்’ என விபரத்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் சீனாதான் இந்த வைரஸுக்குக் காரணம் என்று கூறிவந்த நிலையில், முதல்முறையாக ட்ரம்ப்பே நேரடியாக இதைத்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ அச்சுறுத்தல் – அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்!
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1மேலும் படிக்க...
ட்ரம்பினை சந்தித்த நபரிற்கு கொரோனா வைரஸ்!
ஐந்து நாட்களிற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து அவருடன் சேர்ந்து படமெடுத்துக்கொண்ட பிரேசில் அதிகாரியொருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. பிரேசில் ஜனாதிபதியின் தொடர்பாடல் செயலாளரான பாபியோ வஜ்ன்கார்ட்டென் பிரேசில் ஜனாதிபதியுடன் சேர்ந்து அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்துள்ளார். அவர் டிரம்புடன் புகைப்படமும்மேலும் படிக்க...
கலிபோர்னியாவில் அவசரகால நிலை பிரகடனம்
கலிபோர்னியா மாநிலத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முதல் மரணம் பதிவானதைத் தொடர்ந்து குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ், தற்போது பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இத்தாலி, இந்தியா போன்றமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- …
- 18
- மேலும் படிக்க
