ஜேர்மனி
ஜேர்மனி: கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்வு
கொரோனா வைரஸ் தொற்றினால் ஜேர்மனியின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்ந்துள்ளது என்று நோய் கட்டுப்பாட்டுக்கான ரோபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை தற்போது 13ஆக உயர்ந்துள்ளது மேலும், அதிக மக்கள் தொகை கொண்டமேலும் படிக்க...
70 வீதமானவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை!
ஜேர்மனியின் சனத்தொகையில் 70 வீதமானவர்கள் பாதிக்கப்படலாம் என ஜேர்மனியின் சான்சிலர் அஞ்சலா மேர்கல் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சருடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸினை குணப்படுத்துவதற்கான வழிவகை எதுவும் இல்லாததன் காரணமாக வைரஸ்மேலும் படிக்க...
போராட்டங்களைச் சுதந்திரமாக நடத்த ஈரான் மக்களை அனுமதிக்க வேண்டும்: ஜேர்மனி வலியுறுத்தல்!
ஈரானில் அரசிற்கெதிரான போராட்டங்களைச் சுதந்திரமாக நடத்த, ஈரான் மக்களை அனுமதிக்க வேண்டும் என ஜேர்மனி வலியுறுத்தியுள்ளது. உக்ரேனிய விமானத்தை ஈரான் ஏவுகணை மூலம் வீழ்த்தியதையடுத்து, ஆத்திரம் கொண்டுள்ள ஈரான் மக்கள் அரசிற்கெதிராக டெஹ்ரான், ஷிராஸ், எஸ்ஃபஹான், உருமியே போன்ற நகரங்களில் போராட்டங்கள்மேலும் படிக்க...
ஜேர்மனியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயன்றவர் சுட்டுக் கொலை!
ஜேர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள ஜெல்சென்கிர்சென் நகரில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயன்றவரை, பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். ஜெல்சென்கிர்சென் நகரில் நேற்று (திங்கட்கிழமை) பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. பொலிஸாரின் வாகனத்தை இடைநிறுத்திய குறித்த நபர்,மேலும் படிக்க...
ஜேர்மனிய மிருகக் காட்சி சாலையில் தீ!
ஜேர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் மிருகக் காட்சி சாலையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னரே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது 30 இற்கும் அதிகமான விலங்குகள் உயிரிழந்துள்ளன. தீ விபத்து குறித்து மிருகக் காட்சிமேலும் படிக்க...
அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்!
அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவிற்கும், ஜேர்மனிக்கும் இடையிலான எரிவாயுக் குழாய் பொருத்துவதற்கான திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் குறித்த தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியமும், ஜேர்மனியும் கண்டனம் வெளியிட்டுள்ளன. இந்தத்மேலும் படிக்க...
வேலை இல்லாததால் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறை சென்ற நபர் – ஆயுள் தண்டனையால் குதூகலம்
ஜேர்மனியில் வேலை இல்லாத, கவனிக்க ஆள் இல்லாத முதியவர் ஒருவர் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறைத் தண்டனை பெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜேர்மனின் மோனோசென்க்ளாட்பாக் நகரைச் சேர்ந்தவர் எபெர்ஹார்ட் (வயது 62). முன்னாள் கணினி அறிவியலாளரான இவர் கடந்தமேலும் படிக்க...
பொரிஸ் ஜோன்சனுடன் நெருக்கமான உறவை பேணவுள்ளதாக ஜேர்மனி அறிவிப்பு!
பிரித்தானியப் பொதுத்தேர்தலில் பாரிய வெற்றி பெற்றுள்ள பொரிஸ் ஜோன்சனுடன் நெருக்கமான உறவை பேணவுள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. பிரித்தானிய பொதுத்தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கெல் இதனைத் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுடனான உறவினை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
மூடப்படும் அபாயத்திலிருந்த நடன விடுதி: உதவிக்கரம் நீட்டியுள்ள அரசு!
பெர்லினில் மூடப்படும் அபாயத்திலிருந்த பிரபல நிர்வாண நடன விடுதி ஒன்றைக் காப்பாற்ற, பழமைவாத மற்றும் குடும்பப்பாங்கான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆளுங்கட்சி உதவிக்கரம் நீட்டியுள்ளது. பெர்லினிலுள்ள கிட் காட் விடுதி வாசலில் எப்போதும் மக்கள் கூட்டம் வரிசையில் நிற்கும். மழையோ, வெயிலோ,மேலும் படிக்க...
ரஷ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றிய ஜேர்மனி: பழி வாங்குவோம் என சூளுரைத்துள்ள ரஷ்யா!
ரஷ்ய தூதரக அதிகாரிகள் இருவரை நட்டை விட்டு வெளியேற்ற, பதிலுக்கு, பழி வாங்குவோம் என ரஷ்யா சூளுரைத்துள்ளது. ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த Zelimkhan Khangoshvili (40) என்பவர் பெர்லினிலுள்ள பூங்கா ஒன்றில் பட்டப்பகலில் இருமுறை தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டார். சம்பவம் தொடர்பாகமேலும் படிக்க...
ஜேர்மனிய அருங்காட்சியகத்தில் விலைமதிப்பற்ற பழங்கால நகைகள் கொள்ளை!
ஜேர்மனியில் உள்ள அருங்காட்சியகத்தில் விலைமதிப்பற்ற பழங்கால நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜேர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள சக்சொனி மாகாணத்தின் தலைநகர் ட்ரஸ்டனில் ‘கிரீன் வோல்ற்’ என்ற அருங்காட்சியகம் செயற்பட்டு வருகின்றது. அங்கு ஐரோப்பிய நாடுகளின்மேலும் படிக்க...
அவமானத்தின் சின்னம் “பெர்லின் சுவர்” உடைக்கப்பட்ட நாள் இன்று!
அவமானத்தின் சின்னம் என்று அழைக்கப்பட்ட பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு அன்பு பெருகிய நாள் இன்றாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, வெற்றி பெற்ற நாடுகள், ஜேர்மனியை ஆளாளுக்குப் பிரித்து பங்குபோட்டன. ரஷ்யாவும் நேசநாடுகள் என்று அழைக்கப்பட்ட அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியமேலும் படிக்க...
ஜேர்மனியில் 700 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!
ஜேர்மனியில் 700 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜேர்மனியின் பிரபல லுஃப்தான்ஸா விமான நிறுவன ஊழியர்கள் 48 மணித்தியால பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாகவே 700 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர்மேலும் படிக்க...
சொகுசு விடுதியாக மாறும் நாஜி படையின் பதுங்கு குழி
ஜெர்மனியை சேர்ந்த என்.எச். ஓட்டல் குழுமம் நாஜி படையின் பதுங்கு குழியை ஆடம்பர சொகுசு ஓட்டலாக மாற்ற முடிவு செய்துள்ளது. 2-ம் உலகப்போரின் போது ஹிட்லர் தலைமையிலான நாஜி படையினர் எதிரிகளிடம் தப்பிப்பதற்காக ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் பிரமாண்டமான பதுங்குமேலும் படிக்க...
ஜெர்மனி – மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
ஜெர்மனியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். ஜெர்மனி நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது ஹாலே நகரம். இங்குள்ள சர்ச் அருகே மர்ம நபர்கள் இன்று திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் 2 பேர் பரிதாபமாகமேலும் படிக்க...
பிரித்தானியாவில் கிளைகளை விரிவு படுத்த உள்ளதாக ஜேர்மனிய நிறுவனம் அறிவிப்பு
பிரித்தானியாவில் தங்களது கிளைகளை விரிவுபடுத்தவுள்ளதாக ஜேர்மனிய வர்த்தக நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. ஜேர்மனியின் பிரபல பல்பொருள் அங்காடி நிறுவனமான Aldi இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பிரித்தானியாவில் மிகப்பெரிய சந்தையை உருவாக்க உள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. லண்டனில்மேலும் படிக்க...
கர்ப்பிணிகள் பயணிக்கும் காரில் புகை பிடிக்க தடை!
ஜேர்மனியில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் பயணிக்கும் காரில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்படவுள்ளது. North Rhine-Westphalia மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளார். அத்துடன், குறித்த திட்டத்தினை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்கு பிரித்தானியா தெளிவான திட்டங்களை வெளியிட வேண்டும்: ஜேர்மனி
ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் நிகழ்வதைத் தவிர்ப்பதற்கு பிரித்தானியா பிரெக்ஸிற் தொடர்பான தமது தெளிவான திட்டங்களை வெளியிட வேண்டும் என ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் வலியுறுத்தியுள்ளார். ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தம் எதுவுமின்றி பிரித்தானியா வெளியேறுவதைத் தவிர்ப்பதுமேலும் படிக்க...
போலந்திடம் மன்னிப்பு கோரியது ஜேர்மனி!
போலந்து மக்களிடம் ஜேர்மன் அதிபர் ஃபிராங்க்-வால்ட்டர் ஸ்டீன்மீயர் மன்னிப்பு கோரியுள்ளார். இரண்டாவது உலகப் போரின்போது ஜேர்மனிய படையினர் போலந்தின் வீலுன் நகரில் குண்டுவீச்சு நடத்த ஆரம்பித்த 80-ஆவது ஆண்டு தினம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நினைவு கூறப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதேமேலும் படிக்க...
திருடிச் சென்ற புராதன பொருளை 50 ஆண்டுக்கு பின் மீள ஒப்படைத்த அவரது நண்பர்
ஜேர்மனியிலிருந்து பிரித்தானியாவுக்கு சுற்றுலா சென்ற நண்பர்களில் ஒருவர் திருடிச் சென்ற புராதன சிறப்பு மிக்க பொருள் ஒன்றை, 50 ஆண்டுகளுக்குப்பின் அவரது நண்பர் ஒருவர் திருப்பிக் கொடுத்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜேர்மனியைச் சேர்ந்த Klaus Weber (72)ம் அவரது ஆறு நண்பர்களும்,மேலும் படிக்க...
