பிரான்ஸ்
காகித பற்றுச்சீட்டுக்களுக்கு தடை?
பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு வழங்கப்படும் காகிதத்திலான பற்றுச்சீட்டுக்கள் வழங்குவதற்கு தடை கொண்டுவரப்பட உள்ளது. பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட உள்ளது. காகிதத்திலான பற்றுச்சீட்டுக்களுக்கு பதிலாக ‘டிஜிட்டல்’ முறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டிருந்தது. தொலைபேசிகளுக்கு குறுந்தகவல்களாகவோ, மின்னஞ்சலாகவோ கட்டண பட்டியலை அனுப்பிமேலும் படிக்க...
ஜனாதிபதி மக்ரோன் மீது நம்பிக்கை இல்லை! – உக்ரேன் ஜனாதிபதி
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீது நம்பிக்கை இல்லை எனவும், அவரது முயற்சிகள் பலனளிக்காது எனவும் உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelensky சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். “இம்மானுவல் மக்ரோன் விளாடிமிர் புட்டினை (இரஷ்ய ஜனாதிபதி) சந்திக்கும் போது அவர் வேறு மாதிரி மாறிவிடுகிறார்.மேலும் படிக்க...
பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
பிரான்ஸ் நாட்டின் லியோன் நகர புறநகர் பகுதியில் உள்ள வோல்க்ஸ்-என்-வெலின் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்தில் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 170 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில்மேலும் படிக்க...
ஜனவரி முதல் எரிபொருட்கள் மீது புதிய கொடுப்பனவு
ஜனவரி மாதத்தில் இருந்து எரிபொருட்கள் மீது விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் Élisabeth Borne சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். கொடுப்பனவு தொகை குறித்து பிரதமர் விரிவான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை என்றபோதும், ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து விசேட கொடுப்பனவுமேலும் படிக்க...
உக்ரேன் அகதிகளுக்காக 600€ மில்லியன் செலவிட்ட பிரான்ஸ்
உக்ரேன் அகதிகளுக்காக இதுவரை 600 மில்லியன் யூரோக்களை பிரெஞ்சு அரசு செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் இருந்து இரஷ்ய-உக்ரேன் யுத்தம் இடம்பெற்று வருகிறது. இதில் உக்ரேனைச் சேர்ந்த பல இலட்சம் மக்கள் நாடு முழுவதும் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், இதுவரைமேலும் படிக்க...
உடல்பாகத்தில் செயற்கை மூக்கு உருவாக்கி மருத்துவத் துறையினர் சாதனை
உடல்பாகத்தில் இருந்து செயற்கையாக மூக்கு ஒன்றை உருவாக்கி, அதை இளைஞன் ஒருவருக்கு பொருத்தி பிரெஞ்சு மருத்துவத்துறையினர் சாதனை படைத்துள்ளனர். உலகத்தில் முதல்தடவையாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டில் இளைஞன் ஒருவருக்கு புற்று நோய் காரணமாக அவரது மூக்கு அகற்றப்பட்டது.மேலும் படிக்க...
ஈரானில் கொல்லப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக பரிசில் ஆர்ப்பாட்டம்
பெண் ஒருவருக்கு நீதி கேட்டு பரிசில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. ஈரானில் Mahsa Amni எனும் இளம் பெண் ஒருவர் காவல்துறையினரின் விசாரணைகளில் கொல்லப்பட்டிருந்தார். இந்த கொலையை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஒக்டோபர் 2, ஞாயிற்றுக்கிழமை Place deமேலும் படிக்க...
TikTok சமூக வலைத் தளம்: இணைந்து பணியாற்றும் Pôle emploi
பிரெஞ்சு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகமாக்குவதற்காக Pôle emploi நிறுவனம் சமூக வலைத்தளம் ஒன்றுடன் இணைந்து பணியாற்ற உள்ளது. இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள TikTok சமூக வலைத்தளமூடாகவே இணைந்து இந்நிறுவனம் பணியாற்ற உள்ளது. வேலை வாய்ப்பினை இலகுவாக இளைஞர்களிடம் கொண்டுமேலும் படிக்க...
கத்திக் குத்துக்கு இலக்காகி பெண் படுகொலை
Évry-Courcouronnes (Essonne) நகரில் வசிக்கும் பெண் ஒருவர், கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினருக்கு தொலைபேசியூடாக கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்துமேலும் படிக்க...
சோம்ப்ஸ்-எலிசேயில் நத்தார் மின் விளக்குகளுக்கு தடை?
ஆண்டுதோறும் கிரிஸ்மஸ் மாதத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும் சோம்ப்ஸ்-எலிசேயில் இம்முறை மின்விளக்கு அலங்காரங்கள் இடம்பெறாது என அறிய முடிகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாவில்லை என்றபோதும், வரும் வாரத்தில் இது தொடர்பான தீர்மானத்தை பரிஸ் நகரசபை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சாரதி பத்திரம் இன்றி மகிழுந்து செலுத்திய காவல்துறை அதிகாரி கைது
சாரதி அனுமதி பத்திரம் (permis) இல்லாமல் எட்டு ஆண்டுகளாக மகிழுந்து செலுத்திவந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் Mantes-la-Jolie (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. அதே நகர காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி ஒருவர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.மேலும் படிக்க...
பரிசில் மீண்டும் மஞ்சள் மேலங்கி போராட்டம்
பிரான்சில் கடந்த 2018, 2019 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ‘மஞ்சள் மேலங்கி’ போராட்டம் (Gilets jaunes ) மீண்டும் தற்போது துளிர்விட ஆரம்பித்துள்ளது. நேற்று முன்தினம் செபடம்பர் 10 ஆம் திகதி சனிக்கிழமை பரிசில் இந்த இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மஞ்சள் மேலங்கிமேலும் படிக்க...
ஈஃபிள் கோபுர மின் விளக்குகளை குறித்த நேரத்தை விட முன்னதாகவே அணைக்க தீர்மானம்
ஈஃபிள் கோபுரத்தின் மின் விளக்குகளை குறித்த நேரத்தை விட முன்னதாகவே அணைக்க பரிஸ் நகரசபை தீர்மானித்துள்ளது. பரிஸ் நகரசபை இது தொடர்பாக தெரிவிக்கையில், இதுவரை நள்ளிரவு 1 மணிக்கு அணைக்கப்பட்டு வந்த ஈஃபிள் கோபுரத்தின் மின் விளக்குகள், இனிமேல் இரவு 11.45மேலும் படிக்க...
பிரான்சில் இறைச்சி மற்றும் தானிய வகைகளின் விலை அதிகரிப்பு
தற்போது நிலவும் பணவீக்கம் கரணமாக பல அன்றாட உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதில் இறைச்சி விலைகளே அதிகளவில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருட ஓகஸ்ட் மாதத்தில் 7.9% வீதத்தால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள் மற்றும் எரிவாயு, மின்சாரமேலும் படிக்க...
RER B தொடருந்து சேவைகளில் புதிய மாற்றம்.
Gare du Nord – l’aéroport Roissy-Charles-de-Gaulle நிலையங்களுக்கிடையே பயணிக்கும் RER B தொடருந்து சேவைகளில் புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. Gare du Nord இல் இருந்து l’aéroport Roissy-Charles-de-Gaulle நிலையத்துக்கு நேரடியாக பயணிக்கும் RER B தொடருந்து, விரைவில் d’Aulnay-sous-Boisமேலும் படிக்க...
பிரான்சில் எரிபொருள் விலை வீழ்ச்சி
பிரான்சில் எரிபொருட்களின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. டீசல் ஒரு லிட்டரின் விலை 4.9 சதத்தினால்வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியின் பின்னர் தற்போது ஒரு லிட்டர் டீசல் €1.79 யூரோக்களுக்கு விற்பனையாகிறது. பெற்றோல் (SP95-E10) ஒரு லிட்டரின் விலை 5.8 சதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.மேலும் படிக்க...
மாலி நாட்டில் இருந்து வெளியேறிய பிரெஞ்சு இராணுவத்தினர்
மாலி நாட்டில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சு இராணுவத்தினர் அனைவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து படிப்படியாக பிரெஞ்சு இராணுவத்தினர் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், இன்று திங்கட்கிழமையுடன் அனைத்து வீரர்களும் நாடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளாகமேலும் படிக்க...
குரங்கு அம்மைத் தொற்று – அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணமாக இல்-து-பிரான்ஸ்
பிரான்சில் குரங்கம்மைத் தொற்று இரண்டாயிரத்தைக் கடந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இதுவரை 2,239 பேருக்கு குரங்கு அம்மைத் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 845 பேர் இல்-து-பிரான்சைச் சேர்ந்தவர்களாவர். பிரான்சில் உறுதி செய்யப்பட்ட குரங்கு அம்மைத் தொற்றாளர்களில் பெரும்பான்மையோர்மேலும் படிக்க...
பணவீக்கம்! – 2024 ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதில் சிக்கல்?
பிரான்ஸ் தற்போது சந்தித்துள்ள பணவீக்கம் காரணமாக 2024 ஆம் ஆண்டு பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பரிசில் இடம்பெற உள்ளமை அனைவரும் அறிந்ததே. இதற்கான ஏற்பாடுகள் துரித வேகத்தில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- …
- 37
- மேலும் படிக்க
