பிரான்ஸ்
உணவுச் சீட்டின் தொகை மறுபடியும் மாற்றம்?
ஒரு மாத்திற்கு முன்பு 19€க்கு குறைக்கப்பட்ட உணவுச் சீட்டின் தொகை மறுபடியும் மாற்றமடையவுள்ளது. இச்சீட்டின் தொகை கொறோனாவால் ஏற்பட்ட நிதியியல் நெருக்கடிக்காக 38€க்கு ஏற்றப்பட்ட நிலையில் ஒரு மாத்திற்கு முன்பு 19€க்கு குறைக்கப்பட்டது. ஆனால் அத்தொகையை மீண்டும் 25€க்கு பொருளாதார அமைச்சர் Brunoமேலும் படிக்க...
ஜூலை 14! – பிரான்ஸில் தேசிய நாள் நிகழ்வுகள்
மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு, மக்களாட்சி கொண்டுவரப்பட்ட தேசிய நாள் இன்று. ஜூலை 14, 1789 ஆம் ஆண்டு Bastille சிறைச்சாலை கிளர்ச்சியாளர்களால் உடைக்கப்பட்டு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அன்றைய நாளையே பிரான்சின் தேசிய நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. பரிசில் இன்று, தேசிய நாள்மேலும் படிக்க...
அரசுடமையாகும் பிரெஞ்சு மின்சார வாரியம்! – €8 பில்லியன் யூரோக்களில் ஒப்பந்தம்
பிரெஞ்சு மின்சார வாரியத்தை (Électricité de France) முற்று முழுதாக அரசுடமையாக்குவதற்குரிய முயற்சிகள் முழு மூச்சில் இடம்பெற்று வருகிறது. இதற்கான அரசு €8 பில்லியன் யூரோக்கள் செலுத்தவேண்டும் என செய்திகள் வெளியாகியுள்ளன. பிரெஞ்சு மின்சார வாரியத்தில் 84 வீதமான பங்கை அரசுமேலும் படிக்க...
தொடருந்திலும், பேருந்திலும் முகக்கவசம் அணிய பரிந்துரைக்கும் சுகாதார அமைச்சர்
தொடருந்துகளிலும் பேருந்துகளிலும் பயணிக்கும் போது முகக்கவசம் அணியும் படி சுகாதார அமைச்சர் பிரான்சுவா பிரவுண் (François Braun) அறிவித்துள்ளார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் அதிகமாக இருக்கும் போது அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தொடருந்துகளிலும் பேருந்துகளிலும் பயணிக்கும் போதுமேலும் படிக்க...
ஒரே கல்லூரியைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள் சுட்டுக்கொலை
ஒரே கல்லூரியைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பிரான்சின் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. Tarbes (Hautes-Pyrénées) எனும் சிறு கிராமத்தில் உள்ள ஒரு கல்லூரியின் பேராசிரியர்களே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை நண்பகல் அருகருகே உள்ள இரு வேறு இடங்களில்மேலும் படிக்க...
மீண்டும் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி?
பிரான்சில் கொவிட் 19 பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, பொதுமக்கள் முகக்கவசம் அணிய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் Elisabeth Borne தெரிவிக்கையில், நெருக்கமான இடங்களில் முகக்கவசம் அணிவதை அவர் பரிந்துரை செய்வதாக குறிப்பிட்டார். குறிப்பாக பொது போக்குவரத்துக்களில் முகக்கவசம் அணிந்து பயணிகள்மேலும் படிக்க...
ரஷ்யா ஒரு போதும் வெற்றி பெறப் போவதில்லை – மக்ரோன்
உக்ரைனுக்கு எதிரான யுத்தத்தில் இரஷ்யா ஒருபோதும் வெற்றிபெறப்போவதில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். மக்ரோன் தெரிவிக்கையில், உலகின் மற்ற பகுதிகளை எதிர்ப்பது மேற்கு உலகின் வேலை இல்லை. மாறாக போருக்கு எதிரான அமையினை உருவாக்குவதே எமது இலக்காகும் என தெரிவித்தமேலும் படிக்க...
தொடருந்துகளில் வளர்ப்பு பிராணிகளை அழைத்துச் செல்ல புதிய பயணச்சிட்டை அறிமுகம்
தொடருந்துகளில் வளர்ப்பு பிராணிகளை அழைத்துச் செல்வதற்கு புதிய வசதிகளுடன் கூடிய பயணச்சிட்டை ஒன்றை தொடருந்து நிறுவனமான SNCF அறிமுகம் செய்துள்ளது. €7 யூரோக்கள் கட்டணம் கொண்ட இந்த பயணச்சீட்டுக்களை பயன்படுத்தி உங்கள் வளர்ப்பு பிராணிகளை தொடருந்தில் அழைத்துச் செல்லலாம். TGV Inoui,மேலும் படிக்க...
மஞ்சள் மேலங்கி ஆர்ப்பாட்டக் காரர்கள் விளைவித்த சேதங்களுக்கு 584000 யூரோக்கள் இழப்பீடு
மஞ்சள் மேலங்கி போராட்டக்காரர்கள் «gilets jaunes» நெடுஞ்சாலையில் விளைவித்த சேதங்களுக்கு இழப்பீடு செலுத்த நீதிமன்றம் பணித்துள்ளது. கடந்த நவம்பர் 2018 தொடக்கம் ஜூன் 2019 ஆம் ஆண்டுவரை மஞ்சள் மேலங்கி போராட்டம் நாடு முழுவதும் இடம்பெற்றிருந்தது. பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள்மேலும் படிக்க...
குரங்கு அம்மைத் தொற்று மீண்டும் அதிகரிப்பு! – அதிகம் பாதிக்கப்பட்ட Île-de-France
பிரான்சில் குரங்கு அம்மைத் தொற்று (variole du singe) அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. 277 பேருக்கு குரங்கு அம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரான்சின் பல மாகாணங்களில் இந்த நோய் பரவியிருந்தாலும், Île-de-France மாகாணமே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
மே 13 ஆம் திகதி வரை இதே அரசாங்கம் தொடரும் – ஊடக பேச்சாளர் அறிவிப்பு
வரும் 13 ஆம் திகதி வரை Jean Castex தலைமையிலான இதே அரசாங்கமே தொடரும் என ஊடக பேச்சாளர் Gabriel Attal தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் (conseil des ministres) நிறைவில் Gabriel Attal இதனைமேலும் படிக்க...
மே 4 ஆம் திகதிக்கு முன்னதாக புதிய பிரதமர் தேர்வு – விரைவில் புதிய அமைச்சரவை
பிரதமர் Jean Castex வரும் நாட்களில் பதவி விலக உள்ள நிலையில், வரும் மே 11 ஆம் திகதி முதல் புதிய பிரதமரின் கீழான அரசு நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எலிசே தரப்பில் இருந்து உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லைமேலும் படிக்க...
புதிய வசதிகளுடன் கூடிய அடையாள அட்டை அறிமுகம்?
அடையாள அட்டைகளில் புதிய வசதிகள் இணைக்கப்பட்டு புதிய வடிவில் உருவாக்கப்பட உள்ளது. ஏப்ரல் 26 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை இது தொடர்பான இறுதிக்கட்ட முடிவுகள் எட்டப்பட்டு, இந்த புதிய மேம்படுத்தலுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டையில் புதிதாகமேலும் படிக்க...
விரைவில் புதிய பிரதமர் அறிவிப்பு? – பெண் பிரதமரை எதிர்பார்க்கும் பிரான்ஸ் மக்கள்
இம்மானுவல் மக்ரோன் மீண்டும் ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, விரைவில் தமது புதிய பிரதமரை அவர் அறிவிக்க உள்ளார். Édouard Philippe மற்றும் Jean Castex இனைத் தொடர்ந்து புதிய பிரமர் வரும் நாட்களில் அறிவிக்கப்பட உள்ளார். புதிய பிரதமருக்கான தேர்வு பட்டியலில்மேலும் படிக்க...
மக்ரோனின் திட்டங்கள் – மக்களின் ஆதரவும் எதிர்ப்பும்
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் அறிவித்திருந்த ஓய்வூதிய வயதெல்லை உள்ளிட்ட பல திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்துள்ளனர். இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இம்மானுவல் மக்ரோன், 62 வயதாக உள்ள ஓவ்யூதிய வயதை 65 ஆக அதிகரிப்பதாகவும் – ஆசிரியர்களுக்குமேலும் படிக்க...
பிரான்ஸ் ஜனாதிபதியாக இம்மானுவல் மக்ரோன் இரண்டாவது முறையாக தேர்வு!
பிரான்ஸ் ஜனாதிபதியாக இம்மானுவல் மக்ரோன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஜனாதிபதியாகியுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருந்து வரும் இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகின்ற நிலையில், அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். இரண்டாவது சுற்றுமேலும் படிக்க...
தேவாலயத்துக்குள் கத்திக்குத்து தாக்குதல்! – பாதிரியார் உட்பட இருவர் காயம்!
சற்று முன்னர், நீஸ் (Nice) நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Saint-Pierre d’Arène தேவாலயத்தில் காலை 10 மணி அளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆயுததாரி ஒருவர் குறித்த தேவாலயத்துக்குள் நுழைந்து அங்கிருந்த பாதிரியார் ஒருவரையும்- அருட்சகோதரிமேலும் படிக்க...
மரீன் லு பென் நாட்டை பிளவு படுத்துகிறார் – இம்மானுவல் மக்ரோன்
நாளை மறுநாள் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று இடம்பெற உள்ள நிலையில், இம்மானுவல் மக்ரோன் தனது போட்டியாளரான மரீன் லு பென்னை தொடர்ச்சியாக தாக்கி வருகிறார். இன்று Seine-Saint-Denis மாவட்டத்துக்கு பயணித்த இம்மானுவல் மக்ரோன், அங்கு குறைந்த வாடகை வீடுகளில் வசிக்கும்மேலும் படிக்க...
மாலி நாட்டு பொதுமக்களை பிரெஞ்சு இராணுவம் கொன்று குவித்துள்ளது – இரஷ்யா குற்றச்சாட்டு

மாலி நாட்டு பொதுமக்களை பிரெஞ்சு இராணுவம் கொன்று குவித்துள்ளதாக இரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது. மாலி நாட்டில் ‘சடலங்கள் சில மண்ணுக்குள் புதைக்கப்படுவது’ போன்ற புகைப்படம் ஒன்று நேற்றைய தினம் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. தம்மை முன்னாள் இராணுவ வீரர் எனமேலும் படிக்க...
ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்கு வீதத்தில் எதிர்பாராத அளவி பெரும் மாற்றம்
நேற்று இரவு ஜனாதிபதி வேட்பாளர்களான மரீன் லு பென் மற்றும் இம்மானுவல் மக்ரோன் ஆகிய இருவரும் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டனர். அதையத்து அவர்களது வாக்கு வீதத்தில் எதிர்பாராத அளவி பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. Elabe poll நிறுவனம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- …
- 37
- மேலும் படிக்க
