பிரான்ஸ்
பிரான்ஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் பணிநிறுத்தம் – பயணிகள் அசௌகரியம்
பிரான்ஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் பணிநிறுத்தம் காரணமாக, விமானப் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) மாலை ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்துறை நடவடிக்கை இன்றும் நீடித்து வருகிறது. பணி நிலைமைகளை சீர்த்திருத்தும் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துமேலும் படிக்க...
பிரான்ஸில் 380 போராட்டக்காரர்கள் கைது – 38 பேர் காயம்
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஃபிரான்ஸில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன்போது போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப் புகை மற்றும் தண்ணீர் தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். இதில் 14 காவல்துறையினர் உட்பட 38மேலும் படிக்க...
தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரான்சில் இரங்கல் திருப்பலி!
இலங்கையில் இடம்பெற்ற இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்களினால் உயிரிழந்தவர்களுக்கு பிரான்சில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது இஸ்லாமியப் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.மேலும் படிக்க...
இலங்கையர்களை சிறப்பு விமானம் மூலம் நாடு கடத்தியது பிரான்ஸ் அரசு
இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் 60 பேரை பிரான்ஸ் அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. இலங்கையிலிருந்து 120 பேர் கடல்வழியாக 4000 கிலோ மீட்டர் கடந்து இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள ரீயூனியன் எனப்படும் பிரான்ஸ் தீவுக்கு கடந்த 13ஆம் திகதி சென்றுள்ளனர். இந்தநிலையில் மூன்று பெண்கள்,மேலும் படிக்க...
சிறைச்சாலைகளில் குழந்தைகளுக்கான பாடசாலை
பிரான்சில் முதன் முறையாக சிறைச்சாலைகளில் குழந்தைகளுக்கான பாடசாலை ஒன்று திறக்கப்படவுள்ளது. பரிஸின் Fleury-Mérogis சிறைச்சாலையில் இருக்கும் பெண் கைதிகளின் குழந்தைகளுக்காக இந்த பாடசாலை திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. பெண் கைதிகளின் குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த பாடசாலை அமைக்கப்படவுள்ளது. பாடசாலைமேலும் படிக்க...
ஈபிள் கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி!
இலங்கையில் நேற்று ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று நள்ளிரவு 12 மணிக்கு, ஈபிள் கோபுரத்தின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானவர்கள்மேலும் படிக்க...
ரீயூனியன் தீவில் இலங்கை அகதிகளின் வதிவிட அனுமதி வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது
ரீயூனியன் தீவில் இலங்கை அகதிகளின் வதிவிட அனுமதி வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது பிரான்சின் காலனித்துவ நாடான ரீயூனியன் தீவில் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான இலங்கை அகதிகளின் வதிவிட அனுமதி தொடர்பாக , கடந்த வியாழக்கிழமை மாலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, நேற்று சனிக்கிழமைமேலும் படிக்க...
நோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள்
பரிஸின் புகழ்பெற்ற நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து உலகளவில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. 850 ஆண்டு காலம் பழமையான கோதிக் காலத்தைய இந்தக் கட்டடம் நகரின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக இருப்பதற்குக் காரணமாக இருந்த வேறு சிறப்பு அம்சங்கள்மேலும் படிக்க...
பாரிஸ் தேவாலய தீ விபத்து அச்சத்தை ஏற்படுத்துகிறது – ஐநா பொதுச் செயலாளர்
பிரான்சில் வரலாற்று சின்னமாக விளங்கும் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து அச்சத்தை ஏற்படுத்துவதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியொ குட்டரெஸ் கூறியுள்ளார். பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ள 850 வருட பழமையான தேவாலயம் நோட்ரே டேம் கதீட்ரல். பாரம்பரிய சின்னமாகமேலும் படிக்க...
தேவாலயம் மறு சீரமைக்கப்படும் – ஜனாதிபதி மக்ரோன்
பிரான்சில் தீ அனர்த்தத்தினால் சேதமடைந்த தேவாலயத்தை (notre – dame de paris) மறுசீரமைக்க உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான notre – dame ல் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்டது. 856 வருடங்கள்மேலும் படிக்க...
பாரிஸ் Notre-Dame தேவாலயத்தில் பெரும் தீ விபத்து- 400 வரையான தீயணைப்புப்படை வீரர்கள் பணியில்..
இன்று மாலை 18.50 மணியளவில் பாரிஸ் Notre-Dame தேவாலயத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர்கள் மிகவும் போராடி வருகின்றனர். இச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது Notre-Dameமேலும் படிக்க...
சாதனைப் பட்டியலில் மீண்டும் இடம்பிடித்த பிரான்ஸ்
கடந்த 2018 ஆம் ஆண்டு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகைதந்த நாடு என்ற சாதனையை பிரான்ஸ் பெற்றுள்ளது. இதற்கமைய 2018ஆம் ஆண்டு 438.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸிற்கு வருகை தந்துள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 9 மில்லியன் அதிகமாகும்.மேலும் படிக்க...
அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டும் சாரதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டும் சாரதிகளின் எண்ணிக்கை தற்போது 700,00 ஐ தொட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சாரதி அனுமதி பத்திரம் எடுப்பதற்கான கட்டணம் மிக மிக அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு நகரம்மேலும் படிக்க...
மஞ்சள் மேலங்கி – கைது செய்யப்பட்ட போராளிகளில் 40% வீதமானவர்கள் சிறையில்..
மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 40 வீதமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை அமைச்சகம் இத்தகவலை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. இதுவரை 2,000 வழக்குகள் நீதிமன்றத்தால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் 1,755 பேரின் வழக்குகள் நிலுவையில்மேலும் படிக்க...
துரித உணவு நிறுவனங்கள் மீது இரண்டு வருடங்களுக்கு விற்பனை தடை?
பிரான்சில் விற்பனை செய்யப்படும் துரித உணவு நிறுவனங்கள் மீது அரசு போர் தொடுக்க முடிவு செய்துள்ளது. குறைந்தது இரண்டு வருடங்களுக்கு விற்பனை தடை விதிக்க அதிக சந்தர்பங்கள் உண்டு. சூழலியல் அமைச்சகம், மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சகத்தின் தகவல்களின் படி, பிரான்சில் விற்பனையாகும்மேலும் படிக்க...
Toulouse – உணவில் விஷம்! – ஓய்வகத்தில் இடம்பெற்ற ஐந்தாவது மரணம்!!

உணவில் விஷம் கலந்ததால், ஓய்வகம் ஒன்றில் தொடர் இறப்புக்கள் பதிவாகி வருகின்றது. இன்று ஐந்தாவது இறப்பு பதிவாகியுள்ளது. Toulouse நகரின் தென்மேற்கு பிராந்தியமான Lherm இல் உள்ள ஓய்வூதியம் பெறும் முதியவர்களுக்கான காப்பகத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, உணவில் விஷம்மேலும் படிக்க...
அல்ஜீரியாவில் அரசியல் மாற்றத்தை வலியுறுத்தி பிரான்சில் போராட்டம்

அல்ஜீரிய ஜனாதிபதியின் பதவி விலகலை வலியுறுத்தியும், நாட்டில் அரசியல் மாற்றத்தை கோரியும் பிரான்சில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரான்சில் வசிக்கும் அல்ஜீரிய பிரஜைகளினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இப்போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. இப்போராட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டனர். அல்ஜீரியாவிலுள்ள தமதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 34
- 35
- 36
- 37
