உலகம்
சிரியாவில் இழந்த நகரை மீட்க கிளர்ச்சி படை உக்கிர தாக்குதல்- அரசுப் படை வீரர்கள் 26 பேர் பலி
சிரியாவில் கிளர்ச்சிப் படைகள் நடத்திய உக்கிரமான தாக்குதலில் அரசுப் படைகளைச் சேர்ந்த 26 வீரர்கள் பலியாகினர். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆதரவு அரசுப் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 7 வருடங்களாகமேலும் படிக்க...
கிறிஸ்ட்சர்ச் தாக்குதல்தாரி, பயங்கரவாத குற்றவாளி
நியுசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதல் நடத்தி 51 பேரை கொலை செய்தவர் பயங்கரவாத குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ளார். நியுசிலாந்து காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 15ம் திகதி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தி 51 பேரை அவர்மேலும் படிக்க...
இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தோனேசியாவில், அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்றது. வார கணக்கில் நீடித்த வாக்கு எண்ணும்மேலும் படிக்க...
ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து – அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை
துபாயில் உள்ள இந்திய தொண்டு நிறுவனம் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு பலருக்கு இப்தார் விருந்தளித்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபாயில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் இந்தியாவை சேர்ந்த ஜோகிந்தர் சிங் சலாரியா என்பவர் ‘பெஹல்மேலும் படிக்க...
தேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார்
ஊழலுக்கு எதிரான கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கை பெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக இன்று பதவியேற்றார். கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள மிகப்பெரிய நாடு உக்ரைன். இந்நாட்டின் அதிபரான பெட்ரோ பொரஷென்கோவின் (வயது 53),மேலும் படிக்க...
தஜிகிஸ்தான் சிறையில் பயங்கரம் ; பலியானவர்களில் பலர் ஐ.எஸ் கைதிகள்
தஜிகிஸ்தானிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் பலர் ஐ.எஸ். சிறைக் கைதிகள் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருகையில், தஜிகிஸ்தானில் வாக்தத் நகரில் உள்ள சிறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதிகளுக்குமேலும் படிக்க...
ஒஸ்திரியாவில், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்துமாறு பரிந்துரை
ஒஸ்திரியாவில், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்துமாறு அந்த நாட்டு ஜனாதிபதியிடம் பிரதமர் செபஸ்டியன் குர்ஸ் (Sebastian Kurz) பரிந்துரை செய்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் அந்த நாட்டு துணைப்பிரதமர் பதவி விலகினார். இந்தநிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள்மேலும் படிக்க...
பிரேசிலில் உணவகமொன்றில் துப்பாக்கிச் சூடு.. பலர் பலி
பிரேசில் – வடக்கு பாரா மாநிலத்தில் உணவகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயுதங்களுடன் வந்த 7 பேர் கொண்ட குழு, உணவகத்திற்குள் நுழைந்து இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கிச்மேலும் படிக்க...
உலகில் பொதுமக்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கும் முதல் நாடு
கடந்த 2013 ஆம் ஆண்டு எஸ்டோனியா தலைநகர் Tallinn அங்குள்ள பொதுமக்களுக்கு என இலவச பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியதுடன், பொது வாக்கெடுப்பும் மேற்கொண்டனர். இதில் சுமார் 75 சதவிகித மக்கள் இலவச பேருந்து சேவைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனையடுத்து தலைநகர் Tallinnமேலும் படிக்க...
பலியான ஊடகவியலாளர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் – பாப்பரசர்!
உலகளாவிய ரீதியாக கடமையில் ஈடுபட்டிருந்த வேளை பலியான ஊடகவியலாளர்களுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் தமது ஆழ்ந்த அனுதாபங்களை வெளிப்படுத்தியுள்ளார். இத்தாலியில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் உரையாற்றியுள்ளார். ஊடகவியலாளர்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டு மக்களின் மனோ நிலையைமேலும் படிக்க...
எதிர்பாராத நேரத்தில் அர்னால்டை எட்டி உதைத்த நபர்!(காணொளி)
தென்னாப்பிரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டை ஒருவர் தாக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ‘அர்னால்டு கிளாசிக் ஆப்பிரிக்கா’ எனும் வருடாந்திர விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற 71 வயதாகும் ஹாலிவுட்மேலும் படிக்க...
அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை..
மத்திய கிழக்கின் வளைகுடா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க யுத்த கப்பல் மீது தம்மால் இலகுவாக தாக்குதல் மேற்கொள்ள முடியும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் இராணுவம் தொடர்பான நாடாளுமன்ற விவகார பிரதிப் பிரதானியான மொஹமட் சலே ஜேகார் இதனைத்மேலும் படிக்க...
பேஸ்புக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பொலிஸிடம் சிக்கிய குற்றவாளி!
பிரிட்டிஷ் கொலம்பியாவில் தேடப்பட்டுவந்த குற்றவாளியொருவர், பேஸ்புக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். கொலம்பியா பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியின் புகைப்படத்தை, தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பிய பொலிஸார், இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர். இதைக்கண்ட குற்றவாளி, தொலைக்காட்சிமேலும் படிக்க...
உலகிலேயே முதல் முறையாக LEGO பிளாக் முழு கார்
உலகிலேயே முதல் முறையாக, குழந்தைகள் பொருத்தி விளையாடும் லெகோ பிளாக்குகளை கொண்டு, அதிவேக காரான புகாட்டி சிரோன் (Bugatti Chiron) மாடலில், கார் உருவாக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமான லெகோ பிளாக்குகளை கொண்டு, எந்த வித பசைகளும் இன்றி இந்த கார்மேலும் படிக்க...
எங்களுக்கு ஆறுதல் அளிக்க கூறப்பட்ட பலவார்த்தைகள் எங்கள் இதயத்தை தொட்டது – இலங்கை தாக்குதலில் பிள்ளைகளை பறிகொடுத்த டென்மார்க் தம்பதியினர்
இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் தங்களது மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த டென்மார்க்கைச் சேர்ந்த கோடிஸ்வர தம்பதியினர் உருக்கமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள்மீது ஐஸ் பயங்கரவாத குண்டுதாரிகளினால்மேலும் படிக்க...
சர்வதேச அளவில் 7 குழந்தைகளில் ஒன்று குறைந்த எடையில் பிறக்கிறது- ஆய்வில் தகவல்
சர்வதேச அளவில் 7 குழந்தைகளில் ஒரு குழந்தை குறைந்த எடையில் பிறப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் பற்றிய ஆய்வை நிபுணர்கள் குழு மேற்கொண்டது. இந்த ஆய்வு 148 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது. அதில் கடந்த 2015-ம்மேலும் படிக்க...
சீனாவில் தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
சீனாவில் கட்டுமானப் பணி நடைபெற்றுவந்த தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஷாங்காய் நகரில் உள்ள சாவோஹுவா சாலையில் ஒரு தொழிற்சாலையை புனரமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் படிக்க...
ரமலான் நோன்பு காலத்தில் சாப்பிட்டதாக நைஜீரியாவில் 80 பேர் கைது
இஸ்லாமிய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்றுவரும் நைஜீரியாவின் கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர். மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சமஅளவில் வாழ்கின்றனர். நாட்டின் வடபகுதியில்மேலும் படிக்க...
பாகிஸ்தானுக்கு ரூ.42 ஆயிரம் கோடி வழங்குகிறது சர்வதேச நிதியம்
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் ரூ.42 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மந்தமான வளர்ச்சி, உயர் பணவீக்கம் மற்றும் அதிகப்படியான கடன் போன்ற காரணங்களால் பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- …
- 155
- மேலும் படிக்க
