உலகம்
ஆப்கானில் கடந்த வருடம் 192 பாடசாலைகள் மீது தாக்குதல் – யுனிசெவ்
ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் பாடசாலைகள் மீதான தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது என தெரிவித்துள்ள யுனிசெவ் இதன் காரணமாக ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மாணவர்களிற்கு உரிய கல்வியை உறுதிப்படுத்தமுடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 2017 இல் பாடசாலைகள் மீதுமேலும் படிக்க...
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் : பசுமைக் கட்சி முன்னிலை
ஐரோப்பிய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களித்தோர் எண்ணிக்கை, கடந்த 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 50 சதவீதமானவர்கள் இம்முறை வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் அந்த எண்ணிக்கை 43 சதவீதமாக காணப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாக 28மேலும் படிக்க...
அணு உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு – ஈரான் அதிபர் யோசனை
ஈரான் அரசின் அணு உற்பத்தி திட்டங்கள் தொடர வேண்டுமா? என்பது தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறுமேலும் படிக்க...
நேபாளில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புக்கள்
நேபாள் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற மூன்று குண்டு வெடிப்புக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மாவோயிஸ்ட் போராளிகள் இந்த குண்டு வெடிப்புக்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தாக்குதலுக்கானமேலும் படிக்க...
நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் – 25 வீரர்கள் பலி
நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தற்கொலைமேலும் படிக்க...
தென் ஆப்பிரிக்க அதிபராக பதவியேற்றார் சிரில் ராமபோசா
தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிரில் ராமபோசா இன்று பதவியேற்றார். விழாவில் சர்வதேச தலைவர்கள் பலர் பங்கேற்றனர். தென்னாப்பிரிக்க நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்தவர் சிரில் ராமபோசா (வயது 66). ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபர் ஜேக்கப் ஜூமா கடந்த ஆண்டுமேலும் படிக்க...
வெனிசுலா சிறைக்குள் பயங்கர மோதல் – 29 பேர் கொலை
வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் உள்ள அகாரிகுவா சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்தனர். வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் அகாரிகுவா சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏராளமான கைதிகள் அடைத்துமேலும் படிக்க...
உலகிலேயே விலை உயர்ந்த மருந்து -கோடிகளில் விற்பனை விலை
உலகிலேயே மிக விலை உயர்ந்த சிகிச்சை மருந்து கோடி அளவில் விலையுடன் விற்பனை ஆகிறது. அது என்ன, எதற்கான சிகிச்சை மருந்து என்பது பற்றி பார்ப்போம். இன்றைய கால கட்டத்தில் மருந்துகள், மாத்திரைகள் இன்றி யாரும் இருப்பதில்லை. லேசான தலைவலி வந்தாலேமேலும் படிக்க...
அல்ஜீரியாவில் பதின்மூன்றாவது வாரமாக தொடரும் போராட்டம்!
தென் அமெரிக்க நாடான அல்ஜீரியாவில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் பதின்மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. இதனால், அல்ஜீயர்ஸ் நகரில் உள்ள சின்னமாக திகழும் கிராண்ட் தபால் அலுவலகத்தை சுற்றி பொலிஸார், பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தின் போது, இராணுவத் தலைவரானமேலும் படிக்க...
ஐரோப்பிய தேர்தல் -கருத்துக் கணிப்பில் டச்சு தொழிற்கட்சி முன்னிலை
நெதர்லாந்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய தேர்தலில் டச்சு தொழிற்கட்சி முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 18% க்கும் அதிகமான வாக்குகள் அந்த கட்சிக்கு கிடைத்தன என வாக்குப்பதிவுக்கு பின்னரான கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிரதம மார்க் ரூட்டின் கர்ச்சியான சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும்மேலும் படிக்க...
ஈரானில் ஆண்கள் – பெண்கள் இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது!
ஈரானில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்கான் நகரில் இடம்பெற்ற இந்த கைதுச் சம்பவத்தில் யோகா பயிற்றுநரும் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயிற்சியாளர்மேலும் படிக்க...
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல்: இரண்டாம் நாள் வாக்குப்பதிவு ஆரம்பம்
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் நாள் வாக்குப்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன. அதன்படி, அயர்லாந்து மற்றும் செக் குடியரசு வாக்காளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்களிக்கவுள்ளனர். நான்கு நாட்களாக நடைபெறவுள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலின் முதல் நாள் வாக்குப்பதிவுகள் நேற்று இடம்பெற்றிருந்தன. நாளை மறுதினத்துடன் வாக்குப்பதிவுகள்மேலும் படிக்க...
தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு – இந்தோனேசியாவில் வலுக்கும் போராட்டம்
இந்தோனேசியா தேர்தலில் முறைகேடு தொடர்பாக இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தோனேசியாவின் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, அரசுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றுமேலும் படிக்க...
பாகிஸ்தான் தொழிற்சாலையில் கொதிகலனுக்குள் தொழிலாளியை தள்ளிவிட்ட சீனர் கைது
பாகிஸ்தான் தொழிற்சாலையில் கொதிகலனுக்குள் தொழிலாளியை தள்ளிவிட்ட சீன என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் நகரில் சகியான்வாலா என்ற இடத்தில் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.நேற்று முன்தினம் மாலை இங்கு வழக்கமான பணிகள்மேலும் படிக்க...
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் அடிபணியாது – அதிபர் ஹசன் ருஹானி
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி உறுதிபட தெரிவித்துள்ளார். ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்கா விலகியது முதல் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு, கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஈரான்மேலும் படிக்க...
போயிங் விமான விபத்தில் கணவர் பலி – ரூ.1,925 கோடி இழப்பீடு கேட்டு பெண் வழக்கு
போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்டு போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரகமேலும் படிக்க...
துரிதமாக உயரும் கடல் மட்டம் – சர்வதேச நகரங்கள் மூழ்கும் அபாயம்!
முன்னர் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளை விட சர்வதேச அளவில் கடல்மட்டம் விரைவாக உயர்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு கிறீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகா கண்டத்தின் பல பகுதிகள் விரைவாக வௌிப்பட்டு வருவதுதான் காரணம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 2100 ஆம் ஆண்டு கடல் மட்டம் ஒருமேலும் படிக்க...
அமெரிக்க – துருக்கி ஜனாதிபதிகள் இடையே நேருக்கு நேர் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் இருவரும் வெகுவிரைவில் நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிரேஷ்ட துருக்கி அதிகாரியொருவர் நேற்று (புதன்கிழமை) இதனை அறிவித்துள்ளார். துருக்கியில் அல்லது ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி-20மேலும் படிக்க...
தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவானார்
தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவாகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரிர் ரமபோசா இன்று (புதன்கிழமை) மீண்டும் அதிபராக தெரிவுசெய்யப்பட்டார். இந்த தேர்தலை மேற்பார்வையிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மோகோயேங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில்மேலும் படிக்க...
சவுதி அரேபியாவில் 3 அறிஞர்களுக்கு மரண தண்டனை
சவுதி அரேபியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக 3 பிரபல அறிஞர்களுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது மரண தண்டனை புனித ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அங்கு பெரும் குற்றம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- …
- 155
- மேலும் படிக்க
