உலகம்
காப்புறுதிப் பணத்துக்காக மகன்களைக் கொன்ற தாய்?
வியட்நாமில் தாய் ஒருவர் காப்புறுதிப் பணத்துக்காகத் தமது இரண்டு மகன்களைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறை அவர் மீது விசாரணை தொடங்கியுள்ளது. இரண்டு மகன்களும் குளியலறையில் மூழ்கி மாண்டதாக முதலில் நம்பப்பட்டது. ஆனால் இருவரும் ஒரே விதமாக மாண்டதால் காவல்துறைக்குச் சந்தேகம் வந்தது.மேலும் படிக்க...
ஜூன் 3ஆம் தேதிக்குள் அதிபர் தேர்தல்: தென்கொரியா

தென்கொரியா அதிபர் தேர்தலை ஜூன் மாதம் 3ஆம் தேதி நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. திரு யூன் சுக் இயோலை (Yoon Suk Yeol) அதிபர் பதவியிலிருந்து நீக்குமாறு கடந்த வெள்ளிக்கிழமை அரசமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அதனால் புதிய அதிபரை 60 நாளுக்குள் தேர்ந்தெடுக்கவேண்டிய நிலைமேலும் படிக்க...
உலகம் மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறதா? அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததிலிருந்து உலகில் அதிகார சமநிலை மோசமடைந்துள்ளது. ஐரோப்பாவும் ரஷ்யாவும் நேருக்கு நேர் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தை ஐரோப்பிய தலைவர்களும் நிபுணர்களும் வெளிப்படுத்துகின்றனர். இதற்கிடையில், போர்,மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் – இதுவரை சுனாமி எச்சரிக்கை இல்லை
இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தது, ஆனால் பின்னர் அதுமேலும் படிக்க...
காசாவில் ஊடகவியலாளர்-களின் கூடாரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்-இருவர் பலி

காசாவில் இரண்டு மருத்துவமனைகளிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் செய்தியாளர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள மருத்துவர்கள் ஆறு செய்தியாளர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த கூடாரங்களை இலக்குவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களைமேலும் படிக்க...
சவூதி அரேபியா 13 நாடுகளுக்கு தற்காலிக விசா தடை விதித்தது

பங்களாதேஷ் உட்பட 13 நாடுகளுக்கு சவூதி அரேபியா தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், ஜூன் மாத நடுப்பகுதியில் இது நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. விசா தடையால் பாதிக்கப்பட்ட நாடுகள் பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், எகிப்து,மேலும் படிக்க...
உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி: ஜெலன்ஸ்கி கண்டனம்

ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. இதுதொடர்பாக ரஷியா-உக்ரைன் இடையே விரைவில்மேலும் படிக்க...
டிரம்ப்பின் அறிவிப்பால் ஒரே நாளில் 208 பில்லியன் டாலர்களை இழந்த உலக பணக்காரர்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார். இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும்மேலும் படிக்க...
பப்புவா நியூகினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பப்புவா நியூகினியாவின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கே சாலமன் கடலுக்கு அருகில், இன்று அதிகாலை 6:04 மணியளவில் 6.9 ரிச்டர் அளவு கொண்ட பயங்கர நிலநடுக்கம் ஒன்றுமேலும் படிக்க...
ChatGPT ஐ நோக்கி 1 மணி நேரத்தில் 10 இலட்சம் பயனர்கள் படையெடுப்பு

ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் ChatGPT தற்போது கிப்லி புகைப்படங்களைப் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பலரும் தங்களின் புகைப்படங்களை இந்த அனிமேஷனுக்கு மாற்றி சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் கிப்லி புகைப்படங்களை இலவசமாக உருவாக்கலாம் என்ற அறிவிப்பு வெளியானது . இதனால்மேலும் படிக்க...
பூகம்பத்தின் பின்னர் ஆங் சாங் சூகியின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை-மகன் பிபிசிக்கு தெரிவிப்பு

மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜனநாயக தலைவி ஆங்சாங்சூகியின் பூகம்பத்தின் பின்னரான நிலை குறித்து எந்த தகவலும் இல்லை என அவரது மகன் தெரிவித்துள்ளார். ஆங்சாங்சூகி தடுத்துவைக்கப்பட்டுள்ள நே பிய்டாவ் சிறைச்சாலை பூகம்பத்தினால் பாதிக்கப்படவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளமேலும் படிக்க...
பூகம்பம் தாக்கி பல மணிநேரங்களின் பின்னர் இடிபாடுகளிற்குள் இருந்து பெண் உயிருடன் மீட்பு

மியன்மாரின் மண்டலாயில் பூகம்பத்தினால் முற்றாக தரைமட்டமான கட்டிடமொன்றின் இடிபாடுகளிற்குள் இருந்து மீட்பு பணியாளாகள் பெண் ஒருவரை உயிருடன் மீட்டுள்ளனர். பூகம்பம் தாக்கி 30 மணித்தியாலங்களின் பின்னர் இந்த பெண் உயிருடன் மீட்கப்படுவதை பார்த்ததாக ஏஎவ்பி செய்தியாளர் தெரிவித்துள்ளார். முப்பது வயதுமேலும் படிக்க...
உப்பு நீரில் கரையும் பிளாஸ்டிக் ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பிளாஸ்டிக்குகள் அவற்றின் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் அதன் வலிமைக்கு பெயர் பெற்றவை . இதனால் மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றதாக பிளாஸ்டிக் அமைகிறது. இவைகள் இயற்கையுடன் சேரும் போது அவற்றின் நீடித்த தன்மையால் மனிதர்கள் , மிருகங்கள், மற்றும் இயற்கைக்குமேலும் படிக்க...
மியான்மர் பூகம்ப பலி 1,644 ஆக அதிகரிப்பு: நூற்றுக் கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு

மியான்மரில் ஏற்பட்ட பூகம்பத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,644 ஆக அதிகரித்துள்ளது என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. 3,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுவதாகவும் தகவல்கள்மேலும் படிக்க...
மியன்மாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பேங்கொக்கில் அவசரகால நிலை பிரகடனம்

மியான்மர் நாட்டில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. சீனா மற்றும் தாய்லாந்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பாங்காக்கில் மக்கள் கட்டடங்களை விட்டு தெருக்களில் கூடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. தாய்லாந்து தலைநகர்மேலும் படிக்க...
காசாவில் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்து-கின்றோம், காரணம் இல்லாமல் கட்டிடங்களை தீயிட்டு எரிக்கின்றோம் – சிபிஎஸ் நியுசிற்கு இஸ்ரேலிய இராணுவவீரர் தெரிவிப்பு
கட்டிடங்களிற்குள் வெடிபொருட்கள் கண்ணிவெடிகள் உள்ளனவா என பார்ப்பதற்கான காசாவில் இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீனியர்களையே பயன்படுத்துகின்றனர் என சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவவீரர் ஒருவர் காசாவில் பொதுமக்களை தாங்கள் மனிதக்கேடயங்களாக பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். காசாவிற்கு மீண்டும் யுத்தம் வந்துள்ளது,மார்ச் 17ம் திகதிமேலும் படிக்க...
ஆஸ்கார் விருது பெற்றவர் இஸ்ரேலியப் படைகளால் சிறைபிடிப்பு

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஆஸ்கர் விருது வென்ற இயக்குனரை இஸ்ரேல் சிறைபிடித்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. ஆஸ்கார் விருது பெற்ற பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹம்தான் பல்லால் என்பவரே இவ்வாறு சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் – பாலஸ்தீனமேலும் படிக்க...
இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் வெளிநாட்டு இணையத்தள விளையாட்டுகளுக்கு தடை

இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் 357 வெளிநாட்டு இணையத்தள விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சட்டவிரோதமாக இணையத்தள விளையாட்டுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளையும் இந்திய மத்திய அரசு இரத்து செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் வெளிநாட்டு இணையத்தளமேலும் படிக்க...
samsung இலத்திரனியல் நிறுவனத்தின் இணை தலைமை நிறைவேற்று அதிகாரி காலமானார்

samsung இலத்திரனியல் நிறுவனத்தின் இணை தலைமை நிறைவேற்று அதிகாரி ஹான் ஜாங்-ஹீ காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் மாரடைப்பு காரணமாக காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. ஹான் ஜாங்-ஹீ தனது 63 வயதில் காலமானார். 1962 ஆம் ஆண்டு பிறந்த ஹான், 2022மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- …
- 155
- மேலும் படிக்க
