உலகம்
பிரேசில் சிறைச் சாலையில் பாரிய கலவரம் – 57 பேர் உயிரிழப்பு
பிரேசிலின் பாரா மாநிலத்தின் அல்டமிரா நகரில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் நேற்று பாரிய கலவரம் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட இந்த பயங்கர கலவரத்தில் சுமார் 57 பேர் உயிரிழந்ததாக சிறைத்துறை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதில் 16 பேரின் உடல்கள் தலைமேலும் படிக்க...
கலிபோர்னிய உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச் சூடு : ஐவர் உயிரிழப்பு – 11 பேர் படுகாயம்!
அமெரிக்க – கலிபோர்னிய மாநிலத்தில் இடம்பெற்ற கலாசார உணவுத் திருவிழாவில் இனந்தெரியாத நபரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் உயிரிழந்ததுடன், 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். ‘The Gilroy Garlic Festival’ எனப்படும் குறித்த பாரம்பரிய நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவை எட்டியமேலும் படிக்க...
இத்தாலிய அதிகாரியைக் கொலைசெய்த குற்றச்சாட்டில் அமெரிக்க இளைஞர்கள் கைது!
இத்தாலியின் ரோம் நகரில் வைத்து அதிகாரியொருவரை கண்மூடித்தனமாக தாக்கிக் கொலை செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள இளைஞர் ஒருவரின் ஔிப்படம் சமூகவலைத்தளங்களில் வௌியானமை தொடர்பில் இத்தாலிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 18 வயதான, கெப்ரியல் கிறிஸ்டியன் நடாலி ஜோர்த்மேலும் படிக்க...
சீன நிலச்சரிவு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதுடன், 15 பேர் காணாமல் போயுள்ளனர். சீனாவின் குயிஸ்ஹோ மாகாணத்துக்குட்பட்ட லியு பன்ஷுய் என்ற கிராமத்தில் கடந்த 23ஆம் திகதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்போது 21 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டதாகவும்,மேலும் படிக்க...
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரப்பாட்டக் காரர்கள் கைது
ரஷ்யா மொஸ்கோவில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.எதிர்கட்சி வேட்பாளர்களை உள்ளுர் தேர்தல்களில் இருந்து நீக்குவதை எதிர்த்து குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அங்கு இடம்பெறவுள்ள தேர்தலில் சுமார் 30க்கும் மேற்பட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு தடைமேலும் படிக்க...
ஹொங் கொங்கில் மீண்டும் போராட்டம் – போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுத்தாக்குதல்!
ஹொங் கொங்கில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது 45 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து,மேலும் படிக்க...
ரஷ்ய ஜனாதிபதிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பிரான்ஸின் Brégançon நகரில் G7 மாநாடு நடைபெறவுள்ளது. இந்தநிலையில் குறித்த மாநாட்டிற்கு முன்னர் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. G7மேலும் படிக்க...
நீருக்குள் இருக்கும் இராணுவ அருங்காட்சியகம் திறப்பு!
நீருக்குள் இருக்கும் இராணுவ அருங்காட்சியகம் ஜோர்தானில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜோர்தானின் ஆக்குபா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த அருங்காட்சியகம் கடந்த புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. படை துருப்புகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் உள்ளிட்ட இராணுவத்தளபாடங்கள் இந்த நீருக்குள் இருக்கும்மேலும் படிக்க...
சிரியாவில் உக்கிரமடையும் உள்நாட்டுப் போர் – 26 குழந்தைகள் உயிரிழப்பு!
சிரியாவில் உக்கிரமடைந்துள்ள உள்நாட்டுப் போர் காரணமாக 26 குழந்தைகள் உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனைகள், பாடசாலைகள், சந்தைகள் மற்றும் உணவகங்களில் கடந்த பத்து நாட்களில் நடத்தப்பட்ட வான் தாக்குதலிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் படிக்க...
இம்ரான்கான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் தலைமையிலான அரசாங்கம் வெற்றி பெற்று ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. பிரதமராக பதவியேற்ற இம்ரான்கான் பாகிஸ்தானை சரியாக வழிநடத்தவில்லை என எதிர்கட்சியினர்மேலும் படிக்க...
ரஸ்ய எதிர்கட்சித் தலைவர் கைது!
ரஸ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே அவர் நேற்று(வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அவர் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன்,மேலும் படிக்க...
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. 5.3 ரிக்டர் அளவில் சிபா பகுதியில் இன்று(வியாழக்கிழமை) காலை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து யு.எஸ்.ஜி.எஸ் உடன் இணைக்கப்பட்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம்மேலும் படிக்க...
மாற்று பாலினத்தவர் பேரணியில் ஆர்வலர்கள் மீது தாக்குதல் : 25 பேர் கைது!
போலந்தில் பேரணி நடத்திய மாற்று பாலினத்தவர்களுக்கு ஆதரவான ஆர்வலர்கள் மீது பிறிதொரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது தாக்குதலில் ஈடுபட்ட 25 பேரை போலந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். மாற்று பாலினத்தவர்களுக்கும் சம உரிமைமேலும் படிக்க...
2024-ம் ஆண்டில் நிலாவுக்கு செல்லும் முதல் பெண் – நாசா அனுப்புகிறது
2024-ம் ஆண்டு நிலாவுக்கு முதல் பெண் அனுப்பப்படுவார் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலாவில் மனிதன் முதல் முறையாக கால் பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024-ம் ஆண்டு நிலாவுக்கு முதல் பெண் அனுப்பப் படுவார் என அமெரிக்காவின்மேலும் படிக்க...
ஈரானில் உளவு பார்த்த சிஐஏ கூலிப்படையினர் 17 பேர் கைது: சிலருக்கு மரணதண்டனை விதிப்பு
ஈரான் நாட்டில் செயல்பட்டுவந்த அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பை சேர்ந்த கூலிப்படையினர் 17 பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் கைவிடப்பட்டதையடுத்து ஈரான் அணு ஆயுதமேலும் படிக்க...
இத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒப்படைப்பு!
இத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் ஒன்று 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனிய அரசாங்கம் குறித்த ஓவியத்தினை மீண்டும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘Flower Vase’ என்பது ஓவியத்தின் பெயர். ஜோன் வான் ஹ்யூசெம் எனும் ஓவியரின் மிகச் சிறந்த ஓவியமாக அதுமேலும் படிக்க...
‘பேஸ் ஆப்’ செயலியால் 3 வயதில் மாயமானவர் 18 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தார்

சீனாவில் 3 வயது குழந்தையாக இருந்தபோது காணாமல்போன நபர் ஒருவர் ‘பேஸ் ஆப்’ செயலியால் 18 ஆண்டுகளுக்கு பின்னர் தனது குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. சமகால புகைப்படங்களை வயதான தோற்றத்திலும், இளமையான தோற்றத்திலும் உடனுக்குடன் மாற்றிக்காட்டும் ‘பேஸ்மேலும் படிக்க...
நைஜீரியா விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர்

நைஜீரியா விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபரால் பயணிகள் மத்தியில் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது. நைஜீரியாவின் லாகோஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அஸ்மான் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்றுமேலும் படிக்க...
இத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒப்படைப்பு!

இத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் ஒன்று 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனிய அரசாங்கம் குறித்த ஓவியத்தினை மீண்டும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘Flower Vase’ என்பது ஓவியத்தின் பெயர். ஜோன் வான் ஹ்யூசெம் எனும் ஓவியரின் மிகச் சிறந்த ஓவியமாக அதுமேலும் படிக்க...
அமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் பறந்தார், இம்ரான்கான்

பாகிஸ்தானில் தற்போதைய பிரதமராக பதவி வகிப்பவர் இம்ரான்கான். இவர் 3 நாள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு அதிபர் டிரம்பை சந்திக்க இருக்கிறார். பொதுவாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் தலைவர்கள் ராணுவ விமானத்திலோ அல்லதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- …
- 155
- மேலும் படிக்க
