உலகம்
உலக புகழ்பெற்ற எழுத்தாளர் டோனி மாரீசன் காலமானார்
இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்ற முதல் கருப்பின பெண் என்ற பெருமைக்குரிய உலக புகழ்பெற்ற எழுத்தாளர் டோனி மாரீசன் காலமானார். இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்ற முதல் கருப்பின பெண் என்ற பெருமைக்குரியவரும், உலக புகழ்பெற்ற எழுத்தாளருமான டோனி மாரீசன் உடல்மேலும் படிக்க...
அமெரிக்காவை எச்சரிக்கவே ஏவுகணை சோதனை – கிம் ஜாங் அன்
புதிய ஏவுகணைகள் சோதனை கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை வடகொரியா அதிபர் என கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதை எச்சரிக்கும் விதமாகமேலும் படிக்க...
அட்லாண்டிக் பெருங்கடலைப் படகில் கடக்கத் தயாராகும் சிறுமி!
புவி வெப்பமடைதல் பற்றி சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 16 வயதான சுவீடன் நாட்டு மாணவி ஒருவர் பந்தய படகின் உதவியுடன் அட்லாண்டிக் பெருங்கடலை கடக்க தயாராகி வருகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் புவி வெப்பமயமாதல் தொடர்பான மாநாடு ஒன்று இந்தமேலும் படிக்க...
ஹாங்காங் போராட்டக் காரர்களுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை
நெருப்புடன் விளையாட வேண்டாம் என ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காட்சிஹாங்காங்: ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாகமேலும் படிக்க...
பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து – 14 மருத்துவர்கள் உயிரிழப்பு!
பொலிவியா நாட்டில் மருத்துவர்கள் பயணித்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். பொலிவியாவின் அப்போலோ பகுதியில் ஒரு பேருந்து மருத்துவர்கள் பலருடன் பயணித்துக் கொண்டிருந்தது. லா பாஸ் பகுதியில் செல்லும்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலுள்ளமேலும் படிக்க...
மாலைத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதிக்கு 15 நாள் சிறைக்காவல்!
இந்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட மாலைத்தீவின் முன்னாள் துணை ஜனாதிபதி அகமது அதீபை 15 நாட்கள் சிறையில் தடுத்து வைக்குமாறு அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மாலைத்தீவின் ஜனாதிபதி யாமீன் அப்துல் கய்யூமை கொலை செய்வதற்கு சதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள்மேலும் படிக்க...
நிலத்தை துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துங்கள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை
பூமியில் பெரும்பாலும் மனிதனுக்கு வாழ்வளிக்கக் கூடிய நிலப்பகுதிகளை துஸ்பிரயோகம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மனிதனின் பலவிதமான செயற்பாடுகளினால் நாளாந்தம் வளமான நிலப்பகுதிகள் பாதிப்படைவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான மனித நடவடிக்கைகள் மண்ணின் சீரழிவு, விரிவாக்கப்பட்ட பாலைவனங்கள்,மேலும் படிக்க...
நியூசிலாந்தில் கருக்கலைப்பு சட்ட பூர்வமாக்கும் மசோதா
நியூசிலாந்தில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்கின்ற நிலையில் கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு உடல் ரீதியிலோ அல்லது மன ரீதியிலோ ஆபத்து இருக்கும் பட்சத்தில் மருத்துவர்கள் அனுமதிமேலும் படிக்க...
ஹொங்கொங் போராட்டத்தால் 230 விமானங்கள் ரத்து
ஹொங்கொங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்ற போராட்டத்தால் விமான சேவை முடங்கியதுடன் 230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹொங்கொங்கில் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் அரசின் சட்ட திருத்தத்துக்கெதிராக கடந்த ஜூன் மாதம் முதல் கடுமையான போராட்டங்கள் இடம்டபெற்று வருகின்றது. மக்களின் தொடர்மேலும் படிக்க...
தடைப்பட்ட Facebook, Instagram சேவைகள் மீண்டும் வழமை நிலைக்கு வந்துள்ளன!
உலகளவில் தடைப்பட்டிருந்த Facebook, Instagram சமூக வலைத்தளங்களின் சேவைகள் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளதாக சமூக வலைத்தளங்களின் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சுமார் 4 மணிக்குப் பின்னர் பயனாளர்கள் வழக்கம்போல் சேவைகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவுமேலும் படிக்க...
சிரியாவில் ராணுவ ஆயுத கிடங்கில் வெடிப்புச் சம்பவம் – 31 வீரர்கள் உயிரிழப்பு
சிரியாவில் விமானப்படை தளத்தில் இருந்த காலாவதியான ஆயுதங்களை அப்புறப்படுத்தும் போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 31 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷாய்ரத் நகரில் விமானப்படை தளம் ஒன்று அமைந்துள்ளது. கிளர்ச்சியாளர்களின் பகுதிகளில் அரச படை வான்வழிமேலும் படிக்க...
குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மனநலக் கோளாறுகள் உருவாகும் ஆபத்து?
குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மனநலக் கோளாறுகள் உருவாகும் ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வு ஒன்றின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இதுகுறித்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கார்டிசோல் என்ற மன அழுத்த ஹோர்மோனின் அளவுமேலும் படிக்க...
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அமைதி நீடிக்காது – ஐ.நா எச்சரிக்கை!
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தற்போது காத்து வரும் அமைதி தொடர்ந்தும் நீடிக்காது என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக் கண்காணிப்பாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்தமேலும் படிக்க...
ஏமனில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 19 இராணுவத்தினர் உயிரிழப்பு!
ஏமனில் அல்-கொய்தா பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 19 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். ஈரான் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஏமன் அரசாங்கத்திற்கு எதிராக ஹவுதி இன மக்கள் ஆயுதம் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது உள்நாட்டுப் படைகளும் அண்டை நாடான சவுதிமேலும் படிக்க...
செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கண்ணாடிப் பாலம் திறந்து வைப்பு!
சீனாவில் செயற்கை நீர் வீழ்ச்சியுடன் புதிய கண்ணாடிப் பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலுள்ள கிங்யுவான் நகரில் 368 மீட்டர் நீளத்தில் குறித்த பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 1,640 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மீதுமேலும் படிக்க...
மற்றுமொரு ஏவுகணையை பரிசோதனை செய்தது வடகொரியா!
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வடகொரியா ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாகவும் ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. குறைந்த தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை ஒன்றை இரண்டுமுறை வடகொரியா பரிசோதித்துள்ளதாகவும், கடந்த ஒரு வார காலத்தில் மூன்றாவது முறையாக இதுபோன்ற பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும்மேலும் படிக்க...
ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்தில் குண்டுவெடிப்பு – இருவர் காயம்
ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்து நாட்டின் இரு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அமைச்சர்கள் மாநாடு நடக்கும் நேரத்தில் தாய்லாந்தில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதுமேலும் படிக்க...
உலக அளவில் மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள்
உலக அளவில் மாணவ, மாணவிகளுக்கான சிறந்த நகரங்கள் எவை? என்பதை பார்ப்போம். ஒவ்வொரு நாட்டின், மாநிலங்களின் வளர்ச்சி மாணவர்களின் கல்வி தகுதியினையும் அவர்களின் திறமையையும் பொறுத்தே மாறுபடுகிறது. மாணவர்களின் கல்வியே, உலக அளவில் எந்த நாட்டின் தரத்தையும் உயர்த்துகிறது. அப்படி இருக்கையில்மேலும் படிக்க...
ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் பலி ?அமெரிக்க உளவுத்துறை தகவல்
அல்- கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமாமேலும் படிக்க...
சூடானில் போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு மாணவர்கள் சுட்டுக் கொலை
சூடானில் பாதுகாப்பு சேவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) எல்-ஓபீட் என்ற நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் மாணவர்கள் நால்வர் உட்பட முதியவர் ஒருவரும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- …
- 155
- மேலும் படிக்க
