உலகம்
சிரியாவில் ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர்
இத்லீப் மாகாணத்தில் உள்ள கான் ஷேக்கவுன் நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்த ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தினர். சுட்டு வீழ்த்தப்பட்ட ராணுவ விமானத்தின் சிதைவுகளுடன் கிளர்ச்சியாளர்கள் ‘செல்பி’ படம் எடுத்த காட்சி.பெய்ரூட்: சிரியாவில் 8 ஆண்டுகளாக உள்நாட்டுமேலும் படிக்க...
ரஷ்யாவுடனான உறவு சிறந்த நிலையில் உள்ளது – சீன அமைச்சர் அறிவிப்பு
ரஷ்யா மற்றும் சீனாவுக்கு இடையேயான நட்புறவு இதுவரை இல்லாத அளவில் தற்போது மிகச்சிறப்பாக உள்ளதாக சீனாவின் கலாச்சாரத் துறை துணை அமைச்சர் ஷாங் ஷூ தெரிவித்துள்ளார். சுற்றுலாத் துறையில் ரஷ்யா மற்றும் சீனாவுக்கிடையிலான ஒத்துழைப்பு தொடர்பாக ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் ஆலோசனைக்மேலும் படிக்க...
சூரியக் குடும்பத்திலிருந்து 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமிக்கு ஒப்பான புதிய கிரகம்!
சூரியக் குடும்பத்துக்கு அப்பால் 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியைப் போன்றே இன்னொரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டபோது GJ357 நட்சத்திரத்தை 3 கோள்கள் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரன், செவ்வாய் மற்றும் ஏனைய கிரகங்கள் எனமேலும் படிக்க...
நோர்வே பள்ளிவாசல் மீதான தாக்குதல்: சந்தேக நபர் நீதிமன்றத்தில்
நோர்வே பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நோர்வே நபர் ஒஸ்லோ நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டார். பிலிப் மன்ஷாஸ் என்ற 21 வயதான குறித்த நபர் மீது கொலை முயற்சி மற்றும் அவரது வளர்ப்பு சகோதரிமேலும் படிக்க...
மியான்மாரில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு!
மியான்மாரில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. தொடர்மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் படிக்க...
ஏமன் உள்நாட்டுப் போர் – ஏடன் நகரை பிரிவினைவாதிகள் கைப்பற்றினர்
ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில் அந்நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான ஏடனை பிரிவினைவாதிகள் கைப்பற்றினர். தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில், அதிபர் மன்சூர் ஹைதி தலைமையிலான அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச்மேலும் படிக்க...
ரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்
ரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் திரண்டதால் மாஸ்கோ நகரத்தின் மத்திய பகுதி குலுங்கியது. ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிமேலும் படிக்க...
தெற்கு பிரிவினைவாதிகள் ஏடன் நகரை கைப்பற்றினர்: யேமனில் போர் நிறுத்தம்!
யேமனில் பலநாட்களாக இடம்பெற்றுவரும் தொடர் தாக்குதல் சம்பவங்களை அடுத்து போர் நிறுத்தத்திற்கு தெற்கு பிரிவினைவாதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நடைமுறைக்கு வரவிருந்த போர் நிறுத்தத்திற்கு பிரிவினைவாதிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச ஆதரவுடைய அரசாங்கத்திற்கு ஆதரவான படைகளுடன்மேலும் படிக்க...
நோர்வே பள்ளிவாசலுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது
நோர்வேயில் உள்ள பள்ளிவாசல் ஒன்றினுல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகர் ஒஸ்லோவின் புறநகரில் உள்ள அல்-நூர் இஸ்லாமிய தொழுகை இடத்தின் மீது துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...
ஊழல் வழக்கில் பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் விடுதலை
ஊழல் வழக்கில் சிக்கிய பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் மார்ட்டினெல் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கூறி கோர்ட் அதிபரை விடுதலை செய்தது. மத்திய அமெரிக்க நாடு பனாமா. இந்த நாட்டில் 2009-2014 ஆண்டுகளில் அதிபராக இருந்தவர், மார்ட்டினெல்மேலும் படிக்க...
சிரியாவில் போராளிகளுக்கு இடையிலான மோதலில் 55 பேர் பலி
சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் போராளிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு மனித உரிமை கண்காணிப்பு அமைப்பினர் தெரிவித்தனர். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பல்வேறு புரட்சிப் படையினர் ஆயுதம்மேலும் படிக்க...
ரஷ்யாவில் ரொக்கெட் வெடித்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவில் கடற்படை மேற்கொண்ட சோதனையின்போது ரொக்கெட் ஒன்று வெடித்ததில் 5 பேர் உயிரிழந்ததாகவும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) திரவ உந்துவிசை ரொக்கெட் இயந்திரத்தை சோதனை செய்தபோதே இந்த விபத்து ஏற்பட்டதாக அணுசக்தி நிறுவனமானமேலும் படிக்க...
மியான்மர் நாட்டில் கடும் நிலச்சரிவு- 22 பேர் பலி
மியான்மர் நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 22 பேர் பலியாகினர். 47 பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப்பணிகள் நடைபெற்ற காட்சிமாலமைன்:மியான்மர் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மோன் மாநிலத்தின் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன்மேலும் படிக்க...
சக்திவாய்ந்த சூறாவளி தாக்கவுள்ளது – சீனாவில் சிவப்பு எச்சரிக்கை
கிழக்கு கடற்கரை நோக்கி ஒரு சக்திவாய்ந்த சூறாவளி தாக்கவுள்ளதாக சீன அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். தற்போது தாய்வானில் 190 மணிக்கு கிமீ (120 மைல்) வேகத்தில் வீசும் லெக்கிமா சூறாவளி நாளை (சனிக்கிழமை) சீனாவின் ஜெஜியாங் மாகாணத்த்தை தாக்கும் எனமேலும் படிக்க...
ஊழல் குற்றச்சாட்டு – கிர்கிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி கைது
ஊழல் மற்றும் பதவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கிர்கிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அல்மாஸ்பெக் அடம்பயேவ் பாதுகாப்புப் படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியை சட்டத்தின் முன் நிறுத்தும் நோக்கில் அவரை கைது செய்யும் நடவடிக்கை நேற்றுமேலும் படிக்க...
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் இல்லை – பாகிஸ்தான்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றுமேலும் படிக்க...
பாகிஸ்தானின் வைத்தியர்களை வெளியேறுமாறு சவுதி அரேபியா உத்தரவு
சவுதி அரேபியாவில் பணியாற்றும் பாகிஸ்தான் வைத்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகள் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தானில்மேலும் படிக்க...
2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 3 அடி உயர ராட்சத கிளி
2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 3 அடி உயர ராட்சத கிளியின் புதைபடிவங்களை புதைபடிவ நிபுணர் ட்ரெவர் வொர்த்தி கண்டெடுத்துள்ளார். 3 அடி உயர ஹெராக்கிள்ஸ் ராட்சத கிளிவெல்லிங்டன்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த பல்கலைக்கழக போராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி,மேலும் படிக்க...
இத்தாலியின் புகழ் பெற்ற வரலாற்று சின்னம் – ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் ரூ.30 ஆயிரம் அபராதம்
இத்தாலியின் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான ஸ்பானிஷ் படிகளில் சுற்றுலா பயணிகள் அமர்ந்தால் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்தாலியின் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான ஸ்பானிஷ் படிகள்ரோம்: ரோமானிய கட்டிடக்கலையின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இத்தாலி தலைநகர்மேலும் படிக்க...
ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் வலுவடைந்து வருவதாக எச்சரிக்கை!
சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் வலுவடைந்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கண்காணிப்புப் பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சிரியாவிலிருந்து அமெரிக்க படையினர் வெளியேறி வருவதை சாதகமாகப் பயன்படுத்தி ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் தலையெடுத்து வருவதாக இதன்போது எச்சரிக்கைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- …
- 155
- மேலும் படிக்க
