உலகம்
துருக்கியில் இன்று உக்ரேன்- ரஷ்யா நேரடிப் பேச்சுவார்த்தை

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக, துருக்கியில் இன்று (15) உக்ரேன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யா- உக்ரைன் இடையே போர் இடம்பெற்று வரும் நிலையில், அதை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தைமேலும் படிக்க...
கிரேக்கத்தில் நிலநடுக்கம் : இஸ்ரேல், லெபனான், துருக்கியிலும் உணரப்பட்டது
கிரேக்கத்தின் ஃப்ரை பகுதியில், 6.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலும், இஸ்ரேல், லெபனான், துருக்கி மற்றும் ஜோர்தானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி புதன்கிழமை (14) அதிகாலைமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு ஜாவா மாகாணத்தில் கருத் மாவட்டத்தில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோதே குறித்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் 4மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து, பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும்மேலும் படிக்க...
வரியை குறைக்க அமெரிக்கா, சீனா இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசன்ட் அறிவித்துள்ளார். மேலும், இரு தரப்பினரும் தங்கள் தீர்வை வரிகளை 115%மேலும் படிக்க...
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் : வரவேற்றார் பாப்பரசர் லியோ

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு பாப்பரசர் லியோ வரவேற்றுள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக வட அமெரிக்காவை சேர்ந்த கார்டினல் ரொபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாப்பரசர் 14ஆம் லியோ என அழைக்கப்படுவார் என்று கார்டினல்கள் அறிவித்தனர்.மேலும் படிக்க...
15 மணி நேர நீடித்த ஊடகவியலாளர் சந்திப்பு; மாலைத்தீவு ஜனாதிபதி சாதனை

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹட் முய்சு (Mohamed Muizzu) சனிக்கிழமை (03) சுமார் 15 மணி நேரம் நீடித்த ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார். கடந்த சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு (0500 GMT) தொடங்கி நள்ளிரவு வரை நீடித்த இந்த ஊடகவியலாளர்மேலும் படிக்க...
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்; ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதம்

இந்தியா- பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் குறித்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா பாதுகாப்புச் சபை இன்று பிற்பகல் கூடவுள்ளது . ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலாமேலும் படிக்க...
சிலி, ஆர்ஜன்டீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை
சிலி மற்றும் ஆர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (2) மாலை 7.4 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேப் ஹார்ன் மற்றும் அந்தாட்டிக்காவிற்கு இடையில்மேலும் படிக்க...
இஸ்ரேலில் பாரிய காட்டுத் தீ : பெரும்பகுதி நிலப்பரப்பு நாசம்

இஸ்ரேலில் கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட பாரிய கட்டுத் தீயால் பெரும்பகுதி நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு அருகில் மலைக் காட்டுப் பகுதியில் கடந்த புதன்கிழமை முதல் பரவத் தொடங்கிய காட்டுத்தீயானது வேகமான காற்று, வெப்பம் மற்றும்மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸ் பஸ் விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

வடக்கு பிலிப்பைன்ஸின் மிகவும் பரபரப்பான அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒன்றான டோல் கேட்டில் பஸ் ஒன்று பல வாகனங்கள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் நான்கு சிறுவர்களும்மேலும் படிக்க...
சுவீடன் துப்பாக்கி சூடு தொடர்பில் ஒருவர் கைது

சுவீடன் நாட்டின் உப்சாலா நகரில் செவ்வாய்க்கிழமை (29) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய பதின்ம வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்தனர். நகரின் மையத்தில் உள்ள ஒரு சிகை அலங்கார நிலையத்தில் நடந்தமேலும் படிக்க...
ஏமன் மீதான அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழப்பு

ஹவுத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு ஏமனில் உள்ள தடுப்பு மையத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரழந்துள்ளதாக ஆயுதக் குழுவின் தொலைக்காட்சி அலைவரிசை தெரிவித்துள்ளது. சாதா மாகாணத்தில் உள்ள மையத்தில் தாக்குதல் நடந்தபோது மேலும்மேலும் படிக்க...
தென் சீனக் கடலில் சீனா கைப்பற்றிய புதிய பகுதி

பிலிப்பைன்ஸுடனான பிராந்திய தகராறு அதிகரித்து வரும் நிலையில், தென் சீனக் கடலில் ஒரு சிறிய மணல் திட்டை சீன கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளதாக பீஜிங் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ப்ராட்லி தீவுகளில் உள்ள சர்ச்சைக்குரிய சாண்டி கே மணல் திட்டுப்மேலும் படிக்க...
இந்திய-பாகிஸ்தான் அரசாங்கங்கள் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்’: ஐநா

இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் பேசிய ஸ்டீபன் டுஜாரிக், “அவர் (ஐ.நா. பொதுச்செயலாளர்) எந்த நேரடித் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர் நிலைமையைமேலும் படிக்க...
தாய்லாந்தில் கடலில் விழுந்தது விமானம் – ஐந்து பொலிஸார் பலி

தாய்லாந்தில் விமானமொன்று விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துநொருங்கியதில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். ஹ_வா ஹின் மாவட்டத்தில் பரசூட் பயிற்சிக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபட்டிருந்த விமானமே விபத்துக்குள்ளாகி விழுந்து நொருங்கியுள்ளது. ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிருக்காக போராடுகின்றார் என தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க...
உக்ரேன் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல்

இந்த ஆண்டு உக்ரேன் தலைநகரில் நடந்த மிகப்பெரிய தாக்குதலில் ரஷ்யா, கியேவை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஒரே இரவில் தாக்கியது. இதனால், குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேநேரம், கியோவில் உள்ள கட்டிடங்களும்மேலும் படிக்க...
பாப்பரசர் பிரான்ஸிஸ் மறைவு ; வத்திக்கானுக்கு பதில் தலைவர் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு காரணமாக அவரது 88 ஆவது வயதில் திங்கட்கிழமை (21) நித்திய இளைப்பாறுதல் அடைந்தார். இந்நிலையில், அவரின் மறைவை அடுத்த பாப்பரசர் தெரிவு செய்யப்படும் வரை அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் கெவின் ஃபாரெல் வத்திக்கானின்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- …
- 155
- மேலும் படிக்க


