உலகம்
ட்ரம்பின் போர் நிறுத்தத்தை ஹமாஸ் தரப்பு நிராகரிப்பு

காசாவில் 60 நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேல் இணங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கும் நிலையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றுக்கான வாயில் திறந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் ஹமாஸ் அமைப்பு ட்ரம்ப் பரிந்துரைத்திருக்கும் போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்துள்ளது.மேலும் படிக்க...
சோமாலியாவில் விமான விபத்து – மூவர் பலி

சோமாலியாவில் ஆபிரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். மேலும் நால்வர் காயமடைந்தனர். இவ்விபத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சோமாலியாவில் அல் – ஷாபாப் கிளர்ச்சிப்படையினருக்கு எதிரான உள்நாட்டுப் போரில், அரசுக்குமேலும் படிக்க...
ஷேக் ஹசீனாவுக்கு 06 மாத சிறைத் தண்டனை

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 06 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயற்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் பங்களாதேஷில் திடீரென மாணவர்கள்மேலும் படிக்க...
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதிய வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம்

வியட்நாமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மற்றொரு விமானம் மோதியுள்ளது. இந்த சம்பவத்தின் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகியுள்ளது. ஹனோயில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரண்டு வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானங்களேமேலும் படிக்க...
ஐரோப்பிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை

தெற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸை எட்டியுள்ளமையினால் சுகாதார மற்றும் காட்டுத் தீ தொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, இத்தாலி, கிரேக்கம், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் போர்த்துகல் ஆகிய நாடுகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் 5.2 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு
பாகிஸ்தானில் இன்று(29) அதிகாலை 3.54 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு, மெக்னிடியூட் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவானதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தத்தினால் கட்டடங்கள் குலுங்கியதாகவும், உயிரிழப்புகள், சேதங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லைமேலும் படிக்க...
பாகிஸ்தானில் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் 6பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வாவில் மார்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 02பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களைமேலும் படிக்க...
காசாவில் உணவு விநியோகம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதல் – 26 பேர் பலி 150க்கும் அதிகமானவர்கள் காயம்

காசாவின் ரஃபாவில் உணவுவிநியோக நிலையத்திற்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அமெரிக்கா ஆதரவுடனான மனிதாபிமான உதவி பொருட்கள் விநியோகிக்கப்படும் நிலையத்திற்கு அருகில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உணவுகளை பெறுவதற்காக காத்திருந்தவேளை அந்த பகுதியைமேலும் படிக்க...
தாய்லாந்தைச் சேர்ந்த Opal Suchata Chuangsri உலக அழகியாக முடிசூடினார்

தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசதா சாங்ஸ்ரி (Opal Suchata Chuangsri ) 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக முடி சூடியுள்ளார். 72ஆவது உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்று இந்தியாவின் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஹைடெக்ஸ் (HITEX ) அரங்கில்மேலும் படிக்க...
14000 படையினர்,100 கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகள் பெருமளவு வெடிபொருட்கள்- ரஸ்யாவிற்கு அனுப்பியுள்ளது வடகொரியா – ஐநா குழு

உக்ரைனின் நகரங்கள் மீது உக்கிர தாக்குதல்களை மேற்கொள்வதற்கு ரஸ்ய படையினர் வடகொரியாவின் ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர் என ஐநா தெரிவித்துள்ளது. அமெரிக்கா பிரிட்டன் உட்பட 11 நாடுகள் இடம்பெற்றுள்ள தடைகள் குறித்த ஐநா குழு தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. செப்டம்பர் 2023ற்க்குமேலும் படிக்க...
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் மருத்துவர் ஒருவரின் பத்து பிள்ளைகளில் 9 பிள்ளைகள் கொல்லப்பட்டனர். வைத்தியர் அலா அல் நஜார் என்பவரின் வீட்டை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் அவரது கணவரும் பிள்ளையொன்றும் காயமடைந்துள்ளனர் என நாசெர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மேலும் படிக்க...
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் பலி

உக்ரைனில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் முதன்முறையாக துருக்கியில், கடந்த வாரம் பேச்சுவார்தையின் பின்னர் இரு நாட்டு போர்க்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதுடன் நேற்று முன்தினம் முதல்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் பாடசாலை பேருந்து மீது குண்டுத் தாக்குதல்

தென்மேற்கு பாகிஸ்தானில் புதன்கிழமை (21) பாடசாலை பேருந்து மீது தற்கொலைக் கார் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு மாணவர்கள் உயிரிழந்ததுடன், 38 பேர் காயமடைந்ததாக அந் நாட்டு அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில்மேலும் படிக்க...
ஜப்பானில் கடும் வெப்பம்; டோக்கியோவில் நீர் கட்டணம் தள்ளுபடி

கடுமையான வெப்பத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, இந்த கோடையில் டோக்கியோவில் வசிப்பவர்களுக்கு அடிப்படை நீர் பயன்பாட்டுக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று பெருநகர அரசு அறிவித்துள்ளது. நான்கு மாத காலத்திற்கு நடைமுறைக்கு வரும் மானியங்களுக்காக ¥36 பில்லியனுக்கும் ($250 மில்லியன்; £186மேலும் படிக்க...
இஸ்ரேலின் நாளாந்த தாக்குதல்களால் காசா ஒரு கொல்களமாக மாறிவிட்டது- பிரிட்டன் மருத்துவர்

இஸ்ரேலின் நாளாந்த தாக்குதல்களால் காசா ஒரு கொல்களமாக மாறியுள்ளது என காசாவின் தென்பகுதியில் பணிபுரியும் பிரிட்டனின் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக 130க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில்மேலும் படிக்க...
பாப்பரசராக தெரிவு செய்யப்பட்ட 14 ஆம் சிங்கராயர் முதல் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார்

வத்திகானில் ஞாயிற்றுக்கிழமை (18) இலட்சக்கணக்கானோர் முன்னிலையில், புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்பட்ட 14 ஆம் சிங்கராயர் முதலாவது திருபு்பலியை ஒப்புக்கொடுத்தார். இதன் போது பாப்பரசருக்குரிய இறையியல் ஊழியத்தின் நியாயத்தன்மையை குறிக்கும் இலச்சினையான ஆழி (மோதிரம் ) அணிவிக்கப்பட்டது. கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பரிசுத்தமேலும் படிக்க...
273 ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியது ரஸ்யா – உக்ரைன் மீது உக்கிர தாக்குதல்

ரஸ்யா மிகக்கடுமையான ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள உக்ரைன் 2022 இல் யுத்தம் ஆரம்பித்த பின்னர் ரஸ்யா மேற்கொண்டுள்ள மிகவும் உக்கிரமான ஆளில்லா விமானதாக்குதல் இதுவென குறிப்பிட்டுள்ளது. ரஸ்யா மேற்கொண்ட தாக்குதல் காரணமாக உக்ரைன் தலைநகரில் ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளார்,மூவர் காயமடைந்துள்ளனர்மேலும் படிக்க...
இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள சிக்கல்களுக்கு சுமூகத்தீர்வு காண நடவடிக்கை! பாகிஸ்தான் பிரதமர்

இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள மோதல்களை அமைதியான முறையில் இருதரப்பும் அமர்ந்து பேசி சுமூகத்தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில், நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைமேலும் படிக்க...
துருக்கியில் இன்று உக்ரேன்- ரஷ்யா நேரடிப் பேச்சுவார்த்தை

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக, துருக்கியில் இன்று (15) உக்ரேன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யா- உக்ரைன் இடையே போர் இடம்பெற்று வரும் நிலையில், அதை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தைமேலும் படிக்க...
கிரேக்கத்தில் நிலநடுக்கம் : இஸ்ரேல், லெபனான், துருக்கியிலும் உணரப்பட்டது
கிரேக்கத்தின் ஃப்ரை பகுதியில், 6.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலும், இஸ்ரேல், லெபனான், துருக்கி மற்றும் ஜோர்தானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி புதன்கிழமை (14) அதிகாலைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- …
- 155
- மேலும் படிக்க
