உலகம்
ஊழல் குற்றச்சாட்டு – கிர்கிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி கைது
ஊழல் மற்றும் பதவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கிர்கிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அல்மாஸ்பெக் அடம்பயேவ் பாதுகாப்புப் படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியை சட்டத்தின் முன் நிறுத்தும் நோக்கில் அவரை கைது செய்யும் நடவடிக்கை நேற்றுமேலும் படிக்க...
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் இல்லை – பாகிஸ்தான்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றுமேலும் படிக்க...
பாகிஸ்தானின் வைத்தியர்களை வெளியேறுமாறு சவுதி அரேபியா உத்தரவு
சவுதி அரேபியாவில் பணியாற்றும் பாகிஸ்தான் வைத்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகள் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தானில்மேலும் படிக்க...
2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 3 அடி உயர ராட்சத கிளி
2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 3 அடி உயர ராட்சத கிளியின் புதைபடிவங்களை புதைபடிவ நிபுணர் ட்ரெவர் வொர்த்தி கண்டெடுத்துள்ளார். 3 அடி உயர ஹெராக்கிள்ஸ் ராட்சத கிளிவெல்லிங்டன்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த பல்கலைக்கழக போராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி,மேலும் படிக்க...
இத்தாலியின் புகழ் பெற்ற வரலாற்று சின்னம் – ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் ரூ.30 ஆயிரம் அபராதம்
இத்தாலியின் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான ஸ்பானிஷ் படிகளில் சுற்றுலா பயணிகள் அமர்ந்தால் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்தாலியின் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான ஸ்பானிஷ் படிகள்ரோம்: ரோமானிய கட்டிடக்கலையின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இத்தாலி தலைநகர்மேலும் படிக்க...
ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் வலுவடைந்து வருவதாக எச்சரிக்கை!
சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் வலுவடைந்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கண்காணிப்புப் பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சிரியாவிலிருந்து அமெரிக்க படையினர் வெளியேறி வருவதை சாதகமாகப் பயன்படுத்தி ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் தலையெடுத்து வருவதாக இதன்போது எச்சரிக்கைமேலும் படிக்க...
உலக புகழ்பெற்ற எழுத்தாளர் டோனி மாரீசன் காலமானார்
இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்ற முதல் கருப்பின பெண் என்ற பெருமைக்குரிய உலக புகழ்பெற்ற எழுத்தாளர் டோனி மாரீசன் காலமானார். இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்ற முதல் கருப்பின பெண் என்ற பெருமைக்குரியவரும், உலக புகழ்பெற்ற எழுத்தாளருமான டோனி மாரீசன் உடல்மேலும் படிக்க...
அமெரிக்காவை எச்சரிக்கவே ஏவுகணை சோதனை – கிம் ஜாங் அன்
புதிய ஏவுகணைகள் சோதனை கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை வடகொரியா அதிபர் என கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதை எச்சரிக்கும் விதமாகமேலும் படிக்க...
அட்லாண்டிக் பெருங்கடலைப் படகில் கடக்கத் தயாராகும் சிறுமி!
புவி வெப்பமடைதல் பற்றி சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 16 வயதான சுவீடன் நாட்டு மாணவி ஒருவர் பந்தய படகின் உதவியுடன் அட்லாண்டிக் பெருங்கடலை கடக்க தயாராகி வருகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் புவி வெப்பமயமாதல் தொடர்பான மாநாடு ஒன்று இந்தமேலும் படிக்க...
ஹாங்காங் போராட்டக் காரர்களுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை
நெருப்புடன் விளையாட வேண்டாம் என ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காட்சிஹாங்காங்: ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாகமேலும் படிக்க...
பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து – 14 மருத்துவர்கள் உயிரிழப்பு!
பொலிவியா நாட்டில் மருத்துவர்கள் பயணித்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். பொலிவியாவின் அப்போலோ பகுதியில் ஒரு பேருந்து மருத்துவர்கள் பலருடன் பயணித்துக் கொண்டிருந்தது. லா பாஸ் பகுதியில் செல்லும்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலுள்ளமேலும் படிக்க...
மாலைத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதிக்கு 15 நாள் சிறைக்காவல்!
இந்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட மாலைத்தீவின் முன்னாள் துணை ஜனாதிபதி அகமது அதீபை 15 நாட்கள் சிறையில் தடுத்து வைக்குமாறு அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மாலைத்தீவின் ஜனாதிபதி யாமீன் அப்துல் கய்யூமை கொலை செய்வதற்கு சதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள்மேலும் படிக்க...
நிலத்தை துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துங்கள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை
பூமியில் பெரும்பாலும் மனிதனுக்கு வாழ்வளிக்கக் கூடிய நிலப்பகுதிகளை துஸ்பிரயோகம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மனிதனின் பலவிதமான செயற்பாடுகளினால் நாளாந்தம் வளமான நிலப்பகுதிகள் பாதிப்படைவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான மனித நடவடிக்கைகள் மண்ணின் சீரழிவு, விரிவாக்கப்பட்ட பாலைவனங்கள்,மேலும் படிக்க...
நியூசிலாந்தில் கருக்கலைப்பு சட்ட பூர்வமாக்கும் மசோதா
நியூசிலாந்தில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்கின்ற நிலையில் கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு உடல் ரீதியிலோ அல்லது மன ரீதியிலோ ஆபத்து இருக்கும் பட்சத்தில் மருத்துவர்கள் அனுமதிமேலும் படிக்க...
ஹொங்கொங் போராட்டத்தால் 230 விமானங்கள் ரத்து
ஹொங்கொங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்ற போராட்டத்தால் விமான சேவை முடங்கியதுடன் 230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹொங்கொங்கில் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் அரசின் சட்ட திருத்தத்துக்கெதிராக கடந்த ஜூன் மாதம் முதல் கடுமையான போராட்டங்கள் இடம்டபெற்று வருகின்றது. மக்களின் தொடர்மேலும் படிக்க...
தடைப்பட்ட Facebook, Instagram சேவைகள் மீண்டும் வழமை நிலைக்கு வந்துள்ளன!
உலகளவில் தடைப்பட்டிருந்த Facebook, Instagram சமூக வலைத்தளங்களின் சேவைகள் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளதாக சமூக வலைத்தளங்களின் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சுமார் 4 மணிக்குப் பின்னர் பயனாளர்கள் வழக்கம்போல் சேவைகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவுமேலும் படிக்க...
சிரியாவில் ராணுவ ஆயுத கிடங்கில் வெடிப்புச் சம்பவம் – 31 வீரர்கள் உயிரிழப்பு
சிரியாவில் விமானப்படை தளத்தில் இருந்த காலாவதியான ஆயுதங்களை அப்புறப்படுத்தும் போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 31 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷாய்ரத் நகரில் விமானப்படை தளம் ஒன்று அமைந்துள்ளது. கிளர்ச்சியாளர்களின் பகுதிகளில் அரச படை வான்வழிமேலும் படிக்க...
குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மனநலக் கோளாறுகள் உருவாகும் ஆபத்து?
குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மனநலக் கோளாறுகள் உருவாகும் ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வு ஒன்றின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இதுகுறித்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கார்டிசோல் என்ற மன அழுத்த ஹோர்மோனின் அளவுமேலும் படிக்க...
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அமைதி நீடிக்காது – ஐ.நா எச்சரிக்கை!
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தற்போது காத்து வரும் அமைதி தொடர்ந்தும் நீடிக்காது என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக் கண்காணிப்பாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்தமேலும் படிக்க...
ஏமனில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 19 இராணுவத்தினர் உயிரிழப்பு!
ஏமனில் அல்-கொய்தா பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 19 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். ஈரான் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஏமன் அரசாங்கத்திற்கு எதிராக ஹவுதி இன மக்கள் ஆயுதம் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது உள்நாட்டுப் படைகளும் அண்டை நாடான சவுதிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- …
- 120
- மேலும் படிக்க