இந்தியா
ஆந்திராவில் 4 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை – ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் 4.01 லட்சம் இளைஞர்களுக்கு காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 முதல் அரசு வேலை வழங்கப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநில முதல்- மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துமேலும் படிக்க...
தமிழகத்தின் கடன் தொகை ரூ.3.26 லட்சம் கோடியாக உயர்வு

இந்திய கணக்கெடுப்பு மற்றும் தணிக்கை துறை தலைவரின் 2017-18-ம் ஆண்டு நிதிநிலை மீதான தணிக்கை அறிக்கை நேற்று சட்டசபையில் வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் மொத்த வருவாய் 2017-18-ம் நிதி ஆண்டில் ரூ 1 லட்சத்து 46 ஆயிரத்துமேலும் படிக்க...
காங்கிரஸ் தேசிய தலைவராக பிரியங்காவுக்கு வாய்ப்பு? – நட்வர் சிங் சூசக தகவல்

பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.ராஜினாமா முடிவை கைவிடுங்கள் என்று 5 மாநிலங்களை ஆளும் காங்கிரஸ் முதல் மந்திரிகள் மற்றும் நேற்று மரணம் அடைந்த டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித்மேலும் படிக்க...
விளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது – கனிமொழி

சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை, தமிழை வளர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியிருக்கிறார். அவர் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில்மேலும் படிக்க...
நவம்பர் 1-ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’- சட்டசபையில் அறிவிப்பு

தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1.11.1956-ம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டு தோறும் நவம்பர் 1-ம்நாள் ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒருமேலும் படிக்க...
தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம் – முதல்-அமைச்சர் அறிவிப்பு

தமிழ்த்திரை உலகில் 25 ஆண்டுகளாக முத்திரை பதித்த தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் ரூ.50 லட்சம் செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வாசித்தார். அதில்மேலும் படிக்க...
எனது மகனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர்- துரைமுருகன்

என்னுடைய மகனை லாரி ஏற்றி கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது யார்? என எனக்கு தெரியும் என்று ஆம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் துரைமுருகன் கண்ணீர் மல்க பேசினார். ஆம்பூரில் வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இதில்மேலும் படிக்க...
பாராளுமன்றத்தின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

பாராளுமன்றத்தின் அதிகாரங்களை மத்திய அரசு பறிப்பது சரியல்ல என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிபுதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் நேற்று நிதி மசோதா மீதான விவாதத்தை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிமேலும் படிக்க...
மூழ்கும் கப்பலில் இருந்து தப்பிய கேப்டன் – ராகுல் காந்தி பற்றி பா.ஜனதா விமர்சனம்

மூழ்கும் கப்பலில் இருந்து கேப்டன் ராகுல் காந்தி, கப்பலில் இருந்து முதல்நபராக தப்பி விட்டார் என மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார். மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான்ராய்ப்பூர்: மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங்மேலும் படிக்க...
தமிழகத்தின் உள்ளூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான அறிவிப்பு ஒக்டோபர் மாதத்தின் இறுதிக்குள் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து தமிழக மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்தவகையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.கவின் தமிழக தலைவர்மேலும் படிக்க...
தேசத்துரோக வழக்கு – வைகோவிற்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு!

தேசத்துரோக வழக்கில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவிற்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை விசாரணை முடியும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேச துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வைகோ, மேன்முறையீடு செய்திருந்த நிலையில், குறித்த மேன்முறையீட்டு மனு இன்றுமேலும் படிக்க...
சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடிய குல்பூஷன் ஜாதவ் கிராமம்

குல்பூஷன் ஜாதவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மகாராஷ்டிராவில் உள்ள அவரது கிராமத்தினர் கொண்டாடி மகிழ்ந்தனர். தீர்ப்பை கொண்டாடிய உறவினர்கள்மும்பை:குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். ஜாதவுக்கு விதிக்கப்பட்டமேலும் படிக்க...
வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவுக்கு வருகிறது

வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை நிறைவடையவுள்ளது. இந்நிலையில், தேர்தல் கண்காணிப்பாளர்கள் 3 பேர் தமிழகத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர். வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்தமேலும் படிக்க...
குல்பூஷன் ஜாதவ் விடுதலை ஆவாரா? – இன்று தீர்ப்பு வழங்குகிறது சர்வதேச நீதிமன்றம்

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு (48), பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம்மேலும் படிக்க...
2050-ம் ஆண்டுக்குள் குடிமகன்கள் பலி எண்ணிக்கை 25 கோடியாக உயரும்: ஆய்வில் தகவல்

2011-ல் இருந்து 2050 வரையிலான இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் மது குடிப்பதால் மொத்தம் 25 கோடியே 80 லட்சம் மக்கள் உயிர் இழப்பார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மது அருந்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும்மேலும் படிக்க...
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் சண்முகம் பதில் அளித்துள்ளார். சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.மேலும் படிக்க...
மும்பை கட்டிட விபத்தில் 12 பேர் உயிரிழப்பு- மீட்பு பணி தீவிரம்

மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 12 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்த பகுதியில் மீட்பு பணி நடைபெறுகிறதுமும்பை:மும்பை டோங்கிரி பகுதியில் உள்ள தண்டல்மேலும் படிக்க...
ரஜினிக்கு ஆலோசனை வழங்கும் தகுதி அழகிரிக்கு இல்லை- எச்.ராஜா

ரஜினிக்கு ஆலோசனை வழங்கும் தகுதி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இல்லை என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார். பழனியில் இன்று எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ராகுல் காந்தி, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தலைமையில் இயங்கும்மேலும் படிக்க...
தமிழக வளர்ச்சிக்கு எதிராக ஸ்டாலின் செயல்படுகிறார் – தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

தமிழக வளர்ச்சிக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார். தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஒரு தூய்மையான ஊழலற்ற ஆட்சிக்குமேலும் படிக்க...
கார்கில் வெற்றி தினத்தின் ஜோதி பயணம் ஆரம்பம்

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு ‘கார்கில் வெற்றி ஜோதி’ பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் ‘கார்கில் வெற்றி ஜோதி’யை இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்றி வைத்தார். காஷ்மீர் உட்பட 11மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- …
- 176
- மேலும் படிக்க
