இந்தியா
தைத்திருநாள் : தலைவர்களின் வாழ்த்துச் செய்தி
தமிழர் திருநாளாம் தை திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன்படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மங்களகரமான வேளையில் நாம் அனைவரும்மேலும் படிக்க...
தைத் திருநாள் : நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தி!
தைத்திருநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில், தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை பொங்கல் என்று குறிப்பிட்டுள்ள மோடி தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள் . இயற்கையோடு இணைந்துமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் மது அருந்த கூடாது – விஜயபாஸ்கர்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் மது அருந்த கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16 ஆம் திகதிமேலும் படிக்க...
பொங்கல் பண்டிகை : எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்து செய்தி!
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளையொட்டி தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்தமேலும் படிக்க...
தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி- ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட திட்டம்
வரும் 14ந்தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்தில் 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந்தேதியும் ஜல்லிக்கட்டு அரசு வழிகாட்டுதலின் படி நடைபெறுகிறது. இதைதொடர்ந்து கடந்த சில நாட்களாக அலங்காநல்லூர்,மேலும் படிக்க...
தமிழ் மக்களின் அபிலாசைகள் பேணப்படுவதை இலங்கையிடம் வலியுறுத்தினேன்- ஜெய்சங்கர்
தமிழ் மக்களின் அபிலாசைகளான சமத்துவம், நீதி, நிம்மதி மற்றும் கௌரவம் ஆகியவை பேணப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையின் அரசியலமைப்பில் காணப்படும் 13ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நீண்டகாலமேலும் படிக்க...
நடிகர்களை பார்க்க கூட்டம் வரும், ஆனால் ஓட்டுகள் வராது – அமைச்சர் செல்லூர் ராஜு
நடிகர் கமலஹாசனை காண மக்கள் கூட்டம் கூடும். ஆனால் அவை ஓட்டுகளாக மாறாது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மதுரை தனியார் திருமண மண்டபத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மேலும் படிக்க...
அரசியலுக்கு வருமாறு கூறி வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்- ரஜினிகாந்த் வேண்டுகோள்
அரசியலுக்கு வரவேண்டுமென்று கூறி தன்னை யாரும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசியலுக்கு வரக்கோரி சென்னையில் ரசிகர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள குறித்த அறிக்கையில்,மேலும் படிக்க...
கடந்த ஆண்டில் பயங்கரவாதம் கணிசமாக குறைந்துள்ளது – மத்திய உள்துறை அமைச்சகம்
நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ம் ஆண்டில் சுமார் 63 சதவீதம் குறைந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”2020ம்மேலும் படிக்க...
ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார் – குஷ்பு அறிவிப்பு!
ஸ்டாலின் மட்டுமல்ல யாருடன் வேண்டுமானாலும் போட்டி போட தயாராக இருக்கிறேன் என பா.ஜ.க செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் திருவையாறில் பா.ஜ. சார்பில் நடந்த ‘நம்ம ஊர் பொங்கல் விழா’வில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்தமேலும் படிக்க...
இந்திய உயர்சிறப்பு கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளிலும் வளாகங்களை ஆரம்பிக்கலாம் – பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி
இந்திய உயர் சிறப்பு கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டிலும் வளாகங்களை ஆரம்பிக்க பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து யு.ஜி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தரம்வாய்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழங்கள் இந்தியாவில் வளாகங்கள் அமைப்பது போன்று, சிறப்பு அந்தஸ்து பெற்ற இந்திய கல்வி நிறுவனங்கள்,மேலும் படிக்க...
அ.தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்- ஓ.பன்னீர்செல்வம்
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.வுக்கு எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனாவை விட மோசமான அரசியல் வைரசாகமேலும் படிக்க...
சர்வாதிகாரம் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்- முள்ளிவாய்க்கால் நினைவிட இடிப்பு குறித்து தினகரன்!
முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியளிக்கிறது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டீ.டீ.வி.தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த செயற்பாட்டுக்கு அவர் கண்டனமும் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
யாழ்.பல்கலைக் கழக நினைவுத் தூபி இடிப்புக்கு எதிராக தொல்.திருமா வளவன் கண்டனம்
யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது, “இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேலும், இலங்கை அரசாங்கத்தால் இடிக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி மீண்டும் நிறுவப்பட வேண்டும். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்மேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிப்பு: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்துத் தகர்க்கப்பட்டமைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், குறித்த செய்தி தனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உலக தமிழர்களை பெரும் வேதனையில்மேலும் படிக்க...
சசிகலா விடுதலையானால் அ.தி.மு.க நான்காக பிளவுப்படும் – பா.சிதம்பரம்
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் வி.கே.சசிகலா வரும் 27-ஆம் திகதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் விடுதலையானால் அதிமுக நான்காக உடைய வாய்ப்புள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சசிகலா விடுதலையானால் அதிமுகவில் பலமேலும் படிக்க...
ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் – எடப்பாடி
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொய் பேசுவதில் சிறந்தவர் என நோபல் பரிசு வழங்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் 2-வது நாளாக தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ”திமுகமேலும் படிக்க...
குடியரசு தின அணிவகுப்பை இரத்து செய்யுமாறு கோரிக்கை!
குடியரசு தின அணிவகுப்பை இரத்து செய்ய வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பை, மோடி அரசுமேலும் படிக்க...
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி எட்டாம் திகதி தடுப்பூசி ஒத்திகை
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி எட்டாம் திகதி தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படவுள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான சேமிப்புக் கிடங்குகள் போதுமானதாக உள்ளதா என்பது குறித்துச் சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து பகுப்புமேலும் படிக்க...
இலங்கைக்கு வந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!
இரண்டு நாள் பயணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்தியாவுக்கு சொந்தமான விசேட விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக அவர் இன்று மாலை 4.20 க்கு நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- …
- 137
- மேலும் படிக்க