இலங்கை
பாரிய கிளர்ச்சி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது: சம்பிக்க எச்சரிக்கை
இனங்களுக்கிடையில் தற்போது நீடிக்கும் சந்தேக நிலைமையை தீர்க்காவிட்டால் மக்கள் விடுதலை முன்னணி செய்த கிளர்ச்சிபோன்றோ, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போராட்டங்கள் போன்றோ பூதகரமான விடயமாக இது மாறிவிடும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில்மேலும் படிக்க...
“பொதுஜன பெரமுனவுடான கலந்துரையாடலில் ஒருபோதும் கலந்து கொள்ள மாட்டேன்”
ஜனாதிபதி வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர் ஒருவரை நியமிப்பதாக இருந்தால் அது கட்சியின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். அத்தனகல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயேமேலும் படிக்க...
காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன – வடக்கு ஆளுநர்
படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். காணி விடுவிப்பு தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) காலை கிளிநொச்சியில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே வடக்கு ஆளுநர்மேலும் படிக்க...
பிறரை விமர்சிக்கும் தகைமை கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கிடையாது : ஜே.வி.பி
அரசியல் மேடைகளில் பிறரை விமர்சிக்கும் தகைமை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கிடையாது. அவருக்க எதிராக தேசிய நிதி மோசடி, ஜனநாயக மீறள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் இன்றும் நீதிமன்ற நிலுவையில் உள்ளது. இவ்வாறானவர்களினால் சிறந்த நாட்டை ஒருபோதும்மேலும் படிக்க...
யாழ். பல்கலையில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் – சி.வி. களத்திற்கு விஜயம்
யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்த போராட்டம் யாழ். பல்கலைக்கழக முன்றலில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. இந்நிலையில் வடக்கு மாகாண முன்னாள்மேலும் படிக்க...
கதவடைப்பு போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு
தமிழர் தாயகம் தழுவியதாக யாழில் முன்னெடுக்கப்படவுள்ள எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கதவடைப்பு போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு கிழக்கு உள்ளிட்டமேலும் படிக்க...
நல்லூரிலிருந்து பாத யாத்திரை
நல்லுாா் கந்தசுவாமி கோவிலிருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாத யாத்திரை இன்று காலை ஆரம்பமானது. நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவ லிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்ற அங்கிருந்து திருகோணமலைமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சி குழப்பத்தில் உள்ளதாக தயாசிறி தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழப்பத்தில் உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சிலர் சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டுமென்றும் இன்னும் சிலர் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்றும் இன்னும் சிலர் தனியானமேலும் படிக்க...
ஜனாதிபதி ஆணைக் குழுவில் பிரதமரை ஆஜராகுமாறு மீண்டும் அறிவிப்பு
ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாளையதினம் (12.09.2019 ) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் நாளையதினம் ஆஜராக முடியாமை குறித்துமேலும் படிக்க...
சவேந்திர சில்வா நியமனம் குறித்து மனித உரிமை பேரவையில் கவலை
இலங்கையின் இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த முக்கிய குழு கவலை வெளியிட்டுள்ளது கனடா ஜேர்மனி மொன்டிநீக்ரோ வடமசெடோனியா பிரிட்டன் ஆகியநாடுகளே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்த நாடுகளின் சார்பில் பிரிட்டனின்மேலும் படிக்க...
சொத்து விவகாரம்: தமிழ் அமைச்சர் உட்பட 8 பேருக்கு எதிராக முறைப்பாடு
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான சொத்து அறிவிப்புகளை சமர்ப்பிக்கத் தவறியமைக்காக தமிழ் அமைச்சர், சஜித் பிரேமதாச உட்பட 8 பேருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சட்டத்தின் பிரிவு 4 (அ) (ii) இன் கீழ்,மேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியினையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்: ஜோன் செனவிரத்ன
நாட்டிலுள்ள அனைத்து மக்களும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனரென நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். செனவிரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “பொதுஜன பெரமுன,மேலும் படிக்க...
பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி கொண்டு வரப்பட்டமை ஜனநாயகத்தை பாதிக்கும் செயல் என குற்றச்சாட்டு
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டமை ஜனநாயகத்தை பாதிக்கும் செயல் என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையை வண்மையாக கண்டிப்பதாகவும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது. சுதந்திர ஊடக இயக்கம் இன்றுமேலும் படிக்க...
இலங்கை விவகாரங்கள் குறித்து ஐ.நா. ஆணையாளர் மௌனம்!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடரில் உரைற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அம்மையார் இலங்கை குறித்து எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது. இந்தமேலும் படிக்க...
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது, நடைமுறைக்கு வரவுள்ள புதிய விடயம்..!
இலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கருவிழி ஸ்கான் (Iris recognition) அடையாளம் காண்பதற்கான முறை ஒன்றை இவ்வருடம் முதல் அறிமுகப்படுத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் தொடக்கம் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று திணைக்கள கட்டுப்பாட்டாளர் பசான்மேலும் படிக்க...
இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை மேலும் வலுப்படுத்துவோம் : பிரதமர்
பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த போது அவர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட வீதி உட்கட்டமைப்புக்களையே நாம் இன்னமும் பயன்படுத்தி வருகின்றோம். எனினும் தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப பொருளாதாரத்திலும், வீதிப்போக்குவரத்துக் கட்டமைப்புக்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அதனடிப்படையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில்மேலும் படிக்க...
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்களுக்கு தீர்க்கமான முடிவு எடுப்பேன்! : சஜித்
ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். காணாமல் போன ஆட்கள் பற்றி அலுவலகத்தின் செயற்பாடுகளை தாண்டியும் அனது நடவடிக்கை இருக்கும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.மேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல்: கூட்டமைப்புக்கு ஜே.வி.பி அழைப்பு
ஒரே கொள்கைகளையுடைய மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கு சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருந்த நேர்காணலில், “கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதமேலும் படிக்க...
அதிகாரத்திற்காகவே கூட்டமைப்பினர் இனப்பிரச்சினை இருப்பதாக சித்தரிக்கின்றனர்: உதய கம்மன்பில
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அதிகளவு அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே மக்களை முன்னிலைப்படுத்தி இனப்பிரச்சினை இருப்பதாக சித்தரிக்கின்றார்கள் என பிவித்துறு ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் இனப்பிரச்சினையே இல்லை என குறிப்பிட்டுள்ள அவர்,மேலும் படிக்க...
தமிழினம் அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது: சிவமோகன் எம்பி
வெளிநாட்டு மோகம் மாத்திரமில்லாமல் மருத்துவ ரீதியாக சொல்லும்போது கூட இந்த தமிழினம் அழிவை நோக்கியே தான் சென்றுகொண்டிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலையில் இன்றையதினம் கற்றல் வளநிலையத்தை திறந்து வைத்துவிட்டு கருத்து தெரிவித்த போதேமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 204
- 205
- 206
- 207
- 208
- 209
- 210
- …
- 254
- மேலும் படிக்க