இலங்கை
நீதிக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு :வடக்கு ஆளுநர்
நீதிமன்ற உத்தரவையும் மீறி மேதாலங்கார தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமையை நீதிக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகவே கருதுவதாகத் தெரிவித்த வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், யாரேனுமொருவர் நீதியை தனது தனிப்பட்ட தேவைக்கேற்ப வளைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும் என்றும் குறிப்பிட்டார். கொழும்புமேலும் படிக்க...
தற்போதைய கால கட்டத்தில் கல்வி ஒன்றே எமது நிரந்தரமான சொத்து – சாந்தி சிறிஸ்கந்தராஜா
வெறுமனே வெட்கி தலை குனிகின்றேன் என்ற வெக்கம் கெட்ட கதையை விடுத்து நாட்டில் நீதி நியாயத்தை நிலைநிறுத்தி ஜனநாயகத்தை காப்பாற்றும் செயற்பாட்டை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார். அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற கல்வி அமைச்சின்மேலும் படிக்க...
ஒன்றிணைந்த செயற்பாடுகளே எதிர்காலத்தை வளமாக்கும்: டக்ளஸ்
தொழிற் சங்கங்கள் அமைக்கப்படுவதானது ஒவ்வொரு தொழிலாளர்களுக்குமான பாதுகாப்பையும் அவர்களுக்கான பலத்தையும் கொடுப்பதற்காகவே அன்றி அந்த சங்கத்தின் சுயநலன்களுக்காகவோ தனிப்பட்ட தேவைக்காகவோ அல்ல. அது தொழிலாளர்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான வழிவகைகளை பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு களமாகவே காணப்படுகின்றது என ஈழ மக்கள்மேலும் படிக்க...
நீராவியடி ஆலய நிர்வாகிகளும் தமிழர் மரபுரிமை பேரவையினரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணியில் நீதிமன்ற கட்டளையை மீறி புத்த பிக்குவின் சடலத்தை எரியூட்டியமை, சட்டத்தரணி சுகாஸ் மற்றும் மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடாவடி தொடர்பில் வவுனியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில்மேலும் படிக்க...
ஓய்வூதியத்துக்கு பதிலாக சம்பளம் வழங்க அனுமதி!
யுத்தம் காரணமாக அங்கவீனமுற்ற முப்படையினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அனைவரும் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், அவர்கள் பணியிலிருந்த போது இறுதியாக வழங்கப்பட்ட சம்பளக்கொடுப்பனவிற்கு சமளவான தொகையை அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியக்கொடுப்பனவாக வழங்குவதற்கு நிதியமைச்சு தீர்மானித்திருக்கிறது. அதன்படி அங்கவீனமுற்ற இராணுவமேலும் படிக்க...
செம்மலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம்
செம்மலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கபட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது ஆர்ப்பாட்டத்தில்மேலும் படிக்க...
மத தலைவர்கள் மதம் பிடித்தவர்களாக இருக்க கூடாது – இராதாகிருஷ்ணன் கண்டனம்
நீராவியடி சம்பவத்தின் போது சட்டத்தரணிகளுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது நீதிதுறைக்கு விடுக்கப்பட்ட சவாலா என்ற கேள்வியை எங்கள் மத்தியில் எழுப்புகின்றது. மத தலைவர்கள் மதம் சார்ந்தவர்களாக இருக்க வேண்டுமே தவிர் மதம் பிடித்தவர்களாக இருக்க கூடாது. மதத்தின் பெயரால் எடுக்கப்படும்மேலும் படிக்க...
“நீதி நிலை நாட்டப்பட வேண்டும் இல்லையேல் இந்த நாடு போராட்டத்தை சந்திக்கும்”!
முல்லைத்தீவு நீராவியடியில் இடமபெற்ற சம்பவத்திற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் இல்லையேல் அந்த நீதி நிலைநாட்டப்படும் வரை இந்த நாடு போராட்டத்தை சந்திக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோ எச்சரிக்கை விடுத்துள்ளது. செம்மலை நீராவியடி விவகாரம் தொடர்பாக அறிக்கையொன்றினைமேலும் படிக்க...
நீராவியடி சம்பவம் தொடர்பாக எம்பிக்கள் எவரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை- மனோ கணேசன்!
நேற்று நீராவிடி பிள்ளையார் தீர்த்தக்கேணியருகில் நீதி மன்றக்கட்டளையை மீறி பௌத்த தேரரரின் சடலத்தை சிங்களப் பேரினவாதிகள் எரித்து நடத்திய அடாவடி தொடர்பாக இனநல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தன் முகநூலில் கருத்துத் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை 21ம் திகதி பின்மாலை சட்டத்தரணி காண்டீபன்மேலும் படிக்க...
மாற்றம் ஒன்று நிச்சயம் ஏற்படும் – ஜே.வி.பி.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் மாற்றம் ஒன்று ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். அத்துடன் மக்கள் மத்தியில் எதிர்காலம் பற்றி காணப்படும் பயத்தை கோத்தாபய ராஜபக்ஷவினாலோ, ஐக்கிய தேசிய கட்சியினாலோ நீக்கமேலும் படிக்க...
இந்த வாரத்தினுள் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இவ்வாரத்தினுள் அறிவிக்கப்படுவார் என எதிர்ப்பார்ப்பதாக தபால் சேவை மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார். கண்டி, மடவல பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது
கடந்த காலத்தைப்போன்றே இன்றும் கூட்டணி அல்லது முன்னணியின்றி எவராலும் ஆட்சியை கைப்பற்ற இயலாது என்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு இடசாரி முற்போக்கு முன்னணியாக ஒன்றிணைந்தவர்களின் அரசியல் செயற்பாட்டாளர்களினாலேயே முடியுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (22) பிற்பகல் மாத்தறைமேலும் படிக்க...
எவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை
எவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு இன்று (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவின் பேரில் அவர்களை விடுதலை செய்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார். எவன்கார்ட்மேலும் படிக்க...
ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை!
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த மதகுரு உடல்நலக் குறைவு காரணமாக நேற்றுமேலும் படிக்க...
அனைத்து இன மக்களும் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவேன் – கோட்டாபய
நாட்டில் அனைத்து இன மக்களும் அச்சமின்றியும், சம உரிமையுடனும் வாழக்கூடிய சூழ்நிலையை தான் ஆட்சிக்கு வந்தால் உருவாக்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக எதிர்க்கட்சிச் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்காமேலும் படிக்க...
99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர் – சுப்பிரமணியன் சுவாமி
வெற்றி அடையப்போவது கோத்தாபயவே கூட்டமைப்பால் பயனில்லை புலிகளின் வழியில் விக்கி பொய்யுரைக்கிறார் வரதராஜப்பெருமாள் சீனாவின் திட்டத்திற்கு மாற்று யோசனை உண்டு அமெரிக்காவின் கைக்கூலியாக மைத்திரி-ரணில் அரசு ராஜபக் ஷவினருடன் தமிழ்தரப்பு ஒப்பந்தம் செய்ய வேண்டும் தெற்காசியாவில் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் பிரச்சினைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால் இலங்கையில் தமிழர்களுக்குமேலும் படிக்க...
கடன் இல்லாத புதிய நாடாக மக்கள் சக்தியாக கட்டி எழுப்புவோம் :அநுர குமார
இலங்கையில் 72 வருட காலமாக விணாக்கப்பட்ட நாட்டை புதிய நாடாக கட்டி எழுப்ப ஆட்சி பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குங்கள் என்று அழைப்பு விடுப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமாரமேலும் படிக்க...
மீண்டும் வெள்ளை வேன் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது : ப.சத்தியலிங்கம்
மீண்டும் வெள்ளை வேன் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில்மேலும் படிக்க...
சிறுநீரக நோய் காரணமாக ஆறாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!
இலங்கையில் சிறுநீரக நோய் காரணமாக ஆறாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சார்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமையமேலும் படிக்க...
வேட்புமனு தாக்கலுக்கு முன் கோத்தபயவை கைது செய்ய அரசாங்கம் முயற்சி – விமல் வீரவன்ச
ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்ய அரசாங்கம் தற்போது பல முயற்சிகளை மேற்கொள்கின்றது. சட்டத்தை தனது தேவைக்கேற்ப உருவாக்க முடியும் என்று குறிப்பிடும் சட்டமா அதிபர் திணைக்கள சொலிஸ்டர் ஜனரால்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 203
- 204
- 205
- 206
- 207
- 208
- 209
- …
- 256
- மேலும் படிக்க