இலங்கை
முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு ஹக்கீம் விடுத்துள்ள முக்கிய விடயம்
முஸ்லிம்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டபோது சமூகத்தின் அரசியல் தலைமைத்துவங்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டதுபோன்று, எதிர்காலத்திலும் அதை செயற்படுத்துவதுதான் எங்களது சமூகத்துக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம்மேலும் படிக்க...
த.தே.கூட்டமைப்பு – ஐ.தே.கட்சி சந்திப்பு நாளை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.கவின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர். இதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் தமிழர் பண்பாட்டு பெருவிழா
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தமிழர் பண்பாட்டு பெருவிழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. கரைச்சி பிரதேச சபையினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2மேலும் படிக்க...
வேட்பாளர்களுடன் மட்டுமன்றி கட்சிகளுடனும் பேசத் தயார் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு
ஜனாதிபதி வேட்பாளர்களுடன் மட்டுமல்லாது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் முக்கியமாக பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாக உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் எதிர்கால அரசியல், சமூக,மேலும் படிக்க...
அரசு நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது – இந்து மாமன்றம்
செம்மலை சம்பவம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை நடவடிக்கையினை எடுக்காததையிட்டு மிகவும் கவலையடைவதாக வவுனியா இந்துமாமன்றம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக இந்து மாமன்றத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரை அமைத்துத் தங்கியிருந்தமேலும் படிக்க...
பிரேமதாச ஜனாதிபதியின் கீழ் விரைவில், உதயமாக இருக்கும் ஐ.தே.க அரசாங்கம்: ரோஷி சேனாநாயக்க
நாட்டின் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன்போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை காட்டிலும் சஜித் பிரேமதாச இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோஷி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தோடு, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்மேலும் படிக்க...
ஐநா சில விடயங்களை தெளிவு படுத்த வேண்டும் – சர்வதேச உண்மை நீதிக்கான திட்டம்
யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள சவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமிப்பதன் மூலம் தேர்தலில் தனக்கு ஆதரவை அதிகரிப்பதற்கு இலங்கை ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளே இலங்கை படையினர் ஐநா அமைதிகாக்கும் படையிலிருந்து தடை செய்யப்படும் நிலைஉருவாவதற்கு காரணம் என சர்வதேச உண்மை மற்றும்மேலும் படிக்க...
சஜித் புதிய போத்தலில் வரும் பழைய வைன்: மக்களை கவர முடியாது – டிலான்
பழைய வைனை புதிய போத்தலில் போட்டுத்தருவதைப் போன்றே சஜித் தேர்தலில் போட்டியி டுகின்றார். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் வேட்பாளர் எனின் சஜித்தினால் மக்களை கவர முடியாது என்று எதிரணி யின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரெரா தெரிவித்தார். அத்துடன் சுமந்திரனும் சம்பந்தனும் சஜித்மேலும் படிக்க...
தமிழ் கூட்டமைப்புடனும் பேச்சு நடத்த தயார் : பிரதான அரசியல் கட்சிகள் தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையில் சம்பந்தன் -விக்கினேஸ்வரன் போன்ற தமிழ் தலைவர்களுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் ஏனைய தமிழ் கட்சிகள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகமேலும் படிக்க...
சஜித் பிரேமதாச பொதுஜன பெரமுனவிற்கு சவாலானவர் இல்லை – மகிந்த
ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சஜித் பிரேமதாச பொதுஜனபெரமுனவிற்கு சவாலானவர் இல்லை என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவின் நியமனம் எவ்வாறான சவாலாக அமையும் என்ற கேள்விக்கு எந்த சவாலும் இல்லை இது நாங்கள்மேலும் படிக்க...
உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை நிலை நாட்டுமாறு மட்டக்களப்பில் போராட்டம்!
உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை நிலைநாட்டுமாறு கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் பிரஜைகள் அபிலாசைகள் அமைப்பு என்பன இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தன. கோப்பாவெளியில் உள்ள தேசிய மீனவ ஒத்துழைப்புமேலும் படிக்க...
சஜித் பிரேமதாஸவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார்- சம்பிக்க
அரசாங்கத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய, தலைமைத்துவம் ஒன்றை வழங்க அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். சம்பிக்கமேலும் படிக்க...
கொள்கை நிலைகளை அறிவித்த பின்னரே யாருக்கு ஆதரவு என்ற எமது நிலைப் பாட்டினை அறிவிப்போம் – சம்பந்தன்
வேட்பாளர்கள் தங்கள் கொள்கை நிலைகளை அறிவித்த பின்னரே யாருக்கு ஆதரவு என்ற தமது நிலைப்பாட்டினை அறிவிப்போம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டமைமேலும் படிக்க...
இந்து கோயில் என்ன சவக்காலையா ? – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
பிக்குவின் உடலை தகனம் செய்வதற்கு இந்துக்கோயில் என்ன சவக்காலையா? என வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் உறவுகளின் சங்கத்தினர் கேள்வி எழுப்பினர். வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர். மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்,மேலும் படிக்க...
பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்குவோம் – சஜித் பிரேமதாச
பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்குவதும் கடந்த 2015 ஆம் ஆண்டு எமது ஆட்சியில் நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் நான் கவனம் செலுத்துவேன் என ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கியமேலும் படிக்க...
போட்டியிடும் சின்னத்தை அறிவித்தார் சஜித்
ஐக்கிய தேசிய முன்னணியானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடும் என அமைச்சரும், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளமேலும் படிக்க...
சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமைக்கான காரணத்தை தெரிவித்தார் ரணில்
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடாது முன்நகர வேண்டிய காரணத்தினால் தான் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் பெயரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்குழுமேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினார் சஜித் பிரேமதாச
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். சிறிகொத்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இன்று (26) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின்மேலும் படிக்க...
திலீபனின் உருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப் பட்டது!
தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. போராளியின் தாயொருவர் ஈகைச்சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தியாக தீபம் உண்ணாவிரதமிருந்த இடத்தைச் சென்றடைந்தது நடைபயணம் தியாக தீபம் திலீபனின்மேலும் படிக்க...
நிறைவேற்றதிகார பிரதமர் பதவியை உருவாக்குவதே ரணிலின் முழு நோக்கம் – சுசில்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்தால் அந்த பதவிக்கு இருக்கும் சகல அதிகாரங்களும் அமைச்சரவைக்கு நேரடியாக செல்லும். ஜனாதிபதியின் அதிகாரங்களை யும் அமைச்சரவையின் கீழ் கொண்டுவருவதனூடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை உருவாக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பதாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 202
- 203
- 204
- 205
- 206
- 207
- 208
- …
- 256
- மேலும் படிக்க