இலங்கை
மஹிந்த தரப்பின் மாயாஜால அரசியலுக்கு மயங்காது பகுத்தறிந்து முடிவு எடுக்க வேண்டும் – வேலுகுமார்
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அவருக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கையில் மஹிந்தவும் அவரின் சகாக்களும் தீவிரமாக இறங்கியுள்ளனர். மஹிந்த தரப்பின் மாயாஜால அரசியலுக்கு மயங்காமல் பகுத்தறிந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றால் நிராகரிப்பு
ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து செட்டியோராரி எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரி நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. காலி முன்னாள் நகர பிரதாமேலும் படிக்க...
அன்னம் சின்னத்தின் கீழ் போட்டியிடும் சஜித் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று காலை கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் “அன்னம்” சின்னத்தின் கீழ் சஜித் பிரேமதாச போட்டியிடுவதற்கே இவ்வாறு கட்டுப் பணம்மேலும் படிக்க...
அனைத்து சவால்களையும் முறியடித்து தேர்தலில் வெற்றிபெறுவேன் – கோத்தாபய
ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக ரீதியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதவர்கள் இன்று பாரிய அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளார்கள். அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு நிச்சயம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெறுவேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா மாஜனமேலும் படிக்க...
கோத்தபாய வந்தால் வெற்றி கிட்டும் – ஐ.தே.க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து அவருக்கு எந்த சிக்கலும் இல்லை என்றால் நீதிமன்ற விசாரணைக்கு செல்ல வேண்டும், கோத்தாபய களமிறங்கினால் மாத்திரமே இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி பெரும் வெற்றியை பெறமேலும் படிக்க...
பொதுஜன பெரமுனவுடன் இணையவே பேசுகிறோம் – மைத்திரி
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராகவில்லை. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக பிரசாரங்களை செய்யமாட்டோம் என சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் வாக்குறுதிமேலும் படிக்க...
சஜித் பிரேமதாச 55 வீதமான வாக்குகளை பெறுவது உறுதி – தயா கமகே
சஜித் பிரேமதாச 55 வீதமான வாக்குகளை பெறுவது உறுதி என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தயா கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்மேலும் படிக்க...
கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான விசாரணை ஆரம்பம்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு தலைமை நீதிபதிமேலும் படிக்க...
கோட்டாவினால் மாத்திரமே நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் – பசில்!
கோட்டாவினால் மாத்திரமே நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பென்தர, எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இவ்வாறுமேலும் படிக்க...
நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் இல்லை : பொது பல சேனா
முல்லைத்தீவு நாயாறு விகாரையின் விகாராதிபதியின் பூதவுடலைத் தகனம் செய்வது தொடர்பில் நீதிமன்றத்தில் இரு மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்ற அதேவேளை, மறுபக்கத்தில் மரணமடைந்த தேரரின் பூதவுடல் அழுகிக்கொண்டிருந்தது. வெகு நேரத்தின் பின்னர் அங்கு பூதவுடலைத் தகனம் செய்வதற்கான பிரதேசத்தைத் தெரிவு செய்யுமாறுமேலும் படிக்க...
“நல்லாட்சி அரசாங்கம் பெற்ற 26 பில்லியன் சர்வதேச கடன் நாட்டிற்கு பயனற்றதாகியுள்ளது”
நல்லாட்சி அரசாங்கம் கடந்த நான்கு வருடகாலமாக பெற்றுக் கொண்டுள்ள 26 பில்லியன் அமெரிக்க டொலர் அரசமுறை கடனுக்கு எவ்வித அபிவிருத்திகளையும், மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தையும் மேம்படுத்தவில்லை. அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் செலவிடும் அனைத்து தேசிய நிதியின் தாக்கத்தை இறுதியில் நாட்டுமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சியின் கொள்கையினை ஏற்க மறுத்த பொதுஜன பெரமுனவினர்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோரிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டம் நேற்று கூடியுள்ளது. இக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோரிக்கைகள் குறித்தும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் விடயத்தில் ஏற்பட்டுள்ள சட்ட நெருக்கடிகள்மேலும் படிக்க...
யானையை கண்டுபிடிக்க விசாரணை குழு: மனிதருக்கில்லை – சிவசக்தி ஆனந்தன்
காணாமல் போன ஒன்பது யானைகளுக்கே விசாரணைக்குழு அமைத்த இந்த அரசாங்கம் பேருந்துகளில் ஏற்றப்பட்ட குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் என்ன நடந்தது என்பதை விசாரிக்கவில்லை.என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர்மேலும் படிக்க...
எல்லை தாண்டி பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் – சஜித்
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண இதுவரை காலமாக அரசியல் தலைவர்கள் கையாண்ட ஒரு எல்லைக்கு உட்பட்ட முயற்சிகளை தாண்டி வெகு விரைவில் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மேலும் படிக்க...
ஐ.நா. அமைதி காக்கும் பணியில் இலங்கைக்கான பிரச்சனை குறித்து கலந்துரையாடினார் வெளிவிவகார செயலாளர்..!
ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்கான பங்களிப்பில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க கலந்துரையாடியுள்ளார். மேற்படி கலந்துரையாடல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு: ஊடக வெளியீடுஐ.நா.வின் 74 வது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் தற்போது இலங்கைமேலும் படிக்க...
கூடிய விரைவில், கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வாபஸ் பெற நேரிடலாம்: ராஜித
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ சில நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வாபஸ் பெற நேரிடலாம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கும் அமைச்சர்மேலும் படிக்க...
லெபனானில் இருந்து திருப்பி அனுப்பப்படும் சிறிலங்கா இராணுவ அணி
லெபனானில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா படையினர், அடுத்தமாதம் முழுமையாக திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்குப் பதிலாக இந்தோனேசிய இராணுவத்தினரை ஐ.நா பணியில் அமர்த்தவுள்ளதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. லெபனானில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா படையணியின் பணிக்காலம்மேலும் படிக்க...
கடைசி நேரத்தில் அமெரிக்க பயணத்தை ரத்து செய்த மைத்திரிபால சிறிசேன
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம், கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா பொதுச்சபையின் 74 ஆவது கூட்டத்தொடரின் பொது விவாதம், செப்ரெம்பர் 24ஆம் நாள் ஆரம்பித்தது. இந்த விவாதம்மேலும் படிக்க...
மைத்திரி – மகிந்த தரப்பு சந்திப்பு இணக்கமின்றி நிறைவு
எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்குமிடையில் நேற்றையதிம் இடம்பெற்ற சந்திப்பு இணக்கமின்றி நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போதுமேலும் படிக்க...
பிரதான தரப்புக்கள் பிரசாரங்களுக்கு தயார்
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி நிறைவுக்கு வரவுள்ள நிலையில் மறுதினமே பிரதான அரசியல் தரப்புக்கள் தமது பிரசாரங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளன. மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 201
- 202
- 203
- 204
- 205
- 206
- 207
- …
- 256
- மேலும் படிக்க