இலங்கை
ஹிஸ்புல்லாஹ்வை களமிறக்கியமை சதித்திட்டமாகும் – ஹக்கீம்
நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் முழுமையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும் அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார். அத்துடன் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்பது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்பும் நோக்கத்தில் முன்னெடுக்கும் செயற்பாடாகவேமேலும் படிக்க...
நாட்டை அடிபணியச் செய்யும் எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப் போவதில்லை”
எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டை கீழ்படிச் செய்யும் எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்திலும் நான் கையெழுத்திட மாட்டேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்துடன் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றால் எந்தவொரு நாட்டுடனும் சிறந்தமேலும் படிக்க...
விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிப்பதற்காக பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் – மலேசிய அதிகாரி
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாரியளவு பணப்பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள மலேசிய அதிகாரிகள் அது குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர். மலேசிய காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி டட்டுக் அயோப்கான் மைடின் பிச்சை இதனை தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பிற்குமேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..!: இரா.சம்பந்தன்
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாஸ, கோத்தாபய ராஜபக் ஷ அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் தமிழ் மக்கள் சார்ந்த பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு தாம் தயாராகவே உள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.மேலும் படிக்க...
கோத்தாபயவுக்கு ஆதரவு- பிள்ளையான் கட்சி அறிவிப்பு
கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சி.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. மட்டக்களப்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், தமதுமேலும் படிக்க...
யாருக்கு ஆதரவு? – இதொகாவின் முடிவு இன்று
சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்த முடிவை, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பிற்பகல் அறிவிக்கவுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின், தேசிய சபைக் கூட்டத்தை அடுத்து, இந்த முடிவு அறிவிக்கப்படும் என கட்சி நிர்வாகிமேலும் படிக்க...
பலாலி ஓடுபாதையை ஆய்வு செய்ய வருகிறது இந்திய நிபுணர் குழு
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுபாதையை பரிசீலனை செய்து, இந்திய அரசாங்கத்துக்கு இறுதி அறிக்கையைக் கொடுப்பதற்காக, இந்திய நிபுணர்கள் குழுவொன்று நாளை மறுநாள் பலாலிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான எயர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர், விமானமேமேலும் படிக்க...
முன்னாள் புலி உறுப்பினர் வீட்டில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு – மூவர் கைது
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர். திருகோணமலை சேருநுவர பகுதியில், 36 வயதுடைய விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர், நேற்று முன்தினம் ரி-56மேலும் படிக்க...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு – மாவை. சேனாதிராஜா
வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்துடன், மக்களுடனான பல்வேறு கலந்துரையாடல்களில் எடுக்கப்படும் தீர்மானங்களில் அடிப்படையிலும் ஜனாதிபதி வேட்பாளரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழில் இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்மேலும் படிக்க...
மலையக தேசிய முன்னணி சஜித்திற்கு ஆதரவு: நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் சஜித் வெல்வது உறுதி
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு, வீதி அபிவிருத்தி, வீட்டுத்திட்டம், வேலைவாய்ப்பு, மலையகத்தில் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு மலையக தேசிய முன்னணி தீர்மானித்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமானமேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல்; தபால் மூலம் வாக்களிப்பிற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பம்
எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தபால் மூலம் தமது வாக்குகளைப் பதிவு செய்ய சுமார் 7 இலட்சம் பேர் வரை விண்ணப்பம் செய்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆம் திகதியுடன்மேலும் படிக்க...
“சிங்கள மக்களை போலவே தமிழ், முஸ்லிம் மக்களையும் அரவணைக்க வேண்டும்”:
இந்நாட்டினை ஆட்சி செய்யவேண்டும் என்றால், சிங்கள மக்களை ஆதரிப்பதை போலவே தமிழ், முஸ்லிம் மக்களையும் அரவணைத்து பயணிக்க வேண்டும். ஒரு இனத்துக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுத்து ஏனைய இனங்களை நிராகரித்தால் நாடு தீப்பிடித்து எரியும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதிமேலும் படிக்க...
கோத்தாபய நாடு திரும்பியதும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள கோத்தாபய ராஜபக்ஸ நாடு திரும்பியதும் எதிர்வரும் 18 ஆம் திகதியின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோத்தாபயமேலும் படிக்க...
கோத்தாபயவின் வாக்குகளை சிதைக்கவே 35 பேர் போட்டி : மஹிந்த ராஜபக்ஷ
நாட்டிற்கான எதிர்கால கொள்ளைகைககளை வெளியிடுவதற்கு பதிலாக பொதுஜன பெரமுனவை விமர்சிப்பதே ஐ.தே.க கூட்டங்களின் பிரதான காரணமாகியுள்ளது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ , கோத்தாபய ராஜபக்ஷவின் வாக்குகளை சிதைப்பதற்காகவே ஜனாதிபதி வேட்பாளர்கள் 35 பேர் இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ளதாகவும்மேலும் படிக்க...
தீர்மானம் இன்றிக் கலைந்தது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு
தீர்க்கமான தீர்மானங்கள் எதுவுமின்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நிலைப்பாடு தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று (புதன்கிழமை) கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கொழும்பில் இடம்பெற்ற நிலையிலேயே எந்தவிதமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்படாமல்மேலும் படிக்க...
SLFP – SLPP கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (10.10.19) முற்பகல் ஶ்ரீலங்கா அறக்கட்டளை நிறுவனத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்மேலும் படிக்க...
40 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையில் நிலைமாற்றம், ஒருமைப்பாடு மற்றும் மக்களாட்சி தொடர்பான திட்டத்தை முன்னெடுப்பதற்கு 40 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்திருக்கிறது. இதுகுறித்து இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தூதுவர் துங்-லாய் மார்க், ‘நாட்டின் வளர்ச்சி அனைவருக்கும் சென்றடைவதைமேலும் படிக்க...
கோத்தாபயவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சு வார்த்தை?
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். கோத்தாபய ராஜபக்ச என்னை சந்திக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்சவுடன் மகிந்த ராஜபக்ச பசில் ராஜபக்சவும் இந்தமேலும் படிக்க...
“வெற்றிபெற்று அடுத்த நாள் காலை சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்வேன்” – கோட்டாபய
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற்றவுடன், சிறையிலுள்ள அனைத்து இராணுவத்தினரையும் 17 ஆம் திகதி காலை விடுதலை செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாவது பிரசாரக் கூட்டம் இன்றுமேலும் படிக்க...
முஸ்லிம் மக்களை ஏமாற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய காலம் மாறிவிட்டது : அதாவுல்லா
முஸ்லிம் மக்களை ஏமாற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய காலம் தற்போது மாற்றமடைந்து விட்டது. பலமான தலைமையிலான ஆட்சியினை ஏற்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் இன, மத பேதமின்றி முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என முஸ்லிம் தேசிய முன்னணியின் தலைவர் ஏ.எல். எம்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 199
- 200
- 201
- 202
- 203
- 204
- 205
- …
- 256
- மேலும் படிக்க