இலங்கை
எல்லா வேட்பாளர்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என, அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புச்சபைக் கூட்டம் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றிருந்தது. இந்தக்மேலும் படிக்க...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளராக சமன் ரத்நாயக்க
சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக, சமன் சிறி ரத்நாயக்கவை நியமிப்பதற்கு, அரசியலமைப்பு சபை அங்கீகாரம் அளித்துள்ளது. நேற்று நடந்த அரசியலமைப்பு சபைக் கூட்டத்தில் இந்த நியமனத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் செயலகம் தெரிவித்துள்ளது. சமன் சிறி ரத்நாயக்க மேலதிக தேர்தல்கள்மேலும் படிக்க...
ஜெனிவா தீர்மானம் சட்டவிரோதம், ஏற்றுக்கொள்ள முடியாது- கோத்தாபய ராஜபக்ச
சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என்றும், அதனை தமது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்றும் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு- ஷங்ரி லா விடுதியில் நேற்று நடத்திய செய்தியாளர்மேலும் படிக்க...
இத்தாலியில் கோர விபத்து – யாழ் இளைஞன் பலி
இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று முன்தினம் (13) இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் பிரமணந்தா என்ற 25 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் இவ் விபத்தில்மேலும் படிக்க...
சந்திரிகாவிற்கு கட்டுப்பட்டு செயற்பட முடியாது – தயாசிறி
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மீது காணப்படுகின்ற தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சுதந்திர கட்சியின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். சுதந்திர கட்சியின் சிரேஷ்ட தலைவர் என்ற அடிப்படையில் அவர் மீது மரியாதை இருக்கின்ற போதிலும் தற்போதுமேலும் படிக்க...
இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் விடுவிப்பு : இராணுவத்திற்கு நான் தலைமை தாங்கவில்லை – கோத்தாபய
இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவினால் கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர்மேலும் படிக்க...
யாருடைய கைப் பொம்மையாகவும் நானிருக்க மாட்டேன் என்னை கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களுக்கே உண்டு – சஜித்
வேறொருவரால் அதிகாரம் செலுத்தப்படக்கூடிய, பிறிதொருவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு செயற்படக்கூடிய கைப்பொம்மை ஜனாதிபதி வேட்பாளர் நான் இல்லை. இந்த நாட்டின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்படும் போது என்னைக் கட்டுப்படுத்தக்கூடிய, என்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய வல்லமை அன்றாடம் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்க்கைமேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? ஒருமித்த முடிவே இன்றைய தேவை – சிவசக்தி ஆனந்தன்
ஜனாதிபதி தேர்தலில் ஒருமித்த முடிவே இன்றைய தேவாயாகவுள்ளதென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்கமேலும் படிக்க...
தமிழரின் அரசியல் தீர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் ; த.தே.கூவுடன் விரைவில் பேச்சு – மஹிந்த
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண தயாராக உள்ளோம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளேன். எமது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட பின்னர் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என்றுமேலும் படிக்க...
தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க 100 வெளிநாட்டவர்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கண்ணிக்க நான்கு குழுக்கள் உட்பட 100 வெளிநாட்டவர்கள் தேர்தல்கள் கண்ணிப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தற்பொழுது இலங்கை வந்துள்ள பொதுநலவாய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் இருவர் தேர்தல் திணைக்களத்துடன் தொடர்புகொண்டுள்ளனர் என்றும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
நாட்டுக்கு சேவையாற்றவே மக்கள் ஆணையினை கோருகின்றேன் : கோத்தாபய
நாட்டுக்கு சேவையாற்றவே மக்கள் ஆணையினை கோருகின்றேன். தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி அனைத்து இனத்தவர்களும் சுதந்திரமாக வாழும் சூழலை எம்மால் ஏற்படுத்த முடியும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். எஹலியகொட பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள்மேலும் படிக்க...
ஹிஸ்புல்லாஹ்வை களமிறக்கியமை சதித்திட்டமாகும் – ஹக்கீம்
நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் முழுமையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும் அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார். அத்துடன் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்பது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்பும் நோக்கத்தில் முன்னெடுக்கும் செயற்பாடாகவேமேலும் படிக்க...
நாட்டை அடிபணியச் செய்யும் எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப் போவதில்லை”
எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டை கீழ்படிச் செய்யும் எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்திலும் நான் கையெழுத்திட மாட்டேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்துடன் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றால் எந்தவொரு நாட்டுடனும் சிறந்தமேலும் படிக்க...
விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிப்பதற்காக பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் – மலேசிய அதிகாரி
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாரியளவு பணப்பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள மலேசிய அதிகாரிகள் அது குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர். மலேசிய காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி டட்டுக் அயோப்கான் மைடின் பிச்சை இதனை தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பிற்குமேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..!: இரா.சம்பந்தன்
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாஸ, கோத்தாபய ராஜபக் ஷ அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் தமிழ் மக்கள் சார்ந்த பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு தாம் தயாராகவே உள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.மேலும் படிக்க...
கோத்தாபயவுக்கு ஆதரவு- பிள்ளையான் கட்சி அறிவிப்பு
கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சி.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. மட்டக்களப்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், தமதுமேலும் படிக்க...
யாருக்கு ஆதரவு? – இதொகாவின் முடிவு இன்று
சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்த முடிவை, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பிற்பகல் அறிவிக்கவுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின், தேசிய சபைக் கூட்டத்தை அடுத்து, இந்த முடிவு அறிவிக்கப்படும் என கட்சி நிர்வாகிமேலும் படிக்க...
பலாலி ஓடுபாதையை ஆய்வு செய்ய வருகிறது இந்திய நிபுணர் குழு
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுபாதையை பரிசீலனை செய்து, இந்திய அரசாங்கத்துக்கு இறுதி அறிக்கையைக் கொடுப்பதற்காக, இந்திய நிபுணர்கள் குழுவொன்று நாளை மறுநாள் பலாலிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான எயர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர், விமானமேமேலும் படிக்க...
முன்னாள் புலி உறுப்பினர் வீட்டில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு – மூவர் கைது
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர். திருகோணமலை சேருநுவர பகுதியில், 36 வயதுடைய விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர், நேற்று முன்தினம் ரி-56மேலும் படிக்க...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு – மாவை. சேனாதிராஜா
வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்துடன், மக்களுடனான பல்வேறு கலந்துரையாடல்களில் எடுக்கப்படும் தீர்மானங்களில் அடிப்படையிலும் ஜனாதிபதி வேட்பாளரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழில் இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 198
- 199
- 200
- 201
- 202
- 203
- 204
- …
- 255
- மேலும் படிக்க