Author: trttamilolli
தாய் தந்தையரை இழந்த வறிய மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு
தாய் தந்தையரை இழந்த வறிய மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு 10.03.2017 அன்று கிளிநொச்சியில் நடை பெற்றது. இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு பாதணிகளை வழங்கி வைத்தார். இப் பாதணிகளுக்கான உதவிகளை அன்ரிமேலும் படிக்க...
மைத்திரியை நோக்கிய தமிழ் பெண்ணின் கவிதை;
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கிலிருந்து ஒரு தந்தையை பறிகொடுத்த சிறுமியின் கவிதை பலரையும் அதிர வைத்துள்ளதாக அறிய முடிகின்றது. அந்த பெண்ணின் கவிதையில் ஜனாதிபதி அங்கிள்! 🎀நீங்கள் ரொம்ப நல்லவர் என்று சுமந்திரன் மாமா கூறுகின்றார். 🎀நீங்கள் ரொம்ப எளிமையானவர் என்றுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 756
- 757
- 758
- 759
- 760
- 761
- 762
- …
- 825
- மேலும் படிக்க