Author: trttamilolli
இறந்தவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது அறம்! – பா.துவாரகன்
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம். முள்ளிவாய்க்கால் என்பது 1956 முதல் தமிழர்கள் சந்தித்த மனிதப்பேரவலத்தின், தமிழர்களின் அழிவின் ஒரு குறியீடு. முள்ளிவாய்க்கால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்த இடம்! இறந்தவர்களை நிவனவு கூர்ந்து வணங்குவது மனிதாபிமானம் மிக்கததெனவே உலக நீதி கருதுகின்றது. இந்தமேலும் படிக்க...
திருமண வாழ்த்து – கார்த்திக் & சபினா (26/05/2018)
தாயகத்தில் கைதடியை சேர்ந்த டென்மார்க்கில் வசிக்கும் திரு.திருமதி.மகாலிங்கம் செல்வராணி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கார்த்திக் அவர்களும் தாயகத்தில் கைதடியை சேர்ந்த சுவிஸில் வசிக்கும் சந்திரன் விமலா தம்பதிகளின் செல்வப்புதல்வி சபினா அவர்களும் 25ம் திகதி மே மாதம் வெள்ளிக்கிழமை நேற்று திருமண பந்தத்தில்மேலும் படிக்க...
பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. றஜிதா தீபன் (23/05/2018)
சுவிஸ் பேர்ண் மாநகரில் வசிக்கும் திருமதி.றஜிதா தீபன் 23ம் திகதி மே மாதம் புதன்கிழமை இன்று தனது பிறந்தநாளை அன்புக் கணவர் , அன்பு அப்பா, அம்மாவுடன் இணைந்து கொண்டாடுகின்றார். இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.றஜிதா தீபனை அன்புக்மேலும் படிக்க...
பிறந்த நாள் வாழ்த்து – றவி றஜீவன் (22/05/2018)
தாயகத்தில் திருநெல்வேலியைப் பிறப்பிடமாக் கொண்ட Dr. றவி, றஞ்சி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வன் செல்வன் றஜீவன் (22.05.2018) மேமாதம் செவ்வாய்க்கிழமை இன்று தனது பிறந்த நாளை லண்டனிலில் உள்ள தனது இல்லத்தில் அப்பா,அம்மா, அண்ணாவுடன் சேர்ந்து அமைதியாகக் கொண்டாடுகிறார். இன்று பிறந்தமேலும் படிக்க...
கேள்விக்கணை – 23வது பரிசுத் திட்ட முடிவுகள் (21/05/2018)
TRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 23வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன் அவர்களால், திங்கட்கிழமை (21.05.2018) அன்று வழங்கப்பட்டது. 2017 நவம்பர் மாதம் 20ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 22வாரங்களாக மிக சிறப்பாக,மேலும் படிக்க...
67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம் (19/05/2018)
ஜேர்மனி சீகன் நகரில் வசிக்கும் இராசநாயகம் சந்திரசேகரம் அவர்கள் 19ம் திகதி மேமாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன் இணைந்து கொண்டாடுகின்றார். இன்று 67வது பிறந்தநாளை கொண்டாடும் இராசநாயகம் சந்திரசேகரம் அவர்களை அன்பு தாயார் சிவபாக்கியம்மேலும் படிக்க...
கவிதை பாடும் நேரம் – கவிதைகளின் தொகுப்பு (15/05/2018)
15/05/2018 அன்று தேன் மொழி அவர்கள் தொகுத்து வழங்கிய கவிதை பாடும் நேரம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய கவிதைகளின் தொகுப்பு கலைச்செல்வி வசந்தானந்தன் (ஒல்லாந்து) அவர்களின் கவிதை அறிவிப்பாளர் தேன்மொழியின் குரலில்..! சிவானந்தன் , நோர்வே பாரதி , ஜேர்மனி ரஜனி அன்ரன்,மேலும் படிக்க...
முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிரித்திகா பிரபாகரன் (16/05/2018)
டென்மார்க் கேணிங் நகரில் வசிக்கும் பிரபாகரன் டினிஷா தம்பதிகளின் செல்வப்புதல்வி பிரித்திகா தனது முதலாவது பிறந்தநாளை 16ம் திகதி மே மாதம் புதன்கிழமை இன்று தனது இல்லத்தில் மகிழ்வோடு கொண்டாடுகிறார். இன்று தனது முதலாவது பிறந்த நாளை கொண்டாடும் பிரித்திகா செல்லத்தைமேலும் படிக்க...
மு/அம்பாள்புரம் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு ஈருறுளி கையளித்தல்.
பிரான்ஸ் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியின் சமூகப் பணி ஊடாக அன்ரி அம்மா குடும்பம், லண்டனைச் சேர்ந்த ராஜா, பிரான்சைச் சேர்ந்த ரவிசங்கர், ஜேர்மனியைச் சேர்ந்த செல்வராஜா மற்றும் ரி.ஆர்.ரி. வானொலி பெண் அறிவிப்பாளர் ஆகிய ஐவரின் நிதி பங்களிப்புடன் வவுனிக்குளம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 719
- 720
- 721
- 722
- 723
- 724
- 725
- …
- 822
- மேலும் படிக்க