Author: trttamilolli
தமிழ்ப் பேரன்பர் வித்துவான் க. வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம்
வித்துவான் வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம் இன்றாகும். ஈழத்து வித்துவான்களில் அவரொரு மாறுபட்ட, சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள, முற்போக்கான வித்துவான். பாரதியின் வழிவந்த மரபுக் கவிஞராக அவர் தென்பட்டார். அவரது விடுதலைக் கவிதைகள், கவிதைகளில் தொனிக்கும் முற்போக்குக் கருத்துகளெல்லாம் அவற்றைத்தான்மேலும் படிக்க...
2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்
பிரான்ஸ் Ivry-sur-Seine இல் வசிக்கும் திரு.திருமதி சஞ்சீவ்காந் கோகுலப்பரியா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜெறின் [JERIN ] 29ஆம் திகதி வந்த தனது இரண்டாவது பிறந்தநாளை இன்று நவம்பர் மாதம் சனிக்கிழமை 3ம் திகதி அவருடைய அண்ணன் சபிஷனுடன் இணைந்து கொண்டாடுகிறார். இன்றுமேலும் படிக்க...
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள்
“தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றோம்.”மேலும் படிக்க...
காந்தள் பூக்கள் “ கவியாக்கம்…ரஜனி அன்ரன் (B.A)
கார்கால மேகம் கருக்கொண்ட வேளையிலே கார்த்திகைத் திங்களில் மழை நீரை உறிஞ்சி நிலத்தைக் கிழித்து எழுந்து படர்ந்து திரண்டு கொடியாகி பூபாள விடியலாய் முகைவிட்டு பூத்துக் குலுங்கும் காந்தள்களே ! கை கூப்பித் தொழுவது போல் மஞ்சள் சிவப்பு வர்ணமாகி மஞ்சரிமேலும் படிக்க...
70வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.பொன்னுத்துரை சக்திவேல் (29/10/2018)
தாயகத்தில் வல்வெட்டியை சேர்ந்த சுவிஸ் Basel இல் வசிக்கும் பொன்னுத்துரை சக்திவேல் அவர்கள் 26 ஆம் திகதி அக்டோபர் மாதம் வெள்ளிக்கிழமை அன்று வந்த தனது 70வது பிறந்தநாளை 29ஆம் திகதி திங்கட்கிழமை இன்று வெகு சிறப்பாக கொண்டாடுகின்றார். இன்று 70வதுமேலும் படிக்க...
!!!!.காவியக்கவிஞன்!!!! (பிறந்தநாள் நினைவுக்கவி) – .ரஜனி அன்ரன்….(B.A)
சிறீரங்கம் தந்த கவிச்சுரங்கம் ஐப்பசித் திங்கள்29 இல் உதித்த தமிழ்ச்சுரங்கம் காவியங்களை கானமாக்கிய காவியக்கவி திரையுலகம் கொண்டாடும் திரையிசைக்கவி நரை விழுந்தாலும் வாலிபம் மாறாத வாலிக்கவி கரைகாணா ஆழுமையும் ஆர்வமும் கொண்ட கவி ! வாலியின் வைரவரிகள் வர்ணஜாலம் காட்டும் நறுக்குமேலும் படிக்க...
விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும் – நிலாந்தன்
2015ம் ஆண்டு நோர்வேயில் நடந்த ஒரு சந்திப்பின் போது ஒரு புலமையாளர் என்னிடம் கேட்டார். ;விக்னேஸ்வரனின் எதிர்ப்பு அரசியலைப் பற்றிய உங்களுடைய கணிப்பு என்ன? என்று. நான் சொன்னேன். அவர் தொடர்பாக நான்கு விதமான ஊகங்கள் உண்டு. முதலாவது அவர் சம்பந்தனின்மேலும் படிக்க...
திருமண வாழ்த்து – நிதர்சன் & தாரணி (27/10/2018)
தாயகத்தில் நெல்லியடியை சேர்ந்த சுவிஸ் Lausanne இல் வசிக்கும் சிவனேசன் நளினி தம்பதிகளின் செல்வப் புதல்வன் நிதர்சன் அவர்களும் யாழ்ப்பாணம் கந்தரோடை சேர்ந்த சுவிஸ் Lausanne இல் வசிக்கும் கேதீஸ்வரன் சசிகலா தம்பதிகளின் செல்வப்புதல்வி தாரணி அவர்களும் 27ம் திகதி ஒக்டோபர் மாதம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 711
- 712
- 713
- 714
- 715
- 716
- 717
- …
- 825
- மேலும் படிக்க