Author: trttamilolli
கிராமப்புற மாணவர்களின் கல்வியில் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும் – பா. உ. சிவசக்தி ஆனந்தன்
புதுவருடத்தை முன்னிட்டு வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வு வவுனியா மாவட்டசிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் திரு கெனடி அவர்களின் ஒழுங்கமைப்பிலும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு சிவராம் தலமையில் 01.01.2019 ம்மேலும் படிக்க...
மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு!
மன்னார் மாவட்டத்தில் விசேடதேவைக்குட்பட்ட முன்னாள்போராளிகள், காணாமல்ஆக்கப்பட்டோர், புனர்வாழ்வளிக்கப்பட்டோர், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பத்து பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவணிகள் இன்று 30.12.2018 மன்னாரில் வைத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் வழங்கி வைக்கப்பட்டது.இந் நிகழ்வில்மேலும் படிக்க...
வவுனியா கற்குளம் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!
வவுனியா கற்குளம் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 101பாடசாலைமாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 31.12.2018 இன்று கற்குளம் பொதுநோக்கு மண்டப கட்டிடத்தில் வைத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கற்குளம் கிராம அபிவிருத்திச்மேலும் படிக்க...
மதிய போசனத்திற்கான நிதி உதவி
கனராஜன்குளம் ஆலங்குளம் தேவாலயத்தில் நடைபெற்ற ஒளிவிழாவை முன்னிட்டு TRTதமிழ் ஒலி வானொலியில் நீண்டகாலமாக சமூகப்பணிக்கு நிதி உதவி செய்துவரும். சுவிஸ் நாட்டை சேர்ந்த திருமதி விமலாச்சந்திரன் குடும்பத்தினர். மாணவர்களுக்கும் பொதுமக்களுக்குமான மதியபோசனத்திற்கான நிதி உதவி வழங்கியிருந்தனர். இந் நிகழ்வானது போதகர் ரவிமேலும் படிக்க...
வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு
வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பாடசாலைமாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 29.12.2018 வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையை TRTமேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 207 (30/12/2018)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 207 (30/12/2018)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
ரீ.ஆர்.ரீ வானொலியின் சமூகப் பணிக் குழுவினரின் பங்களிப்புடன் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்
தென்பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனரத்தங்களில் எடுத்த துரித நடவடிக்கையை வடக்கு மாகாணத்திலும் எடுக்கப்பட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்!! முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தங்களது கிணறுகளில் மழைவெள்ளம் புகுந்துள்ளதால் அந்தமேலும் படிக்க...
வன்னி வெள்ள நிவாரண நிதி (TRT தமிழ் ஒலி வானொலி)
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்காக கரங்கோர்க்க TRT தமிழ் ஒலியின் தாயக உறவுகளை கைவிடோம் நிகழ்ச்சியின் ஊடாக அழைப்பினை விடுகின்றோம் உதவி புரிய நல்மனம் உடையவர்கள் தொடர்பு கொள்ள அலுவலகத்மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 206 (23/12/2018)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 709
- 710
- 711
- 712
- 713
- 714
- 715
- …
- 827
- மேலும் படிக்க